“பக்கத்து வீட்டில் விளையாட விடாததால் ஆத்திரம்”… கோபத்தில் பச்சிளம் குழந்தையின் ஆணுறுப்பை கடித்து துப்பிய 12 வயது சிறுவன்… துடிதடித்து பலியான சோகம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உள்ள ஜகௌரா பகுதியில் மனதை உருக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை, அண்டை வீட்டில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் வெறித்தனமாக தாக்கியுள்ளார். அந்தக் குழந்தையின் உடலில் பல…
Read more