மகனை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பில்லாடி அக்காரம் பகுதியில் ஏழுமலை(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த ஏழுமலையை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த…
Read more