நள்ளிரவில் கேட்ட மரண ஓலம்… படுக்கையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தாய் மற்றும் சித்தி… இடையில் சிக்கி நசுங்கி துடிதுடித்து உயிர்விட்ட குழந்தை..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் நடைபெற்ற ஒரு துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் தாய் மற்றும் அத்தை இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் இருவரும் கட்டிலின் மீது தூங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் மீது விழுந்தனர். இந்த விபத்தில்,…
Read more