தமிழகத்தில் இவர்களின் மின் இணைப்பை துண்டிக்க…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளவர்களின் கணக்கை முடிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டு வருகின்றது. அப்படி மின்கட்டணம் கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள்…

Read more

Other Story