மகளிருக்கு ரூ.1,000 வழங்குவதில் அடுத்த குளறுபடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர்…

Read more

நேருக்கு நேர் குற்றச்சாட்டு…. மறைந்த முதல்வர் உம்மன் சாண்டியின் மகள்கள் பரபரப்பு புகார்…!!!

கோட்டயம் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் இளைய மகள் அச்சு உம்மன், தனக்கு எதிராக நடத்தப்படும் சைபர் தாக்குதல்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். செயலகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு எதிராக பூஜாபுர போலீசில் புகார் அளித்தார். இது…

Read more

“வீடுதேடி வந்து மிரட்டல்”…. நடிகர் சரவணன் மீது மனைவி பரபரப்பு குற்றசாட்டு…..!!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் சென்ற 2014-ம் வருடம் சென்னை மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ…

Read more

இப்படியா சொன்னார்?…. தயாரிப்பாளர் மீது நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால் பரபரப்பு புகார்…..!!!!

பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். இவர் ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டி.வி தொடர் சூட்டிங்கில் தனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக ஜெனிபர் பரபரப்பு…

Read more

“நீ மிகவும் கவர்ச்சியாக இருக்கிறாய்”…. தொழிலதிபர் மீது பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு….!!!!!

ஆடை இல்லாமல் புகைப்படம் பிரசுரிக்க அனுமதித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, தினசரி கிறங்கடிக்கும் கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையான ராக்கிசாவந்த் மற்றும் பிரபல இந்தி…

Read more

“என்னுடைய மார்பகங்களை பெரிதாக்கி வருமாறு கூறினார்கள்”…. பிரபல ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியுடன் சேர்ந்து கபாலி, வெற்றிச்செல்வன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வரும் ராதிகா…

Read more

ஏன் என்னிடம் இப்படிப்பட்ட கேள்வி கேட்டீர்கள்?…. யூடியூபர் மீது நடிகை துனிஷா பரபரப்பு புகார்….!!!!

பிரபல கன்னட நடிகையான துனிஷா குமெண்டா, சின்னத்திரையில் சீரியலில் நடித்து பிரபலமானார். மேலும் கன்னடாவில் ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில்  யூடியூபர் சுஷன் என்பவருக்கு துனிஷா பேட்டியளித்தார். அப்போது யூடியூபர், துனிஷாவிடம் நீங்கள் ஆபாச படங்களில் நடிப்பீர்களா? என…

Read more

இப்படியா செய்தார்?…. நடிகை டாப்சி மீது போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்…..!!!!

ஆடுகளம், காஞ்சனா-2, கேம் ஓவர் ஆகிய தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்கள் குவிந்து வருகிறது. பிங்க் திரைப்படத்தின் வாயிலாக அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல்வேறு படங்களை கைவசம் வைத்து உள்ளார். இப்போது அவர் ஜெயம்…

Read more

“எங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்”…. ரஜினி பட நடிகர் மீது பரபரப்பு புகார்….!!!!

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் இந்தியில் பிரபல நடிகராக உள்ளார். இவர் மீது அவருடைய மனைவி அலியா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுபற்றி போலீஸ் நிலையத்திலும் புகாரளித்துள்ளார். இந்நிலையில் என்னையும் தனது குழந்தைகளையும்…

Read more

நம்ம இமான் அண்ணாச்சியின் சகோதரர் சைபர் க்ரைம் போலீசில் புகார்…. நடந்தது இதுதான்?….!!!!

நடிகர் இமான் அண்ணாச்சி சின்னத்திரை மட்டுல்லாமல் பல்வேறு திரைப்படங்களிலும் காமெடியனாக நடிக்கிறார். இவரது காமெடிக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இமான்…

Read more

பாலியல் தொந்தரவு கொடுத்த ஜிம் பயிற்சியாளர்…. பிரபல நடிகை பரபரப்பு புகார்….!!!!

பிரபல வங்க மொழி நடிகையாக வலம் வருபவர் பாயல் சர்க்கார். இவர் பல்வேறு இந்தி திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து உள்ளார். நடிப்பதோடு மட்டுமின்றி இவர் பாஜகவில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை…

Read more

“காசு கொடுகாமல் தனியாக தவிக்கவிட்டு இந்தியா போயிட்டாரு”…. ரஜினி பட நடிகர் மீது பெண் பரபரப்பு புகார்….!!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்தான் நவாசுதீன் சித்திக். கடந்த 1999ல் துவங்கிய இவரது திரைப்பயணம் இப்போது வரை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. தமிழில் கடந்த 2019 ஆம் வருடம் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட…

Read more

“தமிழ் வில்லன் நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்”… நடிகை அஞ்சலி நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் அஞ்சலி நாயர். இவர் தமிழ் சினிமாவில் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார். சென்ற 2011 ஆம் வருடம் அனீஷ் என்ற டைரக்டரை திருமணம்…

Read more

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு இப்போ கல்யாணத்துக்கு “NO” சொல்றாரு…. மாஸ்டர் பட பிரபலம் மீது பரபரப்பு புகார்….!!!!!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் விஷ்ணு இடவன். அதோடு இவர் லோகேஷ் கனராஜ் படங்களுக்கு பாடல் ஆசிரியராகவும் பணிப்புரிந்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தில் பொளக்கட்டும் பற பற, விக்ரம் படத்தில் வந்த போர்கண்ட…

Read more

கணவர் மீது திருட்டு புகார் கொடுத்த நடிகை…. போலீஸ் எடுத்த நடவடிக்கை…..!!!!!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் அண்மையில் டெல்லியை சேர்ந்த ஆதில் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனது கணவர் ஆதில் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். தனது பணம் மற்றும் நகையை திருடிவிட்டதாக…

Read more

“குடியரசு தினத்தை மறந்து விடுங்கள்”…. நடிகை ரச்சிதா ராம் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

நடிகர்கள் தர்ஷன், ரவி சந்திரன், நடிகை ரச்சிதா ராம் போன்றோர் நடித்த கிராந்தி படம் வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினம் அன்று ரிலீஸ் ஆகிறது. அண்மையில் திரைப்பட விழா ஒன்றில் ரச்சிதா ராம் பேசியதாவது, வருகிற 26 ஆம்…

Read more

“பாகுபாடு பார்த்து சோதனை”…. நடிகை சனம் செட்டி பரபரப்பு புகார்…. கோவை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன….?

பிரபல நடிகை சனம் செட்டி கோவையிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் விமானத்தில் ஏறும்போது அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் தன்னுடைய உடைமைகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த இருவரின் பைகள் மற்றும் உடைமைகளை மட்டும் சோதனை செய்ததாக…

Read more

“என் உயிருக்கு அச்சுறுத்தல்”…. லஞ்சம் கொடுக்குறாங்க… உடனே பாதுகாப்பு தாங்க…. ஆளும் கட்சி எம்எல்ஏ அலறல்….!!!!

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். கடந்த திங்கட்கிழமை நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஆளுநரை கடுமையாக சாடினார். அதாவது யூனியன்…

Read more

Other Story