என்னோட அம்மாவ காணல… “ஒவ்வொரு வண்டியா நிறுத்தி தேடியாச்சு”… பரிதவிப்பில் குட்டி யானை… கண்ணீர் வர வைக்கும் சம்பவம்.!!

பொதுவாக சுட்டிக் குழந்தைகள் செய்யும் செயல்கள் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அதேபோன்றுதான் விலங்குகள் செய்வதும் இருக்கும். இதன் காரணமாகத்தான் வீட்டில் பலர் செல்ல பிராணியாக விலங்குகளை வளர்க்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் சுட்டித்தனம் செய்தாலும் தங்கள் தாயை தேடும். அதேபோன்று…

Read more

தாய் நடத்துனராக இருந்த பேருந்தில்…. ஓட்டுநர் பணியை தொடங்கிய மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன், யமுனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக் என்ற 3 மகன்கள் உள்ளன. யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்காலிக நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

சபரிமலைக்கு இருமுடி கட்டா….? இதெல்லாம் கொண்டு வராதீங்க…. தேவசம்போர்டு அறிவுறுத்தல்….!!

சபரிமலை ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். பக்தர்கள் கட்டும் இருமுடியில் ஒரு பையில் நெய் தேங்காய் அதனுடன் அரிசி முக்கிய பொருளாக இருக்கும். மற்றொரு பையில் பூஜைக்கு…

Read more

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி… வாலிபரின் துணிச்சலான செயல்… இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலஞ்சிரா அம்பநாடு என்ற பகுதியில் ராதா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 6 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி அவரது வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

அதிர்ச்சி..! கிரிக்கெட் பந்து தாக்கி சிறுமி உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயது சிறுமி தபஸ்யா கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தபஸ்யா தலையில் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தபஸ்யா…

Read more

“திருமணம் செய்து கொள்கிறேன்”… பெண் டாக்டரை ஆசை வலையில் வீழ்த்தி சீரழித்த போலீஸ்காரர்… பரபரப்பு புகார்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் என்னும் பகுதியில் விஜய் யசோதரன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் ஆயுதப்படை முகாமில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், கொச்சியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

உலகப் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி திருக்கோவிலில் திருட்டு… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா…? கையும் களவுமாக சிக்கிய 4 பேர்.. பரபரப்பு சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் இந்த கோவிலில் கடந்த வியாழக்கிழமை அன்று திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவிலில் பூஜைக்காக…

Read more

தகுதி சான்றிதழ் வேணுமா…. “கூகுள் பே” மூலம் லஞ்சம்…. மருத்துவ அதிகாரி கைது…!!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் டாக்டர் மனோஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருக்கிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. தகுதி சான்றிதழ் என்பது…

Read more

மக்கள் விரும்பி உண்ணும் “மிக்ஸர்” விற்க தடை…. அரசு அதிரடி ஆக்சன்…!!!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் விற்கப்படும் ‘மிக்ஸர்’ பொருட்களில் டார்ட்ராசைன் என்ற செயற்கை உணவு வண்ணம் பயன்படுத்தப்பட்டதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுப் பொருட்களில் டார்ட்ராசைன் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டார்ட்ராசைன்…

Read more

கேரளா அரசை மன வருத்தத்திற்கு ஆளாக்கிய அந்த ஒரு சம்பவம்… “பெற்றோர்களின் கவனத்திற்கு”… அரசின் அவசர முடிவு…!!

கேரள மாநிலத்திலுள்ள போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு புதிய விதிமுறைகளை அளித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காரின் முன் பகுதியில் இருந்த இரண்டு வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் பெரிதும்…

Read more

22 வழக்கு… 50000 Followers… வழிப்பறிக் கொள்ளையன் இவ்வளவு Famous-ஆ….?

