தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தி.மலை,…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.…

Read more

கனமழை எச்சரிக்கை… இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?… எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் இன்றைய செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை…

Read more

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர்…

Read more

கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்திற்கு மீண்டும் வந்தது கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி நாளை கனவாலை பெய்யும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கலியாவூர் முதல் புன்னை காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மின்சாதன பொருட்களை கவனமாக பயன்படுத்தவும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மலைப்பகுதி மற்றும் கன்னியாகுமரியில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான…

Read more

தமிழகத்திற்கு மீண்டும் வந்தது கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கனமழை ஓய்ந்து கடந்த ஒரு வாரமாக வானம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் மீண்டும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் முன்னோட்டமாக நேற்று…

Read more

கனமழை…. தமிழகத்திற்கு மீண்டும் ஆபத்து…. வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு வங்க கடலில் நிலவ இருக்கிறது. இது நகரத் தொடங்கும் போது அதிக அளவில்…

Read more

கனமழை: அடுத்த ஆபத்து இந்த மாவட்டத்திற்கு தான்…. வந்தது அலெர்ட்….!!!

தென் மாவட்டங்களை போல காலநிலை மாற்றத்தால் பெய்யும் அதி கனமழையால் அடுத்த ஆபத்து கோவைக்கு தான் வரும் என விஞ்ஞானி பாலசுப்ரமணியன் எச்சரித்துள்ளார். அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த மேல் மற்றும் கீழ் சுழற்சியால் உருவாகும் ஈரக்காற்று, மேற்கு தொடர்ச்சியின் உயரமான…

Read more

BREAKING: மீண்டும் கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் பெய்த பேய் மழை சற்று ஓய்ந்த நிலையில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த மழையால் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஆபத்து…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை,…

Read more

BREAKING: கனமழை அடிச்சு வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம்,…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இங்கெல்லாம் கனமழை வெளுக்கும்…. அலெர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை பல மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை,…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 15 வரை கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எதிரொளியாக கடந்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதே போல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதீ கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய…

Read more

இன்னும் 7 மணி நேரத்தில் உருவாகிறது புயல்…. சென்னையிலிருந்து 340 கிமீ தொலைவில்… கனமழை எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. சென்னையை நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 7 மணி…

Read more

இன்று உருவாகிறது மிக்ஜாம் புயல்…. தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. இதனைத்…

Read more

புயல் எதிரொலி…. கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க அரசு உத்தரவு….!!!

புயல் எதிரொடியாக சென்னையில் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் பணிகளை நிறுத்துமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்டுமான நிறுவனங்களும்…

Read more

18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!

சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு…

Read more

தமிழகத்திற்கு வந்தது அலர்ட்…. டிசம்பர் 4 வெளுத்து வாங்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியால் டிசம்பர் நான்காம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நாளை 50 முதல் 60 கிலோ மீட்டர்…

Read more

டிசம்பர் 5 கரையைக் கடக்கும் மிக்ஜாம் புயல்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய…

Read more

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…. தமிழகத்திற்கு பாதிப்பு… அலெர்ட்….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழகத்தில் படகடலோர பகுதிக்கு அருகே டிசம்பர் மூன்றாம் தேதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்ற சென்னை நோக்கி நகரும். அதன்…

Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

Read more

BREAKING: தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நள்ளிரவு முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது காலை 9 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

Read more

டிசம்பர் 2ஆம் தேதி உருவாகிறது புயல்…. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!!

வங்கு கடலில் நிலவிவரும் காற்றழுத்தியை தாழ்வு பகுதியை நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என கூறப்படுவதால்…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு பகுதி டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்…!!!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலில் நவம்பர் 29ஆம் தேதி…

Read more

ALERT: வங்கக் கடலில் உருவாகும் புயல்…. தமிழகத்தில் கனமழை வெளுக்கும்…!!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் புயலாக…

Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மழை ருத்ர தாண்டவம் ஆடும்… அலர்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நவம்பர் 27ஆம் தேதிக்கு…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை , நெல்லை மற்றும் தூத்துக்குடி…

Read more

Alert: கனமழை பொளந்து கட்டும்…. தமிழகத்திற்கு வந்தது அலெர்ட்….!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இரவு கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை,…

Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும்…

Read more

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்…. பள்ளிகளுக்கு விடுமுறையா….???

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அலர்ட்… வந்தது அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு,…

Read more

BREAKING: தமிழகத்தில் பொளந்து கட்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 13…

Read more

நவ.20இல் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா….????

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே நாளை ஆறு மாவட்டங்களிலும்…

Read more

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. 13 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று குமரி ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம் நாளை இடி…

Read more

ALERT: இன்று உருவாகிறது ‘மிதிலி’ புயல்…. 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றுக்குள் புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு அதாவது நவம்பர் 17 முதல் நவம்பர் 22 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

வங்கக் கடலில் புயல் சின்னம்; தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை…..!!!!

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை…

Read more

11 மணிக்கு மேல் மழை ருத்ரதாண்டவம் ஆடும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஆந்திராவை ஒட்டி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை மறுநாள் ஒடிசா…

Read more

ALERT: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பிச்சி எடுக்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் நாளை டெல்டா மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக…

Read more

BREAKING: 13 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய…

Read more

இன்று காலை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. கனமழை எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக உருவாகும் காற்றழுத்த…

Read more

ALERT: தமிழகத்தில் 7 மணி வரை வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் ஏழு மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

Other Story