நடுக்கடலில் இந்திய கப்பலை சுற்றி வளைத்த ஈரான் ராணுவம்… ஹெலிகாப்டர் மூலம் அதிரடித் தாக்குதல்… 17 இந்தியர்களின் கதி என்ன?… அதிரடித் தாக்குதல் வீடியோ…!!!
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் ஜலசந்தியில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானிய புரட்சிகர காவல் படையின் கமாண்டோக்கள், ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாகக் கயிறு கட்டி இறங்கி, சரக்குக் கப்பலான…
Read more