“பெத்த மகளையே கூட வச்சுகிட்டு இப்படி ஒரு காரியமா….?” நகைக்கடையில் கைவரிசை காட்டிய மர்மப் பெண்…. சேலைக்குள் சொருகி பகீர் திருட்டு…. சிக்கிய சிசிடிவி ஆதாரம்….!!!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், பெண் ஒருவர் தனது மகளைக் கூடவே வைத்துக் கொண்டு, நகை வாங்குவது போல் நடித்து 400 கிராம் வெள்ளிக் கொலுசைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தத்…
Read more