“விடிந்தால் மகளின் திருமணம்….” கேக் தொண்டையில் சிக