இனி மாணவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது… நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு பரந்த உத்தரவு…!!!

2024-25 ஆம் கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்க உள்ள நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ராகிங் தடுப்பு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

Read more

இனி கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்…. யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் தங்கள் சேர்க்கையை திரும்பப் பெறும்போது அவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்வி கட்டணத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சில கல்லூரிகள் கட்டணத்தை திரும்ப கொடுக்க…

Read more

இனி கல்லூரிகளில் A++, A+ Grade கிடையாது…. அதற்கு பதில் இப்படித்தான்…. NAAC அறிவிப்பு…!!!

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது என்று தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில்(NAAC) அறிவித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் இந்த கமிட்டி, இனிவரும் காலங்களில்…

Read more

கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம்…. கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ராகிங் புகாரை கையாளும் ஆசிரியரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை நோட்டீஸ் போர்டில் ஒட்டவும், புகார் பெட்டி வைக்கவும் அறிவுறுத்திய கல்லூரி…

Read more

ராகிங் தடுப்பு…. தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் பரந்த உத்தரவு….!!!

கோவை மாவட்டத்தில் சமீபத்தில் தன்னாட்சி கல்லூரியில் ராகிங் நடைபெற்றதை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதி…

Read more

அக்..30 முதல் நவ..5 வரை…. அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என்ற கருப்பொருளில் வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி…

Read more

இனி ஆதார் நம்பரை அச்சிடக் கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளின் டிகிரி சான்றிதழ்களில் ஆதார் நம்பரை…

Read more

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நேரடி மாணவர் சேர்க்கை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 860 இடங்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நேரடி மாணவர்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தியில்,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும்… பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அழைப்பதில்லை என்று…

Read more

தமிழகம் முழுவதும் 446 கல்லூரிகளில்… அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கல்லூரிகளாக இருக்கும் 446 கல்லூரிகளில் 90 கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்று விளக்குகின்றன. இந்த கல்லூரிகள் புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை எனில் உடனடியாக தன்னாட்சி அந்தஸ்து திரும்ப பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய…

Read more

மாணவர்களே ரெடியா?… தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை…!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

பள்ளி, கல்லூரிகளில் உடனே இதை செய்யவும்…. தமிழக சுகாதாரத்துறை உத்தரவு….!!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…

Read more

“B.SC கணிதம் படிப்பு” ஓரங்கட்டிய மாணவர்கள்….. இது தமிழ்நாட்டிற்கு பேராபத்து….. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளை தேர்ந்தெடு த்து வருகிறார்கள். இதற்காக கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளை விட…

Read more

இனி தகுதியற்ற படிப்புக்கு அனுமதிக்க கூடாது…. உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி உள்ள படிப்புகளை நடத்துவதற்கு மட்டும் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் பல்கலை மானிய குழுவான யுஜிசி அனுமதி உடன் நடத்தப்படும் பட்டப் படிப்புகளுக்கு மாநில…

Read more

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்… இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் பொது கலந்தாய்வு…

Read more

அப்படிப்போடு…! கல்லூரிகளில் இனி உங்களுக்கு இது இலவசம் தான்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு டிஜிட்டல் மயமாகி விட்டது. இணைய பயன்பாடுகளும் 4 ஜியிலிருந்து 5 ஜி என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது. இந்நிலையில் ஒடிசாவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில்…

Read more

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்…. ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் சேர இதுவரை மூன்று லட்சம்…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே எட்டாம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் www.tngasa.in ஏன்டா இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் மே…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் ரூ.200 செலுத்தினால் போதும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே 19ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரியில்…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று  மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

Read more

வரும் ஜூன் முதல்…. தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்…. அரசு அறிவிப்பு….!!!!

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் அவர்களே பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்வர். அரசு கல்லூரிகள் அரசின் பாடத் திட்டங்களை பின்பற்றுவார்கள். எனினும் முதல்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் 75% மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு உருவாக்கி தரும் பாடத்திட்டங்களை…

Read more

அதிக கல்வி கட்டணம்…. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி எஸ்சிஎஸ்சி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பை மேற்கொள்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கல்வி உதவித் தொகையை…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்…. கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான…

Read more

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1-ம் தேதிக்குள்….. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா?…. இன்று முதல் 2 நாட்களுக்கு இலக்கிய திருவிழா…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத்…

Read more

Other Story