இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்…. போர் பதற்றம் அதிகரிப்பு…!!

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பேலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இதேபோல் 100க்கும் மேற்பட்ட…

Read more

இந்தியர்கள் இனி இந்த நாட்டுக்கும் விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி தங்கள் நாட்டுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான மூலம் தங்களுடைய நாட்டுக்கு பயணம்…

Read more

ஈரானின் தாக்குதல்…. பதிலடி கொடுத்த பாகிஸ்தான்….!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் ஈரான் மீது பதில் தாக்குதல்…

Read more

#BREAKING : ஈரானின் இரு வேறு இடங்களில் குண்டுவெடிப்பு…. 73க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி… 171க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!!

ஈரானின் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பொதுமக்கள் 73க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஈரானில் முன்னாள் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் நினைவிடம் அருகே இந்த  குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2020 இல் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில்…

Read more

உடலில் 88 ஸ்பூன்களை பேலன்ஸ் செய்து உலக சாதனை படைத்த நபர்.!!

ஒருவர் தனது உடலில் 88 ஸ்பூன்களை பேலன்ஸ் செய்து உலக சாதனை படைத்தார். உலகில் பலரும் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். சமீபத்தில், ஈரான் கராஜ் நகரைச் சேர்ந்தசேர்ந்த அபோல்பசல் சபர் மொக்தாரி என்ற நபர்,…

Read more

ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. எங்கு தெரியுமா…???

இஸ்லாமிய மரபுப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது வழக்கம். இந்நிலையில் இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணியாவிட்டால் அந்த பெண்களை தண்டிக்கவும், அதை ஆதரிப்பவர்களை தண்டிக்கவும் ஈரான் நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்…

Read more

இப்படிதான் ஆடை அணியனும்… மீறினால் 10 ஆண்டுகள் சிறை…. ஈரான் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடு….!!

ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கடுமையான மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பொது இடத்தில் சரியாக உடை அணையாதவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தண்டனை சட்டப்படி 150 மில்லியனில் இருந்து 360…

Read more

வரலாறு காணாத வெப்பம்…. இன்றும் நாளையும் விடுமுறை…. ஈரான் அரசு அறிவிப்பு….!!

ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதால் இன்றும் நாளையும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு தினங்களும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில்…

Read more

ஹிஜாப் அணியாத ஈரான் பெண்….. குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்….!!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியில் வரவேண்டும் என்பது முக்கிய கட்டுப்பாடாக உள்ளது. அவர்களை கண்காணிக்கவே அந்நாட்டில் தனி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 வயதான மக்ஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததால் ரோந்து பணியாளர்களால்…

Read more

மீண்டும் ஹிஜாப் கட்டாயம்….. மீறினால் கைது தான்…. பெண்களுக்கு கட்டுப்பாடு….!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த  மாஷா அமினி  என்ற பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியாத காரணத்திற்காக சிறப்பு படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாஷா …

Read more

“சாத்தானின் வேதங்கள்”…. எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கி இளைஞருக்கு…. ஈரான் அரசின் பரிசு….!!!!

இந்திய நாட்டில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பிறந்தார். இவர் “சாத்தானின் வேதங்கள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ஒரு மதத்தை மட்டும் தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் கடந்த 1989 ஆம் ஆண்டு ஈரானின் அப்போதைய மூத்த…

Read more

ஹிஜாப் இன்றி…. செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை…. நாடு கடத்தலா….?

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். இதில் அந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு ஈரான் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக…

Read more

இருதரப்பு உறவை வலுப்படுத்த…. அமீரக அதிபருடன் ஈராக் பிரதமர் பேச்சுவார்த்தை….!!!!

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே ஒரு நல்லுறவு இருந்து வருகின்றது. இந்த உறவை மேம்படுத்துவதற்காக ஈரான் நாட்டின் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அபுதாபிக்கு வருகை புரிந்துள்ளார். இவரை அபுதாபியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமீரக…

Read more

ஹிஜாப் போராட்டம்…. கைதானவர்களுக்கு பொது மன்னிப்பு…. ஈரான் மதத் தலைவரின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாசா அமினி என்ற பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். அதில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அந்நாட்டில்…

Read more

ஈரானில் தெருவில் கட்டிப்பிடித்து நடனம் ஆடிய காதல் ஜோடி… இணையத்தில் வைரலான வீடியோ.. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் வசித்து வரும் பெண்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமீர் முகமது அகமது…

Read more

ஈரான்-இஸ்ரேல் மோதல்…. ராணுவ தொழிற்சாலையில் ட்ரோன் தாக்குதல்…!!!

ஈரான் நாட்டின் ராணுவ தொழிற்சாலையில் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இயங்கும் தீவிரவாத அமைப்பினருக்கு ஈரான், ஆயுதங்கள் அளிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, இவ்விரு நாடுகளுக்கிடையேயான மோதல் நெடுங்காலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி இஸ்ரேல்,…

Read more

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்…. 7 பேர் உயிரிழந்த பரிதாபம்….!!!

ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் உண்டான பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் நேற்று இரவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 5.9 என்ற அளவில் ரிக்டர்…

Read more

ஹிஜாப் அணியாமல்… ஸ்பெயின் பிரதமருடன் செஸ் விளையாடும் ஈரான் வீராங்கனை….!!!

ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஹிஜாப் அணியாமல் ஸ்பெயின் நாட்டின் பிரதமரை சந்தித்திருக்கிறார். இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

Other Story