BREAKING: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – ஒருவர் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரும்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! ரூ.‌ 4.50 லட்சத்துக்கு 7 வயது சிறுமியை வாங்கி திருமணம் செய்த நபர்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் மேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் 7 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பூபால்…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்: ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண்…. ஒருவர் கைது… நடந்தது என்ன…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தில் இந்திராணி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜ்குமார் 8 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பேச்சியப்பன் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர்…

Read more

“திருப்பதி கோவில் உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகள் திருட்டு”… ஒருவர் கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகிறார்கள். திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணத்தை செலுத்துகிறார்கள். இந்நிலையில் திருமலையில்…

Read more

பகீர்…! “ஐஸ்கிரீமில் விஷம்”… பரிதாபமாக இறந்த 12 வயது சிறுவன்…. கேரளாவில் நடந்தது என்ன…?

கேரள மாநிலத்தில் உள்ள அரிக்குளம் என்ற பகுதியில் கோரோத் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அகமது ஹாசன் ரிஃபாய் (12). இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட திடீரென உடல்…

Read more

“நீட் தேர்வு மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகள் திருட்டு”… ஒருவர் கைது… விசாரணையில் பகீர்…!!

இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெரு நகரங்களில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடிய நபரை தற்போது தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த வினய் பத்வாஜ் என்ற…

Read more

பிரபல நிறுவனத்தின் பெயரில்…. போலி பெயிண்ட் விற்பனை செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் அதன் தலைமை அலுவலகமான டெல்லிக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு…

Read more

தி.மலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் அதிரடி கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

கோவிலுக்கு அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் கேர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் பின்புறம் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

Other Story