“ஆழத் தோண்டத் தோண்ட வெளிவரும் கொடூர உண்மைகள்!” தொழிலதிபர் கொலையில் உடைந்த சதிவலை… பாய்கிறது காவல் துறையின் அக்னிப் பார்வை..!!!
மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கிய தொழிலதிபர் கேதன் அகர்வால் படுகொலை வழக்கில், காவல் துறையினர் நடத்தி வரும் தீவிர விசாரணையில் தற்போது மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர் கேதன் அகர்வாலை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த கும்பல்…
Read more