Breaking: அரசு கல்லூரிகளில் 5366 கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நீட்டிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில்…

Read more

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் ரூ 25,000 ஆக உயர்த்தப்படும் – அமைச்சர் பொன்முடி.!!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்ணா பல்கலையில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,000…

Read more

Other Story