No Ball-ஐ துல்லியமாக கணிக்க… பிசிசிஐ புதிய முயற்சி…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில், இடுப்பு உயர No Ball-களை துல்லியமாக கணிக்க பிசிசிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களின் முழு உயரம் மற்றும் இடுப்பு உயரத்தை கணக்கிட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்த விவரங்களை டிவி…

Read more

“அப்படி திட்டம் எதுவுமில்லை” கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தி….!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தியை வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல்-2024 இரண்டாம் கட்ட போட்டியை நடத்த பிசிசிஐ யோசித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. இதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்தார். இந்த…

Read more

2024 IPL அட்டவணை : ஆரம்பமே CSK vs RCB மோதல்.! எந்த தேதிகளில், எந்த அணிகள் யாருடன் மோதும்?…. இதோ.!!

2024 ஐபிஎல் தொடரின் முதல் 21 போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த அணி எப்போது யாருடன் மோதும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 இந்தியன் பிரீமியர் லீக் அட்டவணை இறுதியாக பிப்ரவரி 22 வியாழன்…

Read more

உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாமல்…. ஐபிஎல்லுக்கு அதிக முக்கியத்துவம்…. எச்சரித்து கடிதம் எழுதிய ஜெய் ஷா.!!

மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர்கள் தேசிய அணிக்கான தேர்வுக்கு தங்களைக் கிடைக்கச் செய்ய உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிக்கு இந்திய வீரர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது.…

Read more

ஐபிஎல் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. BCCI அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதில் உண்மை இல்லை ஐபிஎல் போட்டி இந்தியாவிலேயே நடக்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. போட்டியை இந்தியாவிலேயே நடத்தலாம், தேர்தலின் போது ஏதேனும்…

Read more

சென்னையை அணியை வாங்கிய நடிகர் சூர்யா…. டிவிட்டர் பதிவில் உறுதி…!!!

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான டி10 போட்டிகளை போன்று இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் ஐஎஸ்பிஎல் என்ற பெயரில் டி10 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6…

Read more

ஐபிஎல் மட்டும் தொடங்கல….. பிசிசிஐ எடுத்த மிக மோசமான முடிவு…. கம்பீர் அதிரடி கருத்து.!!

ஐபிஎல் தொடங்காமல் இருந்திருந்தால் பிசிசிஐ தவறு செய்திருக்கும் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல் ), 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஐபிஎல்லின் 17வது சீசன் 2024 மார்ச்…

Read more

IND vs SA Test : கேப்டன் ரெடி….. தீவிர பயிற்சியில் ‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மா…. பிசிசிஐ பகிர்ந்த வீடியோ வைரல்.!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ரோஹித் சர்மா. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டி20ஐ மற்றும் ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பெரிய தொடர் நாளை தொடங்கவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான…

Read more

BCCI T10 League : ஜூனியர்களுக்கு வாய்ப்பு…. அடுத்த ஆண்டு டி10 லீக்கை தொடங்கபோகும் பிசிசிஐ..!!

பிசிசிஐ அடுத்த ஆண்டு புதிய லீக்கை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.. வரும் 2024 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து உரிமையாளர்களும் தங்களின் ஆயத்த பணிகளை முடித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு புதிய…

Read more

ஐபிஎல் போல T10 கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டம்…. வெளியான தகவல்.!!

புதிய வகையில் T10 கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அடுத்தகட்ட நடவடிக்கையை திட்டமிட்டு வருகிறது. இது 2024 ஆம் ஆண்டிற்குள் டி10 கிரிக்கெட் லீக்கை அறிமுகப்படுத்தப் போகிறது. இந்தியன்…

Read more

Impact Player Rule : இதை முதலில் நீக்குங்க…. நல்லதல்ல…. பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த வாசிம் ஜாபர்.!!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர், ஐபிஎல்லில் இருந்து இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 2023 சீசனில் இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. இது…

Read more

2024 டி20 உலக கோப்பையில் ரோஹித் ஆடுவாரா?…. இப்போது சொல்ல அவசியம் என்ன?…. ஜெய் ஷா சொன்ன பதில்.!!

2024 டி20 உலக கோப்பையில் ரோஹித் ஷர்மாவுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்பதை ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். பிசிசிஐ கூட்டத்தில் தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் ஜெய் ஷா மற்றும் சில மூத்த பிசிசிஐ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஏனெனில் டி20…

Read more

IND vs SA Series : தென்னாப்பிரிக்கா வந்து இறங்கியதும் மழை….. லக்கேட்ஜை தலையில் தூக்கி ஓடிய இந்திய வீரர்கள்….. உற்சாக வரவேற்பு.!!

டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா சென்றடைந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டி20 தொடர் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே டிசம்பர் 10 முதல் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை…

Read more

IND Vs SA : டீம் இந்தியாவுக்கு 3 கேப்டன்கள்…. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வீரர்கள் யார் யார்?

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த…

Read more

IND vs SA : ரோஹித் கேப்டன்.! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி… யார் யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்துள்ளது.…

Read more

BCCI announces : இந்திய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வார் – ஒப்பந்தங்களை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவிப்பு.!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணைப் பணியாளர்களுக்கான ஒப்பந்தங்களை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைமை பயிற்சியாளர் திரு. ராகுல் டிராவிட் மற்றும் டீம் இந்தியாவின் (மூத்த ஆண்கள்) ஆதரவு…

Read more

#BREAKING : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு – பிசிசிஐ.!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணைப்…

Read more

மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நீட்டிக்க பிசிசிஐ முடிவு : ராகுல் டிராவிட் முடிவு என்ன?

ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக நீட்டிக்க பிசிசிஐ முன்வந்துள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் நடந்து முடிந்த 2023 உலக கோப்பையோடு முடிவுக்கு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க…

Read more

ராகுல் டிராவிட் நீடிக்க வாய்ப்பில்லை…. தென்னாப்பிரிக்க தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளர்?…. வெளியான தகவல்.!!

தென்னாப்பிரிக்க தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மண் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டீம் இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது, இந்த தொடரில், ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 2-0 என்ற…

Read more

2023 World Cup : 14,000 டிக்கெட்…. இந்தியா – பாகிஸ்தான் போட்டி….. இன்று 12 மணி முதல் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!

அக்டோபர் 8 ஆம் தேதி (இன்று) முதல் இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான 14,000 டிக்கெட்டுகளை பிசிசிஐ வெளியிட உள்ளது.. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

Read more

6%….. 377.49 கோடி ரூபாயை….. பிசிசிஐ-க்கு அள்ளிக்கொடுத்த மகளிர் பிரீமியர் லீக்…!!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) தொடக்க சீசனில் இருந்து 377.49 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. நம் நாட்டில் கிரிக்கெட் மோகம் இருக்கிறது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.  கிரிக்கெட்டை…

Read more

2021 முதல் 2023 வரை….. “21 போட்டிகளில் ஆடவில்லை”…… இந்திய அணியில் விராட் கோலியின் முன்னுரிமை குறைகிறதா?

2021 முதல் 2023 வரை விராட் கோலி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.. டீம் இந்தியாவில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் முன்னுரிமை குறையுமா..? பதில் ஆம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய தேர்வாளர்கள் ஓய்வு…

Read more

ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ… வைரல்….!!!!

நடிகர் ரஜினிக்கு பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்த ஜெய்ஷா ரஜினியிடம் கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள twitter பதிவில், நடிகர், மொழி மற்றும் கலாச்சாரத்தை…

Read more

#IndiaWCJerseyLeak : 2 ஸ்டார் இருக்கு….. இந்திய அணியின் ஜெர்சி கசிந்ததா?….. வைரலாகும் போட்டோ..!!

இந்திய அணியின் உலக கோப்பை ஜெர்சி கசிந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்திய அணி தற்போது கொழும்பில் பங்களாதேஷுக்கு எதிராக ஆசிய கோப்பையின் சூப்பர்-4 இன் கடைசி ஆட்டத்தில்விளையாடி வருகிறது. இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதி…

Read more

#CWC23 : செப்.,8 (நாளை) முதல்….. ரசிகர்களே ரெடியா.! அடுத்தகட்டமாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை…. பிசிசிஐ அறிவிப்பு.!!

2023 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனையின் அடுத்த கட்டமாக 4 லட்சம் டிக்கெட்டுகளை நாளை  வெளியிடப்போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐசிசி உலகக் கோப்பை 2023க்கான சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8)…

Read more

பிசிசிஐயின் தலைமை தேர்வாளராக இருக்கும் அஜித் அகர்கர் எவ்வளவு சம்பளம் பெறுவார்?

இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணித் தேர்வுக் குழுவின் தலைவராக அஜித் அகர்கரை பிசிசிஐ நியமித்தது,  இந்த பதவியை ஏற்க முதலில் தயங்கிய அகர்கர், கடைசியாக தனது…

Read more

இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர் நியமனம் : பிசிசிஐ அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வு செய்து அவருக்கு…

Read more

பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவராக அஜித் அகர்கர் நியமனம்…. இவரது சிறப்பு என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கரை நியமித்தது பிசிசிஐ.. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமதி சுலக்ஷனா நாயக், திரு அசோக் மல்ஹோத்ரா மற்றும் திரு ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி),…

Read more

இந்த 5 வீரர்களுக்கு இடமில்லை..! அரசியல் செய்கிறதா பிசிசிஐ?…. கோபத்தில் ரசிகர்கள்..!!

இந்த 5 வீரர்களும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இடம் பெறாததால் பிசிசிஐ அரசியல் செய்வதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள்…

Read more

ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரங்கள்…. பிசிசிஐ சூப்பர் திட்டம்…!!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை முயற்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ புதிய முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் போட்டிகள் தொடங்கியுள்ளன. சற்று வித்தியாசமான இந்த…

Read more

#TATAIPL 2023 : பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடத்தை அறிவித்தது பிசிசிஐ..!!

ஐபிஎல் 2023 பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.. இந்த சீசனின் ஐபிஎல்லின் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடங்களை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் இறுதி கட்ட போட்டிகள் மே 23 முதல் மே 28 வரை…

Read more

ரஞ்சி கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 5 கோடி உயர்வு…. சீனியர் பெண்கள் வெற்றியாளருக்கு ₹50 லட்சம் உயர்வு…. பிசிசிஐ சூப்பர் அறிவிப்பு..!!

உள்நாட்டுப் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உயர்த்தியுள்ள்ளார்.. உள்நாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை குறித்து பிசிசிஐ வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இனிமேல், உள்நாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுடன் சேர்ந்து அனைத்து…

Read more

இந்திய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி…. பும்ரா உலகக் கோப்பை வரை உடல் தகுதியுடன் இருப்பார்..!!

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் பும்ரா உடல் தகுதியுடன் இருப்பார் என்றும், உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.. ஐபிஎல் 2023 இன் உற்சாகம் தற்போது உச்சத்தில் உள்ளது. பிரமாண்டமான போட்டிகளை ஒன்றன்…

Read more

“பிசிசிஐ வெளியிட்ட கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியல்”… ரிஷப் பண்ட் தக்கவைப்பு…. வேகப்பந்துவீச்சாளர் நீக்கம்…. முழு லிஸ்ட் இதோ…!!!

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2022-23 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை தேதியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியல் வீரர்களின் திறமைக்கு ஏற்ப 4…

Read more

#BREAKING: இந்திய அணி அறிவிப்பு!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா (கேப்டன்), சுமன் கில்,  கே.எல் ராகுல், புஜாரா ,  ஹோலி,  கே.எஸ் பரத், இசான் கிஷன், அஸ்வின், அக்ஸர் பட்டேல், குல்தீப்  யாதவ்,…

Read more

இந்திய அணி குறித்த சர்ச்சை…. தானாக முன்வந்து பதவி விலகிய சேத்தன் சர்மா…. கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜெய் ஷா..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார். பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்…

Read more

#BREAKING : பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார்.  பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்…

Read more

காயத்தில் சிக்கும் இந்திய வீரர்கள்…. ஐபிஎல்லில் ஆடலாம்… ஆனால்…. செக் வைத்த பிசிசிஐ.!!

ஐபிஎல் தொடரில் காயம் அடையாமல் இருக்க பிசிசிஐ புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது.. 50 ஓவர் உலகக் கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியா கடைசியாக 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது.அதன் பிறகு ஐசிசி நடத்திய போட்டிகள் எதிர்பார்த்த செயல்திறனைக்…

Read more

JUSTIN: பிசிசிஐ தேர்வு குழு தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மா நியமனம்…!!!!

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ கூண்டோடு கலைத்த நிலையில், மீண்டும் பிசிசிஐ தேர்வுக்குழு  தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் தேர்வு…

Read more

அடிக்கடி காயம்..! உலகக்கோப்பை முக்கியம்…. முன்னணி வீரர்களுக்கு ஐபிஎல்லில் தடை?…. என்னசொல்கிறது பிசிசிஐ..!!

2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய முன்னணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது பிசிசிஐ.. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து, வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், நியூசிலாந்துக்கு…

Read more

Other Story