ரூ.7 கோடியே 77 லட்ச காசோலை…. தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையை வழங்கிய எல்காட்..!!

(எல்காட்) 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.7 கோடியே 77 லட்சத்து 91 ஆயிரத்து 5000க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில்…

Read more

Other Story