கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் ரூ 25,000 ஆக உயர்த்தப்படும் – அமைச்சர் பொன்முடி.!!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்ணா பல்கலையில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,000…

Read more

Other Story