வேலை இல்லா இளைஞர்.! வெறும் 1750 ரூபாய் பணத்தை வைத்து..! ஆனா 250 கோடியா… அதிகாரிகள் தீவிர விசாரணை.!

உத்திரபிரதேசம் முசாபர் நகரில் வேலையில்லாத இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ரூ.250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்டிங் பரிவர்த்தனை தொடர்பாக சிக்கியுள்ளார். இதைப்பற்றி ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று கூறும் போது தான் அந்த இளைஞருக்கு தெரிய…

Read more

படாத ‌பாடு படுத்தும் காதல்…. “காதலிக்காக பெண் வேடம் அணிந்த காதலன்”…. கடைசியில் இப்படி போய் சிக்கிட்டாரே…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மொராதாபாத் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பட்டப் பகலில் வாலிபர் ஒருவர் தன் காதலியை பார்க்க வந்தார். அந்த வாலிபர் ஃபர்தா அணிந்து பெண் போல வந்துள்ளார். அவரின் பெயர் சந்த் புரா. அவர் பர்தா அணிந்து…

Read more

எவ்வளவு துணிச்சல்…! “ஷாப்பிங் மாலில் திருட பார்க்கிறீயா”…? வாலிபரை கட்டி வைத்து தோலுரித்த உரிமையாளர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத்தில் கங்கு தம்பாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கடையின் உரிமையாளரும், அவருடன் இருந்தவர்களும் அந்த வாலிபரை அடித்து உதைத்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனை அருகில் இருந்த ஒருவர்…

Read more

“இபிஎஸ் மீது வெடிகுண்டு வீசுவேன்”… போலீசுக்கே போன் போட்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.அந்த போன் கால் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது அவசர உதவி எண் 100க்கு ஒரு நபர் கால் செய்து தென்காசி மாவட்டம் சிவகிரி…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்ஸ் களை குவிக்க சாலையில் பணத்தை அள்ளி வீசிய வாலிபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் இணையதளவாசிகள் இடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில வீடியோக்கள் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் வைரலாகி வருவதால் இணையதள வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து…

Read more

குரங்குகள் தான் காரணம்..! துக்கத்தில் பேச முடியாமல் தவிப்பு..! – அலட்சியமான செயலால் வேதனையில் குடும்பம்..!

கரோல்காஜ் என்னும் பகுதியில் ஒரு 3 மாடி  கட்டிடத்தில் கீழ் ஜிதேஷ்(18)என்னும் வாலிபர் அவரது நண்பரான ஃபிரான்சு என்பவர் உடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி…

Read more

ஓடும் காரை வழிமறித்து தம்பதியிடம் அத்துமீற முயற்சி…. நடுரோட்டில் வாலிபர் வெறிச்செயல்… அதிர்ச்சி வீடியோ..!!

பெங்களூர், சர்ஜபூர் என்னும் பகுதியில் தம்பதிகள் தங்களுடைய காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் காரை வழிமறித்து ஜன்னலை திறக்கும்படி கூறினார். ஆனால் காரில் இருந்த தம்பதிகள் திறக்காததால் அந்த நபர் கார்…

Read more

குளிக்கும் போது ஜன்னல் வழியாக தெரிந்த உருவம்… கத்தி கூச்சலிட்ட பெண்… தப்பி ஓடிய வாலிபர்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மோர்பேயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் 2வது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சுவரில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

என் மனைவி ஒரு குக்கர்… ரொம்ப ரொம்ப நல்லவள்… வித்தியாசமாக திருமணம் செய்த வாலிபர்… அடடா இது ரொம்ப புதுசா இருக்கே…!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனது வித்தியாசமான திருமணத்தால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் ஒரு குக்கரை தனது மனைவியாகத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டதாக கூறி புகைப்படங்களை பகிர்ந்தார். தனது ‘மனைவி’ ஒரு குக்கர் என்றும், அவர்…

Read more

சுற்றி வளைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. ஐயோ வேண்டாம் விட்டுருங்க…. கதறி துடித்த வாலிபர்…. பட்டப்பகலில் சாலையில் இப்படியா…?

மும்பையில் உள்ள மாங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளில், இளைஞரைச் சுற்றி…

Read more

சிவபெருமானே…! பெண்ணாக மாறி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க… கடவுளுக்கே லெட்டர் போட்ட வாலிபர்… டேய் எப்புட்றா…!!

தமிழகத்தில் பொதுவாக ஆடி மாதங்களில் கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதே போன்று வட மாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வடமாநிலத்திவர்கள்‌ நீண்ட தூரம் பாதயாத்திரை செல்வது, வழிபாடு நடத்துவது போன்றவற்றை மேற்கொள்வார்கள். இந்நிலையில் திருமணம்…

Read more

வயலுக்கு போன கிடைச்சுது..! “ஸ்பெஷல் டிஷ் பண்ணிட்ட “… -அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது…

Read more

ஓடும் ரயிலில் கல்லை எடுத்து வீசிய வாலிபர்… பயணியின் மூக்கு உடைந்து மளமளவென என கொட்டிய ரத்தம்… அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் பாகல்பூர் என்னும் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஜெய்நகருக்கு செல்ல தயாராக இருந்தது. இந்நிலையில் ரயில் புறப்பட்டு தண்டவாளத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரயிலின் வெளிப்புறத்தில் இருந்த வாலிபர் ஒருவர்…

Read more

பட்ட பகலில் இவ்வளவு துணிச்சலா…? கதறிய இளம்பெண்… ராபிடோ பைக் ஊழியர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோ மூலமாக தனது வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவர்…

Read more

ஐயோ..! முகத்தை சுற்றிய பூச்சியை‌ அடிச்சது ஒரு குத்தமா…? கடைசில பார்வை போயிடுச்சே… பரிதவிப்பில் சீன வாலிபர்…!!!

