“இன்சூரன்ஸ் பணம் கொடுத்த ‘மரண ஐடியா”… 15 வருட பாசத்தை காற்றில் பறக்கவிட்டு காதலனுடன் போட்ட ஸ்கெட்ச்.. வசமாகச் சிக்கிய கொடூர ஜோடி..!!!

திருமணமான 15 ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெத்த பிள்ளைகளின் தந்தையையே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது. மேலும் கணவனைத் தீர்த்துக்கட்டிவிட்டால், அவர் பெயரில் இருக்கும் பல லட்ச ரூபாய்…

Read more

Other Story