துளசி வாசம் மாறலாம்… தவசி வார்த்தை மாறாது…. விஜயகாந்த் வசனம் பேசி பாமகவை சாடிய பிரேமலதா…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் திருச்சியில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாமகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “இரண்டு நாள்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள்.…

Read more

Other Story