சீனாவில் வூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய முகத்தை சுற்றி பூச்சி ஒன்று வட்டமிட்டது. இதனால் அவர் அந்த பூச்சியை தட்டிவிட்டுக்கொண்டே இருந்தார். இருப்பினும் தொடர்ந்து அந்த பூச்சி அவரின் முகத்தை வட்டமிட்டது. இதனால் அவர் கன்னத்தின் அருகே பூச்சி வரும்போது…

Read more

ஓடும் ரயிலில் சாகசம்… ரீல்ஸ் மோகத்தால் கை, கால்களை இழந்த வாலிபர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பர்கத் சேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓடும் ரயிலில் கைகளால் கம்பியை பிடித்தபடி கால்களால் சறுக்கி கொண்டே சாகசம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை அவர் வீடியோவாக எடுத்து ‌ சமூக வலைதளங்களில் லைக்ஸ் களை…

Read more

திருமணம் செய்ய முடியாது… கெஞ்சி கேட்டும் பேச மறுத்த காதலி…. மன வேதனையில் காதலன் அதிர்ச்சி முடிவு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில்  தலைக்குந்தா என்னும் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக்(24) அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு…

Read more

பேருந்தில் திடீரென பின்னாலிருந்து வந்த கை…. அலறி துடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பேருந்து நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்.…

Read more

போலீஸ் இருக்காங்க…. ஹெல்மெட் போடுங்க… கூகுள் மேப்பில் வந்த அலர்ட்… சூப்பர் ஐடியா கொடுத்த அமைச்சர்….!!

இருசக்கர வாகனம் ஓட்டும்போது உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று ஹெல்மெட். மிகச் சிறிய தூரத்திற்கு கூட ஹெல்மெட் அணிந்து சவாரி செய்வது அவசியம். ஹெல்மெட் அணிவது என்பது உங்கள் உயிரை காப்பாற்றும் விஷயம். எனவே ஹெல்மெட்டின் அவசியத்தை…

Read more

“தூக்கி வீசப்படும் குப்பைகள்”… ஆண்டுக்கு ரூ.56 லட்சம் சம்பாதிக்கும் வாலிபர்… வியக்க வைக்கும் செம ஐடியா…!!!

ஆஸ்திரேலியா நாட்டில் லியானர்டோ அர்பேனா (30) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் வேண்டாம் என்று தூக்கி வீசப்படும் குப்பைகளை சேகரித்து அதன் மூலம் பல லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். அதன்படி அவர் ரூ.56 லட்சம் சம்பாதித்துள்ளார். இவர் வீதிகளில் குப்பைகளை…

Read more

காளை மேல் அமர்ந்து சவாரி செய்த போதை ஆசாமி…. வெளியான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் தபோவனம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு வாலிபர் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி சாலை வழியே இரவில் பயணம் மேற்கொள்கிறார். வீடியோவை வைரலாக்குவதற்காக அவர் இப்படி செய்துள்ளார். எனினும்…

Read more

முத்தமிடுவதை தடுத்தவர் அடித்துக் கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் ஸ்கூட்டரில் போகும் போது முத்தமிட்ட ஒரு ஜோடியை கண்டித்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் என்ற இளைஞர் அந்த ஜோடியிடம் குடியிருப்பு பகுதியில் ஆபாசமாக நடந்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

ரோட்டில் வைத்து காதலியை அடித்த வாலிபர்…. உடனே தட்டிக்கேட்ட பிரபல நடிகர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

டைரக்டர் விஜய் இயக்கத்தில் வெளியாகிய தியா திரைப்படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடி ஆக நடித்தவர் தான் நாக சவுர்யா. ஹைதராபாத் சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை அடித்துள்ளார். இதனை பார்த்த நாக சவுர்யா அவரை தடுத்ததோடு, அந்த பெண்ணிடம் மன்னிப்பு…

Read more

“வேலை பறிபோனதால் youtube சேனல் ஆரம்பித்த இளைஞர்”….‌ ரூ. 50 லட்சத்துக்கு கார் வாங்கி அசத்தல்….!!!

பீகார் மாநிலத்தில் ஹர்ஷ் ராஜ்புத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இவருடைய தந்தை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தன்னுடைய மகனின் ஆசைக்கு…

Read more

அடச்சீ!!.. காட்டக்கூடாததை காட்டிட்டு அழுவுறத பாரு…. பேருந்தில் வாலிபரின் மோசமான செயல்…. அதிர்ச்சி வீடியோ….!!!

டெல்லியில் உள்ள ரோகிணி என்ற பகுதியில் டெல்லி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஒரு இளம் பெண் பயணித்த நிலையில், பெரிய அளவில் பேருந்தில் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் முன் நின்று கொண்டிருந்த ஒரு…

Read more

Other Story