“ஒரு வாடா பாவுக்கு இவ்வளவு ரூபாயா? தலை சுத்துது சாமி!” – கடல்கடந்து போய் கல்லா கட்டும் மும்பை சிற்றுண்டி.. இணையத்தில் அனல் பறக்கும் நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்..!!!

மும்பையின் அடையாளமாகவும், அம்மாநில சாமானிய மக்களின் அன்றாடப் பசியைத் தீர்க்கும் எளிய உணவாகவும் திகழ்வதுதான் அனைவராலும் விரும்பப்படும் ‘வாடா பாவ்’. தெருவோரக் கடைகளில் மிகக் குறைந்த விலையில், சாமானியர்களும் எளிதில் வாங்கி உண்ணக்கூடிய இந்த எளிய பலகாரம், தற்போது கடல்கடந்து அமெரிக்க…

Read more

Other Story