ஆதவ் அர்ஜுனா விவகாரம்….செல்போனில் பேசினாரா விஜய்?… எடப்பாடி பழனிசாமி பதில்…!!

முன்னதாக ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர், பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்றும், பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலகி விடும் என்றும் அவர்…

Read more

விமானப்படை தளத்திற்குள் சுவர் ஏறி குதித்த வடமாநில நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் விமானப்படை தளம் ஒன்று உள்ளது. அங்கு தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரமும் இரண்டு அடுக்கு…

Read more

“துப்பாக்கியை காட்டி மிரட்டல்”… தப்பி ஓடிய பிரபல ரவுடி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த கோவை போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் ஹரிஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ரவுடி. இவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் ஹரி தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மேலே நோக்கி சுட்டு அவரை மிரட்டியுள்ளார்.…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…

Read more

“கண்டிப்பாக வெற்றி பெறுவேன்”…..2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை…. நெகிழ்ச்சி பேட்டி….!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

கோவையில் துணை முதல்வர் ரோடு ஷோ…. பொதுமக்களை உற்சாக வரவேற்பு…!!!

சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக கட்சி நிர்வாகி தொண்டர்கள் மேல தாளங்களுடன் அவரை வரவழைத்தனர். கோவையில் 2 நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் கலந்து…

Read more

உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? போலீஸ் விசாரணையை கூட ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட வாலிபர்கள் … என்ன கொடுமை சார் இது..!!

கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாலிபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களை…

Read more

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.. பெரும் சோகம்…!!!

கோவையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் பக்கபாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்…

Read more

Breaking: பிரபல மத போதகர் மீது போக்சோ வழக்கு.. இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… போலீஸ் வலைவீச்சு…!!

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல்…

Read more

“திருமணமான பெண்ணின் மீது ஆசை”… கணவனின் புகாரால் பிரிந்து சென்ற கள்ளக்காதலி… ஃபுல் போதையில் நடந்து சென்ற 20 வயது காதலன்.. காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற 20 வயது வாலிபர் கோயம்புத்தூரில் உள்ள பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜூ நாயுடு லேஅவுட்டில் தங்கி…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்… எங்கு தெரியுமா..??

முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களவைத் தேர்தலின் பொழுது கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இதற்காக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து தடையில்லா…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

விபத்தில் மூளைச்சாவு…. இளைஞரின் உடல், உறுப்புகள் தானம்…!!

கோவையில் கௌதம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அனைத்திந்திய பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் இவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கௌதம்குமார்…

Read more

“20 வருஷம்”… கொடிய விஷமுள்ள ராஜ நாகத்தால் பறிபோன பாம்பு பிடி வீரர் உயிர்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருந்த நிலையில் அந்த பகுதியில் வீட்டுக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு…

Read more

“ரூ.3500 லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த VAO”… தண்ணீரில் நீந்தி மடக்கிப் பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… அதிர்ந்த கோவை…!!

கோவை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று, லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, வாரிசுச் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை…

Read more

“ஊசி மூலம் உடம்பில் போதைப்பொருள்”… வசமாக சிக்கிய 8 பேர்… சுற்றி வளைத்து கைது செய்த கோவை போலீஸ்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில், ஒரு கும்பல் போதை ஊசிகள் பயன்படுத்தி வந்தது குறித்து நகர மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, போதைப்பொருள்…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை… புங்கை மரத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கோவையில் அதிர்ச்சி…!

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு…

Read more

“காட்டெருமை முட்டியதால் நடந்த சோகம்”… உயிருக்கு போராடிய வனக்காப்பாளர் மரணம்… கோவையில் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து…

Read more

காட்டு மாடு முட்டி வனகாவலர் படுகாயம்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… வனத்துறை அதிகாரி அஞ்சலி..!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காவலர் அசோக்குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது தோலம்பாளையம் வனப்பகுதியில் காட்டு மாடு அவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை…

Read more

என்னை வெறி நாய் கடிச்சுட்டு..!! காப்பாத்துங்க… ஹாஸ்பிடலுக்கு ஓடோடி வந்த வாலிபர்… “திடீரென கண்ணாடியை உடைத்து உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி”…!!!

