Breaking: தி. மலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு..‌. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையடிவாரத்தில் நேற்று ராட்சச பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்த வீடுகளில் கிட்டத்தட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் வரை சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் காலை முதல்…

Read more

FLASH: நேபாளத்தில் கனமழையால் பயங்கர நிலச்சரிவு…. 66 பேர் உயிரிழப்பு…!!!

நேபாள நாட்டில் தற்போது கடுமையான கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி ‌ தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாட்டில் 3300 பாதுகாப்பு…

Read more

FLASH: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு‌..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் அவர்கள் ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்றனர். அந்த பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

Breaking: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் 30 தமிழர்களும் பத்திரமாக உள்ளனர்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் புனித பயணம் மேற்கொண்டிருந்த 30 தமிழர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி…

Read more

மீண்டும் நிலச்சரிவு…? “100 மீட்டர் நீளத்திற்கு விழுந்த விரிசல்” வெளியே செல்ல அரசு உத்தரவு…!!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இறச்சில்பாறை பகுதியில் திடீரென நிலத்தில் பெரிய விரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த விரிசலால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்…

Read more

“எங்கள் இதயம் உங்களிடமே இருக்கிறது”…. இந்திய ராணுவ வீரர்கள் உருக்கம்… வீடியோ வைரல்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்…

Read more

மீளா துயரில் தவிக்கும் மக்கள்… கலங்கிப்போன நடிகர் பிரபாஸ்…. ரூ.2,00,00,000 நிவாரண உதவி….

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்பிறகு  பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1280 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில்…

Read more

“மண்ணோடு மண்ணாக போன வீடுகள்”…. மீளா துயரில் தவிக்கும் மக்கள்… யோசிக்காமல் அப்படி ஒரு விஷயத்தை அறிவித்த பிரபல தொழிலதிபர்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் நிலச்சரிப்பு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கர்நாடக அரசு நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக…

Read more

பசுவதை செய்ததால் தான் பேரழிவு… கேரளாவில் இன்னும் இது போன்று நிகழும்… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…!!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்னும் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான்…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவில் 1208 வீடுகள் வெள்ளத்தில் அழிந்தது…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை மண்ணில் புதைந்ததில் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.‌…

Read more

ஓயாத மரண ஓலம்… பலி எண்ணிக்கை 357 ஆக உயர்வு… 200 பேர் மாயம்..!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை மண்ணில் புதைந்ததில் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.‌…

Read more

“என் தந்தை இறந்த போது எவ்வளவு வேதனை அடைந்தேனோ அதேபோன்று உணர்கிறேன்”… ராகுல் காந்தி உருக்கம்…!!

கேரளா மாநிலத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் பல்வேறு இடங்களில் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, மேம்பாடி, மற்றும் முண்டக்கை…

Read more

“வனவிலங்குகளை கூட விட்டு வைக்காத கோர சம்பவம்”… கொத்து கொத்தாக செத்து மிதக்கும் அவலம்…. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வனப்பகுதிகளில் செத்து கிடப்பது மீட்பு பணியினரால் கண்டறியப்பட்டது. அதன்படி போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

Read more

“வயநாடு பாதிப்பு கேட்டு கலங்கிய தந்தை ,மகன் “.. ஆயிரம் சொல்லுங்க.. இந்த அளவுக்கும் செய்வாங்களா..!!

வயநாடு மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் அவசியம் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், வடகரை புத்தூப்பனம் பகுதியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் கரீம் நாடக்கல் உடனடியாக தனது கடையில் இருந்த அனைத்து ஆடைகளையும் எடுத்துக்கொண்டு மகன் முஹம்மது கலஃப் உடன் வயநாடு…

Read more

வயநாடு நிலச்சரிவு… தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்…. கலங்கி போன அதிபர் ஜோ பைடன்….!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3500 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 4-வது நாளாக தொடர்ந்து…

Read more

நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்… கலங்கிப்போன ராகுல் காந்தி…. 200 வீடுகள் கட்டி தருவதாக அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று ஆய்வு…

Read more

ஐயோ… நெஞ்சை பதறுதே… மண்ணோடு மண்ணாக புதைந்த பள்ளிகள்…. 27 மாணவர்கள் உயிரிழப்பு… 23 பேர் மாயம்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 296 பேர்  உயிரிழந்துள்ள நிலையில்…

Read more

“கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்”… ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ… மீட்பு பணிகள் தீவிரம்…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து…

Read more

Breaking: கேரளாவை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்திலும் நிலச்சரிவு… 3 பேர் பலி…. 40 பேர் மாயம்… !!