கேரள மாநிலம் திருமூலபுரத்தை சேர்ந்தவர் ரோஷன் வர்கீஸ். இவர் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்துள்ளார். இதுவரை 22 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரோஷன் வர்கீஸ் திருச்சூர் – பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

பிரபல நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்திக். இவர் மேலும் திரைப்படத் தயாரிப்பாளராகவும், மலையாள திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 2024 ல் வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை அடுத்து, நடிகை ரேவதி சம்பத் நடிகர் சித்திக் தன்னை…

Read more

இளைஞரின் காதுக்குள் போன பட்டாம்பூச்சி…. உயிருடன் வெளியே எடுத்த மருத்துவர்….!!!

கேரளாவில் ஒரு இளைஞன், பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது காதுக்குள் பட்டாம்பூச்சி ஒன்று புகுந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் முகத்திற்கு முன்பாக பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி, திடீரென அவரது ஹெல்மெட்டிற்குள் நுழைந்து, காதுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென சரிந்து விழுந்த இரும்பு கதவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு…

Read more

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கெத்து தான்… லாரி டிரைவரை மடக்கி பிடித்த மலையாள நடிகை… குவியும் பாராட்டுகள்…!!

திருவனந்தபுரம் ஆலப்புழா அருகே உள்ள பட்டனங்காடு பகுதியில் வசித்து வரும் ரமேசன் என்பவர் அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியாக வந்த லாரி ஒன்று ரமேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதில் ரமேசன் சாலையில் தூக்கி…

Read more

அண்ணனை கொன்ற தம்பி…. உதவி செய்த பெத்த அம்மா…. போலீசிடம் சிக்கியது எப்படி….!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. கணவனை இழந்த இவருக்கு அகில், அஜித் என இரண்டு மகன்கள் இருந்தனர். கட்டுமான தொழில் செய்து வரும் சகோதரர்களான இருவரும் மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு…

Read more

அப்படிபோடு சாரே….! மிரள வைக்கும் காட்சிகள்… தி கோட் படத்தைப் பார்த்து வாயைப்பிளந்த கேரள ரசிகர்கள்…!!!

கேரளாவில் தி கோட் படத்தின் சிறப்பு காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு காட்சி இன்று காலை 9 மணிக்கு தான் வெளியாக இருக்கிறது. ஆனால் கேரளா, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள்…

Read more

மலையாள நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்…. போட்டுடைத்த நடிகை பத்மபிரியா….!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்கு பிறகு, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பத்மபிரியா. இவர் மலையாளத்தில் மம்முட்டி,…

Read more

ஆஷாவிற்கு ஏற்கனேவே 2 குழந்தை..! “3-வது தறித்த கர்ப்பம்”… மறைக்கப்பட்ட உண்மை.! போலீஸ் விசாரனையில் திடுக்கிடும் தகவல்.!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி…

Read more

“இனி அப்படி நடக்காமல் பாத்துக்கணும்”…. அதுதான் ரொம்ப முக்கியம்… நடிகை அமலாபால் அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலாபால். கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கடை திறப்பு…

Read more

“பாலியல் அத்துமீறல்கள்”… பெண்களை அச்சுறுத்தும் அந்த விஷயம்…. நடிகை ரேவதி கடும் கண்டனம்…!!

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் குறிப்பிடத்தக்க சர்ச்சையைத் தூண்டியுள்ளது, ஏனெனில் இது பல பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களின் ஆழமான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த பெண்களின் துணிச்சல் இருந்தபோதிலும், அவர்கள் இப்போது இடைவிடாத சைபர்புல்லிங்கிற்கு…

Read more

“ஏரியின் நடுவில் சிறப்பு மண்டபம்”…. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்…. வாயடைத்துப் போன உறவினர்கள்…!!

