“பக்கத்து வீட்டில் விளையாட விடாததால் ஆத்திரம்”… கோபத்தில் பச்சிளம் குழந்தையின் ஆணுறுப்பை கடித்து துப்பிய 12 வயது சிறுவன்… துடிதடித்து பலியான சோகம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உள்ள ஜகௌரா பகுதியில் மனதை உருக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை, அண்டை வீட்டில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் வெறித்தனமாக தாக்கியுள்ளார். அந்தக் குழந்தையின் உடலில் பல…

Read more

பெற்றோர்களே உஷார்…! 7 மாத குழந்தையின் உயிரை பறித்த பலூன்… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை… தஞ்சையில் அதிர்ச்சி…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரம் கிராமத்தில் சதீஷ்குமார் (35)-சிவகாமி (30) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை இருந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…

Read more

ஐயோ..! “தந்தை கண்முன்னே பலியான 2 வயது குழந்தை”… எமனாக மாறிய மீன் தொட்டி… இப்படியா நடக்கணும்… பெரும் அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே டைகர்ஹில் பகுதியில் கார்த்தி (35)-அஞ்சலி மேரி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு வயதில் மிருதுளா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இதில் கார்த்திக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஒரு பங்களா பராமரிப்பாளர்…

Read more

பச்ச புள்ள..! திருமணமாகி 5 வருஷம் கழிச்சு தான்… தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த 2 வயசு குழந்தை பலி… கதறும் பெற்றோர்..!!

கடலூர் மாவட்டம் வடலூரில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சூர்யா- சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பாசிமணி ஊசிமணி விற்பனை செய்து வரும்  நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக…

Read more

“தாய் மீது வந்த காதல்”… தடையாக இருந்த காதலியின் 4 மாத குழந்தையை அடித்தே கொன்ற 15 வயது சிறுவன்… பதற வைக்கும் பகீர் பின்னணி..!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 15 வயதான சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள முஸ்கான் அஸ்கரலி என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும்…

Read more

“தொண்டையில் சிக்கிய கேரட்”… பறிபோன‌ 2 வயது குழந்தையின் உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்… சென்னையில் அதிர்ச்சி.!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஆர்கே நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் லித்திஷா ஸ்ரீ என்ற 2 வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை வீட்டில் இருந்த ஒரு…

Read more

“சாதம் வடித்த கொதி நீர்”… உடல் வெந்து பலியான 3 வயது சிறுவன்… ஐயோ விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு இப்படியா ஆகணும்..!

மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி பகுதியில் ‌ கேப்டன் பிரபாகரன்-அன்னக்கிளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது சாதம் வடித்த கொதி நீரை அன்னக்கிளி வீட்டில் கீழே வைத்துள்ளார். அப்போது அவர்களுடைய…

Read more

கதவை மூடும்போது திடீர் கோளாறு… துடி துடித்து பலியான பிஞ்சு குழந்தையின் உயிர்…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!!

புனேவில் சிறுமியின் மீது கதவு விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் கதவை அடைத்துக் கொண்டிருக்கிறான். அப்போது அந்த கதவு எதிர்பாராத விதமாக…

Read more

உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் பலி… மருத்துவர்கள் சொல்லியும் கேட்காத தந்தை…. போலீசார் அதிரடி…!!

கேரளாவில் உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் வெந்நீர் வாளியில் விழுந்து காயமடைந்த மூன்று வயது சிறுவன் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாற்றுமுறை சிகிச்சை அளிக்கும் நபர், மற்றும் …

Read more

பாட்டிலில் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி…. நடந்தது என்ன…? போலீசார் தீவிர விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசிப்பவர் மணி பிரபு . 30 வயதான இவர் உணவு டெலிவரி ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் வண்டலுாரில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று, நேற்று மாலை…

Read more

தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி…. பெற்றோர்கள் அதிர்ச்சி…!!

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீம், இவர் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோடு மாவட்ட மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் நான்கு வயதில் ஒரு ஆண்…

Read more

காணாமல் போன 2 வயது குழந்தை…. அக்கம்பக்கத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்…. வசமாக சிக்கிய தந்தை….!!

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுலேமான். இவருடைய 2 வயது மகளை நேற்று முன்தினம் காலையிலிருந்து  காணவில்லை  என்று  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையாயினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவருடைய 2 குழந்தைகள்…

Read more

யார் செஞ்ச வேலை இது…? தொட்டிலில் தூங்கிய 1 மாத குழந்தை…. கண்விழித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவர் சங்கீதா. கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இந்த தம்பதிக்கு பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதா தன்னுடைய பெற்றோர் ஊரான உட்கோட்டையில் இருந்து வந்த நிலையில் இன்று  அதிகாலையில் தன்னுடைய…

Read more

பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…

Read more

அதிர்ச்சி…! தந்தை கண்முன்னே 3 வயது மகன் துடிதுடித்து பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை…

Read more

கள்ளகாதலால் பறிபோன 3 வயது குழந்தையின் உயிர்…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்…!!

தருமபுரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இப்பெண்ணிற்கு திருமணமாகி 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் வெங்கடேஷன் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

பெற்றோர்களே உஷார்…! விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பாம்பு கடித்து பலி… சோகம்…!!

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியில் 2 வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்தான். பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன்…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்த குழந்தை…. பெற்றோர்கள் கவனத்திற்கு…. ராஜஸ்தானில் சோகம்…!!

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பவர்லால். மனைவி மீனா. இவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 வயது பெண் குழந்தை மெகக். குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி…

Read more

கண்ணாடி கதவு விழுந்து குழந்தை பலி…. பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கார்மென்ட் ஷோரூமில் மூன்று வயது பெண் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. கண்ணாடி கதவை விளையாடிய போது திடீரென குழந்தை மீது கதவு விழுந்தது. உடனே குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஆல் அவுட் மருந்தை  குடித்த 2 வயது குழந்தை பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

சென்னையில் கொசுவை விரட்டும் ஆல் அவுட் மருந்தை  குடித்து 2 வயது குழந்தை  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி அடுத்த மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட்-ஐ எடுத்து குடித்த குழந்தை லட்சுமி…

Read more

பெரும் சோகம்: கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை பலி….!!!

சென்னை மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலையில் அதிக வேகத்தில் எதிரெதிரே வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து,…

Read more

சென்னையில் கோர விபத்து…. பிறந்த 45 நாட்களேயான குழந்தை பலி…. சோகம்….!!!

சென்னை மாமல்லபுரம் இ சி ஆர் சாலையில் அதிவேகமாக எதிரெதிர் திசையில் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே…

Read more

BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர்…

Read more

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள்…

Read more

உறவினர் வீட்டில் விட்டு சென்ற பெற்றோர்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோலையூர் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் உறவினரான…

Read more

Other Story