“சிக்கிய 18 கூர்மையான ஆயுதங்கள்”… மம்தா கட்சிக்கு வந்த பெரும் சிக்கல்.. தட்டித் தூக்கிய போலீசார்.. மேற்கு வங்கத்தில் பயங்கரம்…!!!

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரின் அலுவலகத்திலிருந்து 18 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மம்தா பானர்ஜியின் கட்சியின் முக்கிய…

Read more

Other Story