கேரளா சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இங்குள்ள மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதுவும் ஹவுஸ் போட் என்கின்ற மேற்கூரையுடன் இருக்கும் குடும்ப படகு…

Read more

“Rolls-royce கார் ஷோரூமில் அவமதிக்கப்பட்ட பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனர்”… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

கேரளா திருச்சூரில் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ். இவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்  தனக்கு நடந்த அவமானத்தை பற்றி கூறியுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமில் …

Read more

நொடிப்பொழுதில் நொறுங்கிய பென்ஸ் காரர்கள்…. கோடியில் வாங்கப்பட்ட கார்கள் சாலையில் சுக்கு நூறான சம்பவம்….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி என்னும் பகுதியில் 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்கள் கோர விபத்தில் சிக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதாவது கேந்திரிய வித்யாலயா மைதானம் பகுதி விலிங்டன் ஐலேண்ட் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு முன்…

Read more

மீண்டும் நிலச்சரிவு…? “100 மீட்டர் நீளத்திற்கு விழுந்த விரிசல்” வெளியே செல்ல அரசு உத்தரவு…!!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இறச்சில்பாறை பகுதியில் திடீரென நிலத்தில் பெரிய விரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த விரிசலால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்…

Read more

“மது பழக்கம்”… ராகிங் வேற…. நண்பர்களால் தீராத மன உளைச்சலில் மாணவர்… விபரீத முடிவு…!!!

கேரளாவில் கோவளம் நகரில் கைதவிலா என்னும் பகுதியில் பிஜு- தலிமோல் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் மகன் பிஜித்குமார் எம் ஜி பொறியியல் கல்லூரியில் கணினி மின்சார பொறியியல் பிரிவில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 200 கார்கள்…. யோசிக்காமல் கூறிய 4 வயது சிறுவன்…. உலக சாதனை படைத்து அசத்தல்…!!!

கேரளா கண்ணூரில் ஷிவாம்ஸ்(4) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. இவர் தனது 3 வயதில் இருந்து காரின்…

Read more

கேரளாவைப் போல் நடிகைகளுக்கு தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் உள்ளது…. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி…!!!

பிரபல நடிகை சனம் செட்டி இன்றைய உலகில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அடிக்கடி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பாலியல் வன்கொடுமை கீழ் பதிவானது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து கிருஷ்ணகிரி, பெங்களூரு…

Read more

கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை ரத்து…. முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த வருடம் கேரளாவில் ஓணம் பண்டிகை வாரம் ரத்து…

Read more

பணத்துக்காக பெண்கள் வராங்களா….? மலையாள திரையுலகில் நடக்கும் கொடுமைகள்…. அறிக்கையில் வெளியான தகவல்….!!

2017 ஆம் ஆண்டு கேரளத் திரை உலகில் நடிகை ஒருவருக்கு நடந்த கொடுமையை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மலையாள திரை உலகில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை ஆராயத் துவங்கியதில் பாலியல் தொல்லை,…

Read more

துரோகம்..! “நம்பி கொடுத்த முக்கிய பதவி” சுமார் 17 கோடி மதிப்பு.. 42 பேர் தவிப்பு..! – வலைவீசி தேடும் போலீசார்.!

கேரள மாநிலம் கோழிக்கோடு  பகுதியில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா என்னும் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் மேனேஜராக மது ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழ்நாடு திருச்சி பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் கொச்சியில் உள்ள கிளை வங்கி…

Read more

காதலில் தகாத உறவு… குழந்தை இறந்துட்டு அதான் இப்படி செஞ்சேன்…. விசாரணையில் பகீர்….!!!!

கேரளா ஆலப்புழாவில் தாமஸ் ஜோசப் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்து வருகிறார். அதேபோன்று கேரளாவை சேர்ந்த டோனா ஜோஜி (22) என்ற பெண் அங்கு தடை அறிவியல் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில்…

Read more

Wow…! இது உண்மையாவே அதிசயம் தான் பா…. தேசியக்கொடியை பறக்கவிட்ட பறவை… புல்லரிக்க வைக்கும் வீடியோ….!!!

