அதிமுகவுடன் கூட்டணி கிடையாது: பகிரங்கமாக அறிவித்த அண்ணாமலை…!!

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது…

Read more

அந்த துறைகளை கேட்டு அழுத்தம் கொடுக்கும் 2 கட்சிகள்…. கறார் காட்டும் பாஜக…. வெளியான தகவல்…!!

மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலை சாதகமாக்கி, நிதித்துறை, உள்துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய…

Read more

பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்கிறார் சிவராஜ் சிங் சவுகான்…!?!

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

கனிமொழி பாஜகவில் இணைந்தால் நான் பதவி விலகுகிறேன்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!!

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்பி ஆகியுள்ளார். அந்த தொகுதியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கனிமொழி நேற்று கலைஞர் நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை…

Read more

ஆதரவு தருகிறோம்… ஆனால்…? செக் வைக்கும் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார்…!!

தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் சந்திரபாபு நாயுடு & நிதிஷ்குமார் உள்ளனர். நாளை மறுநாள் 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். NDA கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக எம்.பிக்களை…

Read more

மேலும் 10 பேரை தட்டித் தூக்கிய பாஜக…. மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைவது கன்ஃபார்ம்….!!!

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 240 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளை பாஜக நம்பி இருக்கிறது. இந்த நிலையில் பாஜக…

Read more

“அடுத்த முறை மிஸ் ஆகாது”… 2026இல் தமிழ்நாட்டில் பாஜக முதல்வர்: அண்ணாமலை….!!!

2026 இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட ஆறு சதவீதம் குறைவாக வாங்கிய திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக கூறுவது நகைப்பை ஏற்படுத்துவதாக கூறிய அண்ணாமலை, வரும் தேர்தலில்…

Read more

ஒரே போடாய் போட்ட கிங்க் மேக்கர்கள்….. “அந்த விஷயத்துக்கு” கட்டுப்படாவிட்டால்…. பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல்…??

தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்க ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ்குமாரும், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள், போலாவரம் திட்டத்திற்கு அனுமதி மற்றும் ஆந்திர தலைநகராக அமராவதியை அறிவிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவும் நிபந்தனை விதித்துள்ளனர்.…

Read more

முக்கிய இலாக்காக்களை குறிவைக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு…. அதிர்ச்சியில் பாஜக…!!

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மைனாரிட்டி அரசு என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை என்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.  இந்நிலையில் டெல்லியில் தேசிய…

Read more

“நிதீஷ்குமார் பல்டி மாமா” நம்பினால் முதுகுல குத்திடுவாங்க…. பாஜகவிலிருந்து வந்த விமர்சனம்….!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவரும் தற்போது  மோடியை பிரதமர் ஆக்கும் இரண்டு கிங் மேக்கர்களில் ஒருவருமான பீகார் மாநில முதல்வர் நித்திஷ்குமாரை பாஜக தேசிய துணை தலைவர் திலீப் கோஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் நிதிஷ்குமார்,…

Read more

தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை…. பாஜகவின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன…??

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின்…

Read more

திடீர் டிவிஸ்ட்..! பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம்…. சந்திரபாபு நாயுடு அதிரடி…!!!

‘இண்டியா’ கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு புதிய ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், “பல நெருக்கடிகளில் இருந்து மக்கள் என்னை காப்பாற்றி இருக்கின்றனர்.…

Read more

ADMK, BJP பிரியாமல் இணைந்திருந்தால்…. இது நடந்திருக்கும்…. அடிச்சி சொல்லும் அரசியல் வட்டாரங்கள்…!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக 20.47 சதவீத வாக்குகளையும் பாஜக 11.20% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. ஆனால், திமுகவின் மொத்த வாக்குகள் 26.93% மட்டுமே. இதனால், அதிமுக பாஜக கூட்டணி பிரியாமல்…

Read more

“அந்த பதவி வேண்டும்” கடும் போட்டியில் 2 கட்சிகள்…. பாஜக போட்ட மாஸ்டர் பிளான்…!!

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளிலும், “INDIA” கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் …

Read more

“இது முடிஞ்சிருச்சி அடுத்து அது இருக்கே” பாஜக, ஆம் ஆத்மிக்கு காத்திருக்கும் சவால்கள்

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனையடுத்து மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 3 மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.…

Read more

பாஜகவின் “400+” கனவை சிதைத்த மாநிலங்கள்…. கடும் அப்செட்டில் மோடி…!!

