இதை கட்டாயமா செய்யணும்…. போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும்…

Read more

இனி ரத்தம் வேண்டாம் உமிழ்நீர் மட்டுமே போதும்…. நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தது குட் நியூஸ்….!!!

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு 1.6 மில்லியன் இழப்புகளில் நேரடி காரணமான நீரிழிவு நோய்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும் உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் 7வது இடத்தில் நீரழிவு நோய் உள்ளதாகவும்…

Read more

கொரோனா பாதிப்பை கண்டறிய உதவும் நாய்கள்…. ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் முயற்சி…!!

கொரோனா பரவல் உலகம் முழுவதும் பரவி கடந்த 2 ஆண்டுகள் உலகம் முழுவதும் பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. பாதிப்புகள், உயிரிழப்புகள் என தொடர்ந்துவந்த நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்தது. கொரோனாவின்போது  தொற்று பாதிப்பு இருக்கிறதா?…

Read more

“இருமல் மருந்து ஏற்றுமதி”… அரசு ஆய்வகங்களில் பரிசோதனை…. மத்திய அரசு போடும் பிளான்….!!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். மருந்துகள் ஒழுங்குமுறை…

Read more

அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு…. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் நாள்தோறும் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவாலே ஏற்படுகிறது என்று சொல்லலாம். இதுபோன்ற விபத்துகளை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை…

Read more

40 வயதைக் கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்….!!!!

இந்தியாவில் இரு பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. கிராமப்புற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அனைத்து புற்று நோய்களையும் அறிகுறி இல்லாமல் தொடக்க நிலையில் கண்டறிய முடியாது. ஆனால் அறிகுறி…

Read more

அனைத்து மாவட்டங்களிலும்…. கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

COVID BREAKING: தமிழகத்துக்கு மத்திய போட்ட அதிரடி அரசு உத்தரவு….!!

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 6.3 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதேபோல கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில்கொரோனா அதிகரித்து வருகிறது. பரிசோதனை…

Read more

“கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கணும்”…. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… பயண சீட்டு பரிசோதனை… மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை…!!!!!

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு பரிசோதகர் என்னும் பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

முக்கியமான பரிசோதனைகளில் தோல்வி… 34,000 மருந்து புட்டிகளை திரும்பப்பெறும் சன்ஃபார்மா நிறுவனம்…!!!!

மும்பையைச் சேர்ந்த சன்ஃபார்மா நிறுவனம் மருந்து உற்பத்தியில் தேசிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட மூலக்கூறு மருந்து குஜராத்தில் சன்ஃபார்மா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அந்த…

Read more

சென்னையில் 81% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு நோய்… மருத்துவ ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

சென்னையில் 81% பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாடா 1எம்.ஜி ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத்துறை தலைவர் பிரசாந்த் நாக் கூறியதாவது, நாடு முழுவதும் 27 நகரங்களில் டாடா 1 எம்.ஜி ஆய்வகம்…

Read more

கொரோனா பரிசோதனை… 547 உபகரணங்களுக்கு மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி…!!!!

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் கொரோனா தொற்றையும், ஒமைக்ரான் வகை சாத்திய கூறையும் கண்டறியும் 547 பரிசோதனை உபகரணங்களுக்கு இதுவரை அனுமதி அளித்துள்ளது. பொதுவாக ஆர்.டி.பி.சி சோதனை ஆய்வின் மூலமாக சளி மாதிரிகள் மூலம் உடலில் தீநுண்மி மரபணு உள்ளதா…

Read more

சாலை பாதுகாப்பு வாரம்… மோட்டார் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…!!!

கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர்,…

Read more

உலக சுகாதார அமைப்பு… கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!!!

உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால்…

Read more

“இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு இனி கொரானா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு…

Read more

“சீனப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை”… இங்கிலாந்து வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதனால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே போல் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக…

Read more

Other Story