“குஷியோ குஷி” மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் குட் நியூஸ்…. என்ன தெரியுமா…??

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு நற்செய்தி ஒன்றை வழங்கியுள்ளது. சமீபத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA ) 4 சதவீதம் உயர்த்தி இருந்தது. அதை தொடர்ந்து HRA (House Rent Allowance) போன்ற சில கொடுப்பனவுகள் திருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. HRA உயர்வு தொடர்பான…

Read more

அடுக்கடுக்காக உயரும் சம்பளம்…. குஷியில் துள்ளிகுதிக்கும் அரசு ஊழியர்கள்…!!

மக்களவை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது . ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பதிவு தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி அன்று முடிவடைகிறது. அனைத்து தொகுதிகளின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்படும். தேர்தலுக்கு முன்பாக மாநில அரசுகள் ஒவ்வொன்றாக…

Read more

BREAKING: சம்பள உயர்வு… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த…

Read more

100 நாள் வேலை ஊதியம் உயர்வு… பணியாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய கட்சியின் தலைவர் கார்கே, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, எடுத்து காப்பீடு திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்டு போல 2 ஜாக்பாட்…. அதிரடியாக உயரப்போகும் சம்பளம்…!!

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள…

Read more

சம்பள உயர்வு வரப்போகுது….! பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு GOOD NEWS….!!

2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே…

Read more

அடடே…! தீபாவளி செழிப்பாக கொண்டாடலாம்…. அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி வரும் அகவிலைப்படி உயர்வை மாநில அரசுகளும் பின்பற்றி வருகிறது. தற்போது வரை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு…

Read more

BREAKING : மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கான சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம்! அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களுக்கான…

Read more

இந்த மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம்…? அரசு எடுத்த முக்கிய முடிவு…!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள நூ என்ற மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை சம்பவமானது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நூ மற்றும் மோர்னி பகுதியில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஆசிரியர்…

Read more

ஆர்டிசி ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. சம்பள உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் அரசு நடத்தும் சாலை போக்குவரத்துக் கழகங்களின் (ஆர்டிசி) ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியத்தை 15 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதோடு இதற்குரிய செலவு ரூ.45.13 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர 4 வருடங்களில் சுமார்…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு?….. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது. அதாவது, வரும் மே 31-ம் தேதி மாலை மத்திய அரசு டிஏ குறித்த அறிவிப்பை வெளியிடப்போகிறது. இந்த மதிப்பெண் AICPI இன்டெக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் மத்திய…

Read more

ஊழியர்களின் மதிப்பீட்டுக்கு பிறகு பணம் வந்துட்டா…? அதை எப்படி சேமிக்கலாம்…? இதோ முழு விவரம்…!!

பொதுவாக மார்ச் மாதம் முதல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்முறைகளை கண்காணித்து வரும் பணிகளை செய்கிறது. இதன் மூலம் திறமையாக செயல்படும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். அதே சமயத்தில் சிலருக்கு போனஸ் கூட கிடைக்கலாம். இதனால் ஒரே மாதத்தில் ஊழியர்களின்…

Read more

குட் நியூஸ்…! மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு அதிரடி….!!!

மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் மின்வாரிய ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் 2019 முதல் தர…

Read more

“மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது”…? வெளியான சூப்பர் தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீத அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் பெற்று வருகிறார்கள். இந்த அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! விரைவில் உயரும் சம்பளம்…? வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்காக விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். தற்போது 7-வது ஊதிய குழுவின்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ததப்பட்டது. இதனால் தற்போது 48 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது மற்றொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட…

Read more

அடடே சூப்பர் ஜாக்பாட்….! ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. நல்ல செய்தி வந்தாச்சு…!!!

கோர்ன் ஃபெர்ரி என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 2023ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் உயரும் என தெரியவந்துள்ளது. கடந்த  வருடத்தை  விட இந்த வருடம்  இந்தியர்களின் சம்பளம் உயரும் என்றும், இந்திய நிறுவனங்கள் தங்களுடைய  ஊழியர்களின் சம்பளத்தை…

Read more

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு விரைவில் குட் நியூஸ் சொல்லுமா….? வலுக்கும் கோரிக்கை…!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆய்வு குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கிடப்பில் போடாமல் உடனடியாக…

Read more

Other Story