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு வெளியாகலாம். INDIA கூட்டணி ஆட்சியமைப்பதற்கான…

Read more

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி… அழைப்பு விடுத்த பாஜக… ஏற்பாரா சந்திரபாபு நாயுடு…?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜகவுக்கு பெரும்பான்மை இடங்களில் வெற்றி கிடைக்காததால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவு தேவைப்படுகிறது. இவர்கள் இருவரின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்.…

Read more

தமிழக மக்களை பாஜகவால் ஒருபோதும் ஆள முடியாது… சொன்னதை செய்த ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ..!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நேற்று எண்ணப்பட்ட நிலையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 2 இடங்களை பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால் இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக…

Read more

தமிழ்நாட்டில் பாஜகவின் எழுச்சிக்கு இதுதான் காரணம்…. பயன்படுத்திக்கொண்ட BJP…. கோட்டை விட்ட ADMK…!!!

இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் வீழ்ச்சியே என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது ஜெயலலிதா இறந்த…

Read more

தமிழகத்தில் டெபாசிட் இழக்கும் பாஜக…. அண்ணாமலை பதவி பறிக்கப்படுகிறதா…? அதிர்ச்சி தகவல்….!!

தமிழ்நாட்டில் பல தொகுதியில் பாஜக டெபாசிட் இழக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், பாஜகவின் இந்த தோல்விக்குபாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இப்போதே பாஜகவுக்குள் குரல் எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லி…

Read more

அழைப்பு விடுத்த பாஜக, காங்கிரஸ்…. டெல்லியில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்….!!

தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியானது. இந்த  நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களை நாளை டெல்லிக்கு வருமாறு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன…

Read more

வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் பாஜக… திருச்சூரில் சுரேஷ் கோபி அமோக வெற்றி…!!!

கேரளாவில் உள்ள திருச்சூர் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி களமிறங்கினார். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.…

Read more

பாஜக 242 தொகுதிகளில் தனித்து முன்னிலை…. காங்., 93 தொகுதிகளில் முன்னிலை….!!!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடக்கும் நிலையில், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னெப்போதும் இல்லாததை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக தனித்து 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.…

Read more

சென்னையில் 3 தொகுதிகளிலும் BJP-க்கு பின்னடைவு…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.…

Read more

ஆட்சியை பிடிப்பது யார்…? பாஜக VS காங்கிரஸ் இடையே கடும் இழுபறி போட்டி…!!!

ஏழு கிடங்காக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக- காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில்…

Read more

BIG BREAKING: மோடிக்கு பின்னடைவு…. அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்டைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராஜ் 6000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மோடி பின்னடைவை சந்தித்துள்ளது…

Read more

BREAKING: தொடர்ந்து முன்னேறும் INDIA கூட்டணி….!!!

இவிஎம் மெஷின்களை எண்ணும் பணி தொடங்கியுவுடன் பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்த நிலையில் தற்போது ட்ரெண்ட் மாறி பாஜக 268ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 200 தொகுதிகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது. மற்ற…

Read more

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு…. தொடர்ந்து முன்னிலையில் திமுக..!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக…

Read more

Election Counting: 3 இடங்களில் பாஜக முன்னிலை….. தமிழகத்தில் கால் பதிக்குமா பாஜக…??

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தர்மபுரி, நெல்லை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் முன்னணி வகித்து வருகின்றனர். தர்மபுரி தொகுதியில் போட்டுயிட்ட பாமகவின் சௌமியா…

Read more

2 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்…. தொடர்ந்து முன்னிலை…. பாஜகவுக்கு பின்னடைவு…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி  கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில்…

Read more

ELECTION RESULT BREAKING: தமிழகத்தில் ஒரு இடத்தில் பாஜக முன்னிலை…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றுள்ளார். தபால் வாக்குகளில் எப்போதும், திமுக ஆதிக்கம் செலுத்தும். ஆனால், நெல்லையில், முதல்முறையாக பாஜகவின்…

Read more

ராகுல் காந்தி தாய்லாந்து சுற்றுலா சொல்கிறாரா….? தீயாய் பரவும் போர்டிங் பாஸ்…. பின்னணி என்ன..??

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் ஆனது நாளை வெளியாக இருக்கிறது.  இதனால் நாடே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜூன் 5-ம் தேதி தாய்லாந்திருக்கு செல்ல இருப்பதாக பாஜகவினர் பொய்யாக…

Read more

மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டை அடித்துக் கொள்வேன்…. சவால் விட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது  மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. இந்நிலையில் கருத்துக் கணிப்புகள்…

Read more

உடல்நல குறைவால் ஜாமீன் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால்… ஆம்புலன்ஸ் அனுப்பிய பாஜக… பரபரக்கும் டெல்லி அரசியல்…!!!

