மாணவிகள் மரணம்…. கிராம மக்கள் சாலை மறியல்…. பெரும் பரபரப்பு…..!!!!

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் இறந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூபாய்.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

Read more

Other Story