கள்ளகாதலால் பறிபோன 3 வயது குழந்தையின் உயிர்…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்…!!

தருமபுரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இப்பெண்ணிற்கு திருமணமாகி 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் வெங்கடேஷன் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

பெற்றோர்களே உஷார்…! விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பாம்பு கடித்து பலி… சோகம்…!!

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியில் 2 வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்தான். பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன்…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்த குழந்தை…. பெற்றோர்கள் கவனத்திற்கு…. ராஜஸ்தானில் சோகம்…!!

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பவர்லால். மனைவி மீனா. இவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 வயது பெண் குழந்தை மெகக். குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி…

Read more

கண்ணாடி கதவு விழுந்து குழந்தை பலி…. பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கார்மென்ட் ஷோரூமில் மூன்று வயது பெண் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. கண்ணாடி கதவை விளையாடிய போது திடீரென குழந்தை மீது கதவு விழுந்தது. உடனே குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஆல் அவுட் மருந்தை  குடித்த 2 வயது குழந்தை பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

சென்னையில் கொசுவை விரட்டும் ஆல் அவுட் மருந்தை  குடித்து 2 வயது குழந்தை  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி அடுத்த மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட்-ஐ எடுத்து குடித்த குழந்தை லட்சுமி…

Read more

பெரும் சோகம்: கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை பலி….!!!

சென்னை மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலையில் அதிக வேகத்தில் எதிரெதிரே வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து,…

Read more

சென்னையில் கோர விபத்து…. பிறந்த 45 நாட்களேயான குழந்தை பலி…. சோகம்….!!!

சென்னை மாமல்லபுரம் இ சி ஆர் சாலையில் அதிவேகமாக எதிரெதிர் திசையில் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே…

Read more

BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர்…

Read more

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள்…

Read more

உறவினர் வீட்டில் விட்டு சென்ற பெற்றோர்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோலையூர் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் உறவினரான…

Read more

Other Story