“பதவி கிடைச்ச திமிரில் பாகிஸ்தான் செய்த காரியம்!” ஐநா பாதுகாப்புச் சபையிலேயே பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழித்த இந்தியா.. பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்  ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. பாதுகாப்புச் சபையின் வருடாந்திர அறிக்கை குறித்த விவாதத்தின் போது, பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் குறித்துப் பேசினார். இதற்குப் பதிலளித்த…

Read more

Other Story