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதற்காக சுப்ரீம் கோர்ட் அவருக்கு 21 நாட்கள்…

Read more

Exit Poll: தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி…. மண்ணை கவ்வும் பாஜக…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது  மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ்…

Read more

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: 3இல் 2 பங்கு பாஜகவுக்கே…. மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு…!!

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 3இல் 2 பங்கு இடங்களில் பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக சந்தேஷ்காலி விவகாரம், மோடி, அமித்ஷாவின் பிரசார யுக்தி ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் பாஜகவின் கை ஓங்குகிறது…? வெளியான கருத்துக்கணிப்பு தகவல்…!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பாஜக மீண்டும் வென்றால் அது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும். குறிப்பாக, உலகளவில் இந்தியா, 5ஆவது பெரிய பொருளாதார நாடு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு காரணங்களால்…

Read more

பிரதமர் மோடியின் தியானத்திற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… அண்ணாமலை அதிரடி அறிவிப்பு…!!!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று முதல் தன்னுடைய தியானத்தை தொடங்கியுள்ளார். அதன்படி ஒரே இடத்தில் அமர்ந்தவாறு 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தியானம் செய்ய இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் சமயத்தில் பிரதமர்…

Read more

மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது…. ஜெயக்குமார் கடும் கண்டனம்….!!

மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி, அவரை களங்கப்படுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரின் தெய்வ…

Read more

தேதி குறிச்சாச்சி…. இனி வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது…. அடித்து சொல்லும் அண்ணாமலை… என்ன மேட்டர் தெரியுமா…?

சென்னை அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த…

Read more

நாதக-வை விட பாஜக அதிக ஓட்டு வாங்கினால் கட்சியைக் கலைப்பேன்…. சவால் விட்ட சீமான்…!!

நாடாளுமன்ற தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக முடிந்து விட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில் யார் ஜெயிக்கபோகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் பாஜக அதிக வாக்குகள் வாங்கினால்…

Read more

10 ஆண்டு வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு… எல்.முருகன் பன்ச்….!!!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் போலி திராவிட மடல் அரசு நடப்பதாக மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…

Read more

பிரபல திரைப்பட நடிகர் பாஜகவில் இருந்து இடைநீக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!

பிரபல பாடகரும் பேஜ்பூரி நடிகருமான பவன் சிங் பாஜகவில் இருந்து அதிரடியாக இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மேற்கு வங்கத்தில் ஹசன்சோல் எம்பி சீட்டை பாஜக முன்னதாகவே அறிவித்திருந்தது. ஆனால் பவன் சிங் அதில் போட்டியிட தயக்கம் காட்டியதாக  கூறப்படுகிறது. இதனை அடுத்து…

Read more

“படிப்பது ராமாயணம்… இடிப்பது ராமர் கோவில்” மோடிக்கு பொருந்தும் பழமொழி… ஆர்.எஸ்.பாரதி கருத்து…!!

தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் வேளையில் எதிர்க்கட்சிகள் குறித்து ஆளும் பாஜக கட்சியினரும் அவர்களுடன் கூட்டணிகள் இருப்பவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு மறு பதில் அளிக்கும் விதமாக எதிர்க்கட்சிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த…

Read more

பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்…. நடவடிக்கை எடுக்க உத்தரவு….!!

ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் எட்டு முறை வாக்களித்த சம்பவம் பெரும் சர்ச்சை…

Read more

அதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…

Read more

“பெருன்பான்மை கிடைச்சிருச்சி” 3-வது முறையாக பிரதமராவார் மோடி – தமிழிசை…!!

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை…

Read more

“மார்ச் 16 – ல் அறிவிப்பு… 21- ல் அரெஸ்ட்” பாஜக – வுக்கு பயம்…. சீறி பாய்ந்த கெஜ்ரிவால்….!!

தனக்கு பயந்து தான் பாஜக தன்னை சிறைக்கு அனுப்பியது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருசேத்ரா பகுதியில் வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய…

Read more

“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!

ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…

Read more

BREAKING: பாஜக ஆதரவைத் திரும்பப் பெற்ற எம்.எல்.ஏக்கள்…!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து சோம்பிர், ரந்தீர், தரம்பால் ஆகிய மூவரும் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர். அத்துடன்…

Read more

Other Story