செவ்வாய் கிரகம் போல மாறிய ஏதென்ஸ் நகரம்… பீதியடைந்த மக்கள்….!!!

கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால் சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். இது குறித்து நாசா, மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண்…

Read more

பிரசித்தி பெற்ற பாரிவேட்டை திருவிழா… கலந்து கொண்ட அறுபது கிராம மக்கள்…!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில்…

Read more

சமுதாய கூடம் கட்டும் பணி… திடீரென தடுத்து நிறுத்திய கிராம மக்கள்… நடந்தது என்ன…?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி 15 வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த சமுதாயக்கூடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதே இடத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி…

Read more

2ஆம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்…. பீதியில் துருக்கி மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 4300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை…

Read more

திருத்துறைப்பூண்டியில் இருந்து இந்த கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புஞ்சையூர், முன்னியூர், பூசலாங்குடி, கீரக்களூர், ஆண்டி கோட்டகம், புழுதிக்குடி, சிதம்பர கோட்டகம், சோளிங்கநல்லூர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக போதுமான போக்குவரத்து வசதி…

Read more

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… அதிர்ச்சியில் மக்கள்…!!!!

பரந்த தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.…

Read more

கர்ணபிரயாக் நகரில் ஏற்பட்ட விரிசல்… கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு…!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரைப்பகுதியில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக பல பகுதிகளில் உள்ள வீடுகள் குடியிருப்பு பகுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட…

Read more

காற்று மாசு எதிரொலி!… போகிக்கு எதையும் எரிக்க வேண்டாம்!…. மக்களுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

புத்தாண்டு விடுமுறை… கல்லணையில் அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை சுற்றுலா தளமாகவும், காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாகவும் விளங்கி வருகிறது. இந்த கல்லணைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு…

Read more

Other Story