தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தி.மலை,…
Read more