கையிருப்பில் ரூ. 2,600 கோடி.. ஆனாலும் வீட்டுக்கு அனுப்பப்படும் 12,000 ஊழியர்கள்… இந்திய ஊழியர்களுக்கு விழுந்த பலத்த அடி…!!!
இந்திய கார்ப்பரேட் துறையில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை அரங்கேற உள்ளது. பல்வேறு பொருளாதார காரணங்களினாலும், நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளினாலும் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத்…
Read more