“ஐடி நிறுவனத்தில் வேலை வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு ஆட்டோ ஓட்டுனராக மாறிய ஊழியர்”… ஏன் தெரியுமா..? நீங்களே அந்த காரணத்தை பாருங்க..!

பெங்களூருவைச் சேர்ந்த மனிதவள நிபுணர் காயத்ரி கோபகுமார், சமீபத்தில் ஒரு ஆட்டோவில் பயணித்தபோது நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் பயணித்த ஆட்டோவின் ஓட்டுநர், ஒரு காலத்தில் ஐடி துறையில் பணிபுரிந்த சுரேந்திரா ஆர் என்பது தான்…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…. சந்தேகத்தில் வீட்டுக்கு திரும்பிய கணவன்… ஆத்திரத்தில் மனைவியின் தலையை துண்டித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் மனைவி தனிமையில் இருந்ததை பார்த்த கணவன் மனைவியின் தலையை துண்டித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் மானசா தம்பதியினருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக…

Read more

“ரூ.40,00,000 சம்பளம்”.. இந்தக் குடை கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்… நேர்காணலில் விடை தெரியாமல் தவித்த நபர்… வேலை போச்சு..!!

பெங்களூருவில் ரூ.40 லட்சம் ஆண்டு சம்பளமான தயாரிப்பு மேலாளர் வேலைக்கு நேர்காணலுக்குச் சென்ற வேட்பாளர் ஒருவர், மிக எளிய ஒரு கேள்விக்குத் தவறான அணுகுமுறையால் நிராகரிக்கபட்ட சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. “பெங்களூரில் ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் குடையை…

Read more

“நான் ஹிந்தி தான் பேசுவேன்”… கர்நாடகாவில் இருந்தாலும் கன்னடத்தில் பேச முடியாது… வங்கி மேலாளர் தடாலடி… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ பேங்கில் ஒரு வாடிக்கையாளர் கிளை மேலாளரை கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் “நான் கன்னடத்தில் பேசமாட்டேன்…இந்தியில் மட்டுமே பேசுவேன்” என்று கூறினார். அதற்கு “இது கர்நாடக மாநிலம். வங்கி ஊழியர்கள்…

Read more

இந்தியாவில் மிக வேகமாக சார்ஜ் ஆகும் சோடியம்-அயன் பேட்டரி…. அறிவியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு…!!!

பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (JNCASR) அமைப்பில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு, மிக வேகமாக சார்ஜ் ஆகும் சோடியம்-அயன் பேட்டரியை (SIB) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக மே 19 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேட்டரி, லித்தியம்…

Read more

இழிவாக பேசிய நிறுவனத்தின் மேலாளர்… மன அழுத்தத்தில் 25 வயது AI இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கடந்த…

Read more

“காரில் இந்த பணத்தை வை”….. 1.51 கோடியை திருடிய கார் டிரைவர்…. அதன் பின்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஒரு தனியார் ஆடிட்டரின் நம்பிக்கையை முறியடித்த அவரது நீண்ட கால டிரைவர். கடந்த 10 ஆண்டுகளாக ஆடிட்டருடன் வேலை பார்த்துவரும் ராஜேஷ் என்ற டிரைவர் மீது ஆடிட்டருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர்…

Read more

“ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க சென்ற ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்”… ஸ்டேடியத்தில் வைத்து மகன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு..!!!

பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த மே 3 ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியை காண்பதற்காக டைமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக…

Read more

“ஓடும் மெட்ரோ ரயிலில் அமர்ந்து சாப்பிட்ட பெண்”… இணையத்தில் வைரலான வீடியோ… ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயிலில் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது, வீடியோ புகைப்படம் எடுக்கக் கூடாது, மதுபானங்கள், புகையிலை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு…

Read more

“நீங்க சட்ட விரோதமா பணப்பரிமாற்றம் செஞ்சு இருக்கீங்க”.. பெண் இன்ஜினியரை மிரட்டில் லட்சக்கணக்கில் மோசடி… உஷாரய்யா உஷாரு..!!

பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இளம் பெண்ணின் வாட்ஸ்அப்புக்கு ரிசர்வ் வாங்கிய அதிகாரி என்று கூறி ஒருவர் பேசியுள்ளார். அப்போது…

Read more

நீ இங்க இருக்கணும்னா ஹிந்தியில் தான் பேசணும்… ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட இந்தியர்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் ஒரு வடஇந்தியர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மொழி விவாதத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த வடஇந்தியர் ஒருவர் ஆட்டோ டிரைவரிடம், “நீ பெங்களூருவில் இருக்கணும்னா…

Read more

அடேங்கப்பா..!! “தென்னிந்தியாவிலேயே இங்குதான் ரோபோக்கள் அதிகம்”… எதுக்கு பயன்படுத்துறாங்க தெரியுமா..?

கர்நாடகாவில் வீடுகளில் வேலை செய்வதற்காக பணிப்பெண்களுக்கு பதிலாக தற்போது ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் மனிஷா ராய் (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது சமையல்காரருக்கு பதிலாக சமையலறை ரோபோ ஒன்றை…

Read more

“என்னோட துணிகளை துவைத்து பாத்ரூமை கிளீன் பண்ணனும்”… மறுத்த நோயாளியை 30 முறை… வார்டன் வெறிச்செயல்… பதற வைக்கும் வீடியோ..!!

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெலமங்கலா ரூரல் போலீஸ் எல்லைக்குள் உள்ள இந்த ரீஹாப் மையத்தில், ஒரு நோயாளி வார்டனின் உடைகளை துவைக்கவும், கழிவறையை…

Read more

இனி வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் தேவையில்லை… இது இருந்தால் போதும்… வருடம் 9000 வரை சேமிக்கலாம்… என்னன்னு தெரியுமா?..!!

பெங்களூருவில் உள்ள நகர்ப்புற வீடுகளில் வீட்டுப்பணிக்காரர்கள் இல்லாமல் வாழ்க்கையை தொடரும் புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. அதற்கு மாற்றாக, பலர் சமையல் ரோபோக்கள், ரோபோடிக் கிளீனிங் சாதனங்கள் மற்றும் டிஷ்வாஷர்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஹெப்பாலில் வசிக்கும் 35 வயதுடைய மணிஷா ராய்,…

Read more

ரூ.50000-60000 சம்பளம் கூட பத்தாது…. இந்தியாவில் இங்கு வாழ தான் அதிக செலவாகிறது…. எங்கு தெரியுமா?..!!

இந்தியாவில் வாழ அதிக செலவாகும் நகரம் பெங்களூருதான் எனும் கருத்து, ரெடிட் சமூக வலைதளத்தில் வெளியானதும், இணையத்தில் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ‘Optimal-Animal-90’ என்ற பயனர், “நான் புனே, அஹமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் வாழ்ந்துள்ளேன். ஹைதராபாத், கொல்கத்தாவில் நண்பர்கள் உள்ளனர்.…

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற பெண்கள்”… இரவு நேரத்தில் கதவை தட்டி காரின் டயரைக் குத்தி கிழித்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு சென்று விட்டு மதிகேரி பகுதிக்கு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கடந்த 5ம் தேதி ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்கள் தங்கியிருந்தால் அறையின் கதவை…

Read more

“இப்படியா தப்பு தப்பா போவீங்க”… கோபத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய நபர்… பைக்குகளை யூடர்ன் எடுக்க வலியுறுத்தல்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் தவறான வழியில் சென்றதாக வாகனங்களை தடுத்து தனது காரை சாலையில் நிறுத்திய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பெங்களூரு JC சாலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி காலை 11:30 மணியளவில் ஒரு நபர் தனது காரில் சென்று…

Read more

“ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே மகிழ்ந்த தம்பதி”.. பதிலுக்கு பதில் பாட்டு போட்டியால் வந்த வினை… ஆத்திரத்தில் மனைவியை… சவபெட்டியில் சடலம் கணவன் கைது…!!

பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ராகேஷ் கெத்தார் – கவுரி தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராகேஷ் தனியார் நிறுவனத்தில் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு வந்த இந்த…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற இளம் பெண்”… நடு ரோட்டில் மறைத்து உடம்பை தொட்டு அத்துமீறிய வாலிபர்கள்… பயங்கர அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் அதிகாலை 4:30 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண் தன்னுடைய தோழி வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் திடீரென ஸ்கூட்டியை…

Read more

“பாஜக பிரமுகர் தற்கொலை”… காங்கிரஸ் எம்எல்ஏக்களை கைது செய்யுங்க… பாஜக கடும் கண்டனம்… கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் வினய் சோமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். குடகு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக…

Read more

19 வயது பெண்ணை கதற கதற… போலீஸிடம் வசமாக சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் நண்பர்… அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரா ரயில்நிலையம் அருகே, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான அதிர்ச்சி சம்பவம் புதன்கிழமை நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் செய்யவந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர் ஆசிஃப் ஜமீர் கான் (29)…

Read more

“3 வருஷமா வேலை தேடியும் கிடைக்கல”… மனவேதனையில் தனக்குத்தானே இரங்கல் போஸ்டர் வெளியிட்ட வாலிபர்… நெட்டிசன்களை வேதனைக்குள்ளாக்கிய பதிவு..!!

பெங்களூரில் பிரசாந்த் ஹரிதாஸ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் LinkedIn ஆப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை தேடி கொண்டே இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து வேலையில்லாமல் திண்டாடி பலமுறை நிர்வாகிகளிடமும், நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக நிராகரிப்பு மற்றும் சரியான பதில் கிடைக்காமல்…

Read more

“காசாவில் பரபரப்பு”… ஹமாஸ் உறுப்பினரை சுட்டுக்கொன்ற சம்ரா குடும்பத்தினர்… நடு ரோட்டில் பயங்கரம்… பழிக்கு பழி…!!!

காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்றில், புகழ்பெற்ற அபூ சம்ரா குடும்பத்தினர், தங்களது உறவினரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் உறுப்பினரை பொதுநாளில் நேரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். டெயிர் அல் பாலாஹ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில்…

Read more

“ரூ.6 கொடுத்து 30 நிமிஷத்தில் ஆபீஸ் வந்துட்டேன்”.. மூட்டு வலியால் சாதாரண பேருந்தில் சென்ற சிஇஓ… நெகிழ வைக்கும் பதிவு… வியந்து போன நெட்டிசன்ஸ்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் capitalmind நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் CEO தீபக் ஷெனாய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது பேருந்தில் கட்டணமாக ரூ. 6 வசூலிக்கப்பட்டதை அறிந்து…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

செம…! “இந்த ஆசிரியரை யாருக்குத்தான் பிடிக்காது”.. மைக்கேல் ஜாக்சன் போல அசத்தல் நடனம்… இணையத்தை கலக்கும் வீடியோ.!!

பெங்களூரு நகரத்தில் பேராசிரியர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போல மேடையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூரு நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சமீபத்தில் கல்லூரி விழா கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிக்கப்பட்டது. உடனடியாக…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

“பிரம்மாண்டமாக நடந்த திருவிழா”… திடீரென காற்று வீசியதால் சரிந்து விழுந்த 150 அடி உயரத்தேர்… 2 பேர் பலி…‌. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே  உஸ்கூர் கிராமத்தில் நடைபெற்ற மதுரம்மா கோயிலின் தேர்த்திருவிழாவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தேரோட்ட விழா வருடம் தோறும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 150 அடி…

Read more

“என் பைக்குக்கு வழி விட மாட்டியா”..? சிக்னலில் நின்று கார் ஓட்டுநரிடம் தகராறு செய்த நபர்… போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பொது மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் 2 ஓட்டுனர்களுக்கு இடையே நடந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி…

Read more

உங்க பிள்ளைகளின் வருஷ சம்பளத்தை விட… என்னுடைய வரி கட்டணம் அதிகம்… கேலி செய்த உறவினருக்கு பதிலடி கொடுத்த பிரபல டாக்டர்…!!

