துணியில் பட்ட சேறு உயிருக்கே உலையானதா?.. பெற்ற மகளா? பகையா?… நள்ளிரவு குளிரில் மொட்டை மாடியில் தண்டனை… தந்தை மற்றும் சித்தியின் கொடூரத் தாக்குதலில் பறிபோன உயிர்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், ஆடையைச் சேறாக்கி அழுக்குப்படுத்தியதற்காக 6 வயது சிறுமி அவரது தந்தை மற்றும் சுத்தியால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி ஷிபா, விளையாடும்போது தவறுதலாகச் சேற்றில் விழுந்து தனது…
Read more