கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்… 4 நாட்களாக நடந்த கூட்டுப் பாலியல்… தலைமறைவான கும்பலைத் துரத்தும் போலீஸ்…!!!
ஜான்பூரைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், லக்னோவில் போதைப்பொருள் கொடுத்து மூன்று இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சிகரமான புகாரை அளித்துள்ளார். ஜான்பூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தபோது, அறிமுகமான ஒருவரின் பேச்சைக் கேட்டு லக்னோவில் இறங்கிய மாணவியை,…
Read more