நான் தினமும் தொடர்களை நினைத்து தான் வாழ்கிறேன்.. என் வலி அவர்களுக்கு தெரியும்… அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கணும்… பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ்…!!
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் டாக்டர். ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க…
Read more