தமிழகத்தில் இன்று முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… பெண்களுக்கு கூடுதல் தளர்வுகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறும்…
Read more