கோவை அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இன்று (11.03.2025) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ராமச்சந்தர், வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவமனை ஊழியர்களிடம் தன்னை வெறிநாய்…

Read more

“போதையில் இருந்தா போலீஸ்காரர் கூடவா தெரியாது”… நடு ரோட்டில் முற்றிய தகராறு…. கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்.!!

கோவை காந்திபார்க் இடையர் வீதி பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், மதுபோதையில் இருந்த போதை ஆசாமியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது…

Read more

Breaking: கோடநாடு வழக்கு…. எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை…!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடைநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 250 பேரிடம் வாக்குமூலம்…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

குஷியோ குஷி..! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று தமிழகத்தில் மொத்தம் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

யானைகள் பாதுகாப்பாக ரயில் தண்டவாளத்தை கடக்க… கை கொடுத்த AI கேமரா திட்டம்….!!!

கோவையில் உள்ள மதுக்கரை என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் பாதுகாப்பாக கடக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமரா திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 பிப்ரவரி முதல் தற்போது வரை மொத்தம் 2500 முறை யானைகள் பாதுகாப்பாக கடந்துள்ளன. 12…

Read more

“மகா சிவராத்திரி விழா”… கோவை வந்த உள்துறை மந்திரி அமித்ஷா.. பாஜகவினர் உற்சாக வரவேற்பு…!!!

மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் இன்று கோவைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் பிரபலமான ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வந்துள்ளார். டெல்லியில் இருந்து விமான மூலம் கோவைக்கு வந்த அமித்ஷாவுக்கு ஏர்போர்ட்டில் வைத்து…

Read more

வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி 7-வது மலையில் பக்தர்கள் 3 மணி நேரம் நடந்து சென்ற சாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் அங்கு தவெக கொடி பறக்கவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தவெக கொடியை பறக்க வைத்தது யார்…

Read more

“வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு”… கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு படிக்கும் பல மாணவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் விடுதிகளில் தங்கியும் படித்து வருகிறார்கள். இப்படி தனியாக தங்கியிருந்து படிக்கும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை…

Read more

“கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்”… நீண்ட நேரமாக கதவை தட்டிய தாய்… ஜன்னல் வழியாக பார்த்தபோது… போலீஸ் தீவிர விசாரணை..!!

கோவை மாவட்டத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராதாமணி என்ற மனைவியும் 21 வயதில் நதீன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நதீன் ஒரு தனியார் இன்ஜினியரிங்…

Read more

“இரவு 8 மணி”.. சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்… திடீரென பின்னாலிருந்து வந்த கை… கத்தி அலறல்… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஒரு அழகு கலை நிலையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பயிற்சி முடிந்த பிறகு இரவு 8 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு நடந்து…

Read more

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! “17 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்”… கோவையில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 17 வயது மாணவியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 17 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக சில…

Read more

தீடீரென வந்த மெசேஜ்… 15 நாட்களுக்கு பின் நடந்த திருப்பம்..!! – போலீசார் எச்சரிக்கை..!!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர், கோவை அருகே மதுக்கரை பகுதியில் வாடகை அறையில் தங்கி, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அவருடன் நட்பு கொள்ள…

Read more

“12 வயசு முதல் 28 வயசு வரை”.. ஆடம்பர பங்களா, பெரிய ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகள்…. குடும்பமாக பிளான் போட்டு… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆய்ஷ்ம்மாள் மற்றும் வசந்தா என இருவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 75 வயது ஆகும் நிலையில் இந்த வயதான மூதாட்டிகளிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி இருவரிடமும் 11 பவுன்…

Read more

“பொய் புகாரில் போக்சோ வழக்கு”… வாலிபரின் 10 வருட சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

கோவை போத்தனூரில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 2018 ம் ஆண்டு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எங்கள் மூத்த மகளை காதலிப்பதாக ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பான…

Read more

நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த முதியவர்… வீட்டிற்கு பிணமாக திரும்பிய அதிர்ச்சி… நடந்தது என்ன..?

