ரயிலில் தீவைத்த நபர் அதிரடி கைது…. போலீஸ் எடுத்த நடவடிக்கை……!!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.…

Read more

Other Story