“பாலியல் புகார்”… கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீ ஜத் மீது இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி வெளிநாட்டில் வசித்து வரும் அந்த மாணவியிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக…

Read more

Other Story