நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 80,000க்கும்…

Read more

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ராய்காட் மாவட்டத்தின் இர்ஷால்வாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டது.  ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என…

Read more

BREAKING: தமிழகத்திற்கு வந்தது புதிய ஆபத்து…. 6 மாவட்டங்களுக்கு இஸ்ரோ எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி,தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 147 மாவட்டங்களில் நிலச்சரிப்பு அபாயம் உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர…

Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் பலி…. 50 பேர் மாயம்…!!

இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ரியாவு தீவில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50…

Read more

இந்தியாவில் திடீரென அதிர்ந்த வீடுகள்.. சரிந்த மரங்கள்.. சிதறி ஓடிய மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய காஷ்மீரில் கந்தபால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனா மார்க்கின் பவன்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நான்கு வீடுகள் இடிந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக…

Read more

Other Story