இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை…!!!
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நனைந்தவாறு சென்றனர். பல மாணவ மாணவிகள் கனமழையால் தவிப்புக்கு உள்ளாக்கினர். இதனால் பல பெற்றோர்…
Read more