“கர்ப்பிணி பொண்ணுங்க”… அங்கன்வாடி சத்துணவு மாவில் பாம்பு… குழந்தைகளும் இதை சாப்பிடுவாங்களே… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே கர்காட் காம்தி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் செத்த பாம்பு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மையத்திலிருந்து ஊட்டச்சத்து மாவுப் பொட்டலத்தை வாங்கிச் சென்ற வச்சலா பாய் துர்வே…
Read more