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதோடு கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இமாச்சல் பிரதேசத்திலும்…

Read more

உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு… கேதர்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவிப்பு…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மேக வெடிப்பு காரணமாக திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது அங்குள்ள மந்தாகினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதிகளில்…

Read more

தொடரும் பலி எண்ணிக்கை…. கோர தாண்டவமாக காட்சியளிக்கும் வயநாடு… உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சறிவு ஏற்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. அந்த பகுதிகளில் மீட்பு பணிகள் என்பது நடந்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராயி…

Read more

“கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்”…. நொறுங்கிப்போன நடிகர் விக்ரம்…. ரூ.20,00,000 நிதி உதவி….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 3…

Read more

3 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்…. ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.…

Read more

இதுக்கு யார் பொறுப்பு….? அமித்ஷா Vs பினராயி விஜயன்…. கேரள நிலச்சரிவில் வெடித்தது மோதல்….!!!

கேரளா மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது பரபரப்பை…

Read more

வயநாடு நிலச்சரிவு….‌ நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி… செல்வப் பெருந்தகை அறிவிப்பு…!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நிவாரண…

Read more

மீண்டும் மீண்டுமா…? கேரளாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நிலச்சரிவு… தாய்-மகன் உயிரிழப்பு…!!!

மணிப்பூர் மாநிலம் டிம்தான்லாங் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் காவலரான ரிங்சின்லுங் என்பவர்  தன்னுடைய மனைவி…

Read more

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்… ரூ.3,00,000 நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

வயநாடு நிலச்சரிவில் 95 பேர் பலி…. 2 நாட்கள் துக்க தினமாக அனுசரிப்பு… அரசு அறிவிப்பு…!!!

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். அந்த பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் ஹெலிகாப்டர்…

Read more

கனமழையில் திடீர் நிலச்சரிவு… வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி -பேத்தி பரிதாப பலி…. கோவையில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டது.…

Read more

BREAKING: வயநாடு விரைகிறார் ராகுல் காந்தி….!!!

கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

Breaking: வயநாட்டில் தொடரும் சோகம்…. பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டகை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ‌ 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது. இந்த…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவு… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ள நிலையில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் விற்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில்…

Read more

Breaking: கோவையில் பயங்கர நிலச்சரிவு… இருவர் உயிரிழப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இன்று காலை முதல் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ‌ நிலச்சரிவில்…

Read more

BREAKING: கேரளாவில் பயங்கர நிலச்சரிவு…. 8 பேர் பலி…. 500 குடும்பங்கள் சிக்கித் தவிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

பயங்கர நிலச்சரிவு… ஆற்றில் விழுந்த பேருந்துகள்…. 63 பேரின் கதி என்ன…? நேபாளத்தில் பரபரப்பு…!!!

நேபாள நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் மதன்-ஆர்ஷித் நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக 2 பேருந்துகள்…

Read more

பகீர்…! சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த மலைப்பகுதி… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது பித்தோராகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து முடங்கியதால் சாலையை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பருவமழையின்…

Read more

பாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 2000 பேர் பலி…. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்…!!!

ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்…

Read more

திடீரென மண்ணில் புதைந்த வீடுகள்…. 300 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த 23ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதைந்தனர். இதுகுறித்த தகவலின்…

Read more

நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 80,000க்கும்…

Read more

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ராய்காட் மாவட்டத்தின் இர்ஷால்வாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டது.  ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என…

Read more

BREAKING: தமிழகத்திற்கு வந்தது புதிய ஆபத்து…. 6 மாவட்டங்களுக்கு இஸ்ரோ எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி,தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 147 மாவட்டங்களில் நிலச்சரிப்பு அபாயம் உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர…

Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் பலி…. 50 பேர் மாயம்…!!

இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ரியாவு தீவில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50…

Read more

இந்தியாவில் திடீரென அதிர்ந்த வீடுகள்.. சரிந்த மரங்கள்.. சிதறி ஓடிய மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய காஷ்மீரில் கந்தபால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனா மார்க்கின் பவன்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நான்கு வீடுகள் இடிந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக…

Read more

Other Story