பெங்களூருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காவேரி மருத்துவமனையின் கார்டியாலஜி இயக்குனராக உள்ளார். இந்நிலையில் இவர் தனது மருத்துவ பயணத்தின் ஆரம்ப காலங்களில் ஒரு உறவினரால் தொடர்ந்து அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உங்கள் சம்பளத்தை…

Read more

“வேகமாக வந்த ஸ்கூட்டி”… கார் மீது மோதி பயங்கர விபத்து… நொறுங்கிய கண்ணாடிகள்… பதற வைக்கும் வீடியோ…!!

பெங்களூருவில் ஒரு சாலையில் நின்றிருந்த காரில், திடீரென ஸ்கூட்டர் மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Suzuki XL6 காரின் பின்புற டாஷ்காம் மூலம் பதிவாகியுள்ள இந்த காட்சியில், அச்சு அசலாக காரின் பின்புற கண்ணாடியை…

Read more

பயங்கர விபத்து..!! “4 மாத கர்ப்பிணி மற்றும் தமிழக பெண் உட்பட இருவர் பலி” … பெங்களூருவில் அதிர்ச்சி..!!!

பெங்களூருவில் , பையப்பனஹள்ளி பகுதியில் சாலை பணிகளின் போது ஜேசிபி இயந்திரம் ஒன்று தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்…

Read more

நேர்காணலின்போது பறந்த விமானம்…. வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்… இணையத்தில் வைரலாகும் அனுபவம்…!!

பெங்களூரில் நடந்த ஒரு வேலை வாய்ப்பு நேர்காணலின் போது ஒருவருக்கு நடந்த அனுபவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, ஒரு நபர் வேலை வாய்ப்பு தேடி நேர்காணலுக்காக சென்றிருந்தார். அங்கு பணியமர்த்தும் மேலாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.…

Read more

“எவ்வளவு சம்பளம் எடுத்தாலும் போதாது”… சவாலாக மாறும் பெங்களூரு வாழ்க்கை… இணையத்தில் பகிர்ந்த இளைஞர்….!!!

பெங்களூரில் வாழும் இளைஞர் ஒருவர் தனக்கு ரூ.1.5 லட்சம் மாத வருமானம் இருந்தும், நிதி பாதுகாப்பு இல்லாத நிலைமையை பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது குடும்ப செலவுகள், கடன் தவணைகள் (EMI), மற்றும் நகர்ப்புற வாழ்க்கையின் உயர்ந்த செலவுகள்…

Read more

ஹோலி பண்டிகை கொண்டாட்டம்… மது போதையில் தகராறு… 3 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி… பரபரப்பு சம்பவம்…!!

பெங்களூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பீகாரைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளிகள் அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த…

Read more

“இனி ஐடி ஊழியர்கள் 12 முதல் 16 மணி நேரம் வேலை பார்க்கணும்”… புதிய உத்தரவால் வெடித்தது போராட்டம்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், கர்நாடக அரசின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீடம் பார்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும்…

Read more

ஆபாச வீடியோவுக்கு அடிமையான 25 வயசு வாலிபர்… பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் 25 வயது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தும்கூர் SIT பகுதியில் ஷரத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பெண்கள் விடுதி அமைந்துள்ளது. அப்போது…

Read more

JUSTIN: ‌SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கேஎஃப்சி பெங்களூருவில் கைது… காரணம் என்ன…? அமலாக்கத்துறை அதிரடி.!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி பெங்களூரில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 28ஆம் தேதி அன்று கேரளாவில் உள்ள எம்.கே.ஃபைசி-யின் வீட்டில் நிதி குற்ற புலனாய்வு…

Read more

2 பேருந்துகள்… “நடுவில் நசுங்கிய ஆட்டோ”… பரிதாபமாக போன 2 உயிர்கள்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பெங்களூரில் உள்ள கே.பி அக்கரஹாரா என்ற பகுதியில் அணில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீதா சர்க்கிள் அருகே உள்ள சாலையில் 80 வயதான டாக்டர் விஷ்ணு பபாத் என்பவருடன்…

Read more

ஹெல்மெட் போடல.. ஸ்கூட்டியில் செல்லும் நபரின் வெவ்வேறு போட்டோஸ்… இது போக்குவரத்து விதிமீறல்… லட்சத்தில் அபராதம் விதிப்பு..!!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பதுண்டு. அந்தந்த விதிமீறல்களுக்கு ஏற்றவாறு ரூ.100, ரூ.200 மாற்றும் ரூ.1000 முதல் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு சாலை விதிகளை பின்பற்றாததால் ரூ. 1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு…

Read more

தன்னுடைய கனவுகாக…. மாதம் ரூ.1 1/2 லட்சம் சம்பள வேலையை உதறி தள்ளிய பெண்….!!!

ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக கிடைக்கும் வேலைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பெங்களூரில் வசிக்கும் அஸ்மிதா பால் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு…

Read more

தமிழக பெண்ணுக்கு பெங்களூருவில் நடந்த கொடூரம்… “கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தாலி செயின் பறிப்பு”… 2 பேர் அதிரடி கைது…!!!

பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் கடந்த 19ம் தேதி அன்று இரவு கே ஆர் நகர் பகுதியில் இருந்து எலகங்கா பகுதிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தம் குறித்து விசாரித்துள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி இரண்டு பேர்…

Read more

தமிழகத்தின் மாப்பிள்ளையாகும் தேஜஸ்வி சூர்யா…? பொண்ணு யாரு தெரியுமா..?

பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம். பி- யாக தேஜஸ்வி சூர்யா உள்ளார். இவருக்கு 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் இவருக்கும், சென்னையை சேர்ந்த சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம்…

Read more

மூட்டை பூச்சியால் வந்த வினை…. 1,29,000 ரூபாய் அபராதம்….!!

2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தீபிகா என்பவர் தனது கணவருடன் கர்நாடகாவில் இருந்து பெங்களூருக்கு தனியார் செயலி ஒன்றில் பேருந்தை புக் செய்து அந்தப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஆனால்…

Read more

கடல் அலையில் தத்தளித்த மருமகள்…. காப்பாற்ற போன தொழிலதிபர் பலி….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கே.எம்.சஜ்ஜத் அலி. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்று விட்டு பின்னர் சோமேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சஜ்ஜத் அலியின் மருமகள் கடல்…

Read more

பைபாஸ் சாலையில் பைக் சாகசம்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. இருவர் பலி….!!

பெங்களூரை சேர்ந்த அர்பாஸ் என்ற இளைஞன் மற்றும் மனோஜ் என்ற சிறுவன் ஆகிய இருவரும் இணைந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள பைபாஸ் சாலையில் இருவரும் பைக் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிர் திசையில் வந்த…

Read more

இந்த வயசுல இப்படி ஒரு செயலா….? 83 வயது முதியவருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

பெங்களூரை சேர்ந்த 83 வயதான முதியவர் சூரியநாராயணன். இவர் தான் குடியிருக்கும் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவார். எந்த அளவிற்கு என்றால் தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் சூரிய நாராயணன் அவர்களே இறங்கி தெருவை சுத்தப்படுத்துவது ஓடையில் இருக்கும் குப்பைகளை…

Read more

5 மணி நேரத்தில் ரூ.5,00,000 அபராதமா…. போக்குவரத்து போலீசார் அதிரடி….!!

பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதை அடுத்து அந்த ஒரு நாளில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேல் அபராத…

Read more

பேர குழந்தை வேணும்…. மொத்த குடும்பமும் தற்கொலை செஞ்சுப்போம்…. அதுல் சுபாஷ் தந்தை ஆதங்கம்….!!

பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரான அதுல் சுபாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி நிகிதா மற்றும் நிகிதாவின் குடும்பத்தினர் சேர்ந்து சுபாஷ் மீது போலியான வழக்குகள் கொடுத்ததும் அவரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதும் தான் தற்கொலைக்கான…

Read more

ஒருவேளை பொண்ணு கூட ‌டூர் போயிருப்பாரோ..! கணவனின் நடத்தையில் சந்தேகம்… அடிக்கடி தகராறு செய்த மனைவி… கடைசியில் நடந்த விபரீதம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே ஒரு பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாகலகுண்டே பகுதியில் ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நவீன் என்ற கணவர் இருக்கும் நிலையில் இவர் ஒரு தனியார்…

Read more

Other Story