ஈரோடு கிழக்கு தொகுதி….. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. ஓட்டு என்னும் மையமான சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில்…

Read more

“உடனே கண் டாக்டரை பார்த்து கண்ணாடி வாங்கி போடுங்கள் இபிஎஸ்”…. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ்…

Read more

“திமுக, அதிமுக வேட்பாளர்களால் நடக்கக்கூட முடியவில்லை”… தேமுதிகவுக்கு வாக்களிக்க பிரேமலதா சொன்ன காரணம் இதுதான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மக்களிடையே…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் – 2 வழக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிப்ரவரி  27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : தமிழக அரசு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில்…

Read more

இரட்டை இலை சின்னத்தில் நின்றால் ஆதரிப்போம்…. ஓபிஎஸ் அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது . இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை…

Read more

பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது : அதிமுக தரப்பு மனு..!!

பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக தரப்பு மனு அளித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. இன்று முதல் தீவிர வாகன சோதனை…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

#BREAKING : இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு : ஓபிஎஸ் அணி அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்றும், பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் : 118 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு…. பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் அணி போட்டி…. ஜேசிடி பிரபாகரன் அறிவிப்பு.!!

ரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஜேசிடி பிரபாகரன் அறிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில்…

Read more

ELECTION BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… ஓபிஎஸ் தரப்பில் 118 பேர் நியமிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக…

Read more

“ஈரோடு கிழக்கு‌ இடைத்தேர்தலில் எடப்பாடி தீவிரம் காட்டுவது ஏன்”…? இதுதான் அந்த மெகா பிளானா….? அதிமுகவில் உடையும் சீக்ரெட்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் முகாமிட்டு 100 பேரை களத்தில் இறக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு…

Read more

ஈரோடு கிழக்கில் பாஜகவின் ஆதரவு யாருக்கு….? உடையப் போகும் சீக்ரெட்…. விரைவில் அதிமுகவில் கிளைமாக்ஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பிலிருந்து இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக போட்டியிட முடிவு… சற்று முன் வெளியான தகவல்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நாம்…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் நேரடியாக களத்திலிறங்கும் அமைச்சர் உதயநிதி”?…. கொங்கு மண்டலத்தில் திமுக பலே பிளான்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எல்லோரும் ஆதரவு கொடுத்தாலும் பாஜக வெல்லாது”…. அடித்து சொல்லும் சீமான்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் களப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை சந்தித்து கலந்தாலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தித்து…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி: அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…. மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த…

Read more

“ஈரோடு கிழக்கில் களமிறங்கும் 5 கட்சிகள்”?…. காங்கிரஸ் கட்சிக்கு செம டஃப் தான்…. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 கட்சிகள் களத்தில் இறங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்….. பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? – நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை.!!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என தமாக அறிவிப்பு”… செம மகிழ்ச்சியில் எடப்பாடி & டீம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று என்னிடம்…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி”…. கோடி கோடியாய் கொட்டும் வருமானம்…. இதோ ஒரு சுவாரசிய தொகுப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் அது பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர்களை நியமிப்பது மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னென்ன இருக்கிறது அதில்…

Read more

ரூ.50,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி…. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்தது திமுக.!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு…

Read more

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் இவர்தான்”?…. முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..!!

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மேகாலயா, நாகலாந்து,…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்.!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும் , பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்…

Read more

திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது சட்டப்பேரவை செயலகம். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட…

Read more

Other Story