இப்படி ஒரு குடும்பம் கிடைக்க குடுத்து வைக்கணும்…இது எங்கள் கனவு… மருமகளை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி….!!!
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தேதார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தீப் சந்திர யாதவ், தனது மகன் அபிஷேக்கின் திருமணத்தை நினைவில் நிற்கும் வகையில் நடத்த முடிவு செய்தார். குடும்பம் மற்றும் கிராமத்தின் கனவாக இருந்த “ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்துச்…
Read more