“செல்போனில் ஸ்பீக்கர் போட்டு பேசாத மனைவி”… கோபத்தில் அடித்தே கொன்ற கணவன்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!
பெங்களூரு பசவேஸ்வர் நகர் பகுதியில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் உரையாடுவதற்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை (வயது 43) அவரது கணவர் லோகேஷ் குமார்…
Read more