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்பட்டது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு இடத்தில் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர். அப்போது கொடிக்கம்பத்தின் உச்சியில் எதிர்பாராத விதமாக கொடி…

Read more

டாக்டரை மயக்கி திருமணம் செய்த இளம்பெண்…. ஆசையாக குடும்பம் நடத்த நினைத்தபோது…. இப்படி ஒரு சம்பவமா..?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில்…

Read more

காதலனுடன் சேர்ந்து பிறந்த குழந்தையை கொன்ற பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று கூறி வந்த ஒரு பெண், குழந்தை பெற்ற அதற்கான அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். உடனே இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில்,…

Read more

தாய் தந்தையை இழந்த தவிக்கும் குழந்தைகள் …. தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு… அரசு அறிவிப்பு…!!

கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில்…

Read more

“எங்கள் இதயம் உங்களிடமே இருக்கிறது”…. இந்திய ராணுவ வீரர்கள் உருக்கம்… வீடியோ வைரல்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்…

Read more

வயலுக்கு போன கிடைச்சுது..! “ஸ்பெஷல் டிஷ் பண்ணிட்ட “… -அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது…

Read more

பணம் வயநாட்டிற்கு தான்..! தனி கவனம் பெற்ற டீ கடை..!!!

சிதைந்து கிடக்கும் வயநாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் டீக்கடை தனி கவனம் பெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் டீக்கடையை தொடங்கியுள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, “இந்த கடையில் டீ குடிக்கலாம், பலகாரம் சாப்பிடலாம் பணம்…

Read more

“6 உயிர்கள்”…. 8 மணி நேர போராட்டம்…. நீங்கதான் ரியல் சூப்பர் ஹீரோக்கள்…. நெகிழ்ந்த கேரள முதல்வர்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவினால் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது…

Read more

வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் – கேரள அரசு அறிவிப்பு….!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

“ஓயாத மரண ஓலம்”…. ராணுவ உடையில் களத்தில் நேரடியாக இறங்கிய நடிகர் மோகன்லால்… ரூ.3,00,00,000 நிவாரண உதவி….!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

“வனவிலங்குகளை கூட விட்டு வைக்காத கோர சம்பவம்”… கொத்து கொத்தாக செத்து மிதக்கும் அவலம்…. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வனப்பகுதிகளில் செத்து கிடப்பது மீட்பு பணியினரால் கண்டறியப்பட்டது. அதன்படி போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

Read more

வயநாடு நிலச்சரிவு… நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10,00,000 நிவாரண உதவி…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக அவர் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.…

Read more

இரவு 11:30 ஏரியில் திடிரென அடுத்தடுத்து விழுந்த வாகனங்கள்..!! யாருங்க சொன்னா..? ஓடிபோய் காப்பாற்றிய மீனவர்கள்..!!

கூகுள் மேப் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று. இது எப்படி செயல்படுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதலில், செயற்கைக்கோள்கள் பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன. இந்த படங்களை கூகுள் தனது சேவையாளர்களில் சேமித்து…

Read more

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… கனமழை வெளுத்து வாங்கப்போகுது…!!!

மேற்குவங்கம்  மற்றும் ஜார்கண்டில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்கரைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும் இதனால் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்…

Read more

ஐயோ… நெஞ்சை பதறுதே… மண்ணோடு மண்ணாக புதைந்த பள்ளிகள்…. 27 மாணவர்கள் உயிரிழப்பு… 23 பேர் மாயம்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 296 பேர்  உயிரிழந்துள்ள நிலையில்…

Read more

“கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்”… ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ… மீட்பு பணிகள் தீவிரம்…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து…

Read more

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

கேரளாவில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரள மாநிலம்…

Read more

கேரளாவிற்கு மீண்டும் மீண்டும் ஆபத்து… மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…!!!

கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு மலப்புரம் மற்றும் பட்டினத்தொட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட…

Read more

Other Story