கோவையில் துடியலூர் அருகே உள்ள பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அதிகாலையில் தடாகம் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கம். அதேபோன்று நேற்றும் நடராஜ் நடைப்பயிற்சியில்…

Read more

பட்ட பகலில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… பெரும் அதிர்ச்சி.. !!

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரில் உள்ள மைதானத்தில் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண்…

Read more

‘கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே’…. மீம்ஸ் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல்துறையினர்….!!!

தமிழ் சினிமாவில் ‘கிரீடம்’ என்ற படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் அண்மையில் நிறைய மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தப் பாடலில் அப்பா ராஜ்கிரன், தனது மகனை நினைத்து பெருமை ப்படுவார்.…

Read more

Breaking: டேங்கர் லாரி விபத்து… தொடர்ந்து வெளியேறும் LPG GAS… கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!!

கொச்சியிலிருந்து ஒரு லாரி எல்பிஜி கேஸ் ஏற்றி வந்தது. இந்த லாரி இன்று காலை கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த லாரி விபத்துக்குள்ளானதில் எல்பிஜி டேங்கர் தனியாக கழன்று கீழே விழுந்தது. இதிலிருந்து தற்போது…

Read more

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சென்றபோது… வேலை தந்த இடத்திலேயே வேலையை காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கோவை மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டிற்கு பெயிண்டர் அடிப்பதற்காக சகாயராஜ் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம்,…

Read more

எப்ப பாத்தாலும் போன் பார்ப்பியா…? தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…?

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தரண்யா ஸ்ரீ(19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இவருக்கு செல்போன் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது தாயார்…

Read more

“மேட்ரிமோனியில் மணமகள் தேடும் ஆண்கள்”… அவங்க மட்டும் தான் டார்கெட்.. 12 லட்சத்தை சுருட்டிய பெண்… பரபரப்பு சம்பவம்..!?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் செய்வதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்து வைத்துள்ளார். அதே இணையதள பக்கத்தில்…

Read more

7-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள்…. சென்சாருடன் உருவாக்கிய BLind stick மற்றும் கண்ணாடி….!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அதாவது கே.ஐசக், ஜெபக்குமார், ஆர்.மருதீஷ் மற்றும் ஜே.வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல் கற்பித்தல் ஆய்வுக்கூடத்தில்,…

Read more

கொங்கு உணவு திருவிழா… ரூ.800-க்கு 400 வகையான உணவுகள்… திடீர் குளறுபடி… வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூரில் கொடிசியா மைதானம் ஒன்று உள்ளது. அங்கு தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் டிஷ்கள்  வழங்கப்பட்டது. இது கொங்கு திருமண உணவு திருவிழா ஆகும். இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் 400க்கும் மேற்பட்ட சைவ மற்றும் அசைவ…

Read more

தடைகளை உடைத்த செந்தில் பாலாஜி…‌ கோவைக்கு மீண்டும் COME BACK… முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக களப்பணிகளை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக நேற்று கோயம்புத்தூரில் தன்னுடைய களப்பணிகளை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கோயம்புத்தூரில்…

Read more

மகன் உயிரிழந்த சோகம்… தீரா துயரில் தவித்த பெற்றோர்… விடுதியில் கிடந்த சடலங்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கோயம்புத்தூரில் பழனிச்சாமி- வக்தசலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இறந்த நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அந்த சிறுவன் இறந்துவிட்டான். இதனால் மிகுந்த மன வேதனையில் பழனிசாமி மற்றும் வக்தசலா இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில்…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா…? கையும் களவுமாக சிக்கிய 4 போலீஸ்காரர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!

கோவை மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான போதைப் பொருள்கள் விற்பவர்களிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்தவர்களிடம் லஞ்சம் பணம்…

Read more

ஆஹா..! மீண்டும் ஒரு ஐடி பார்க்… எந்த மாவட்டத்தில் தெரியுமா…? தமிழக அரசு அசத்தல்..!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுவது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் எல்காட் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனை கடந்த 2020-ம்…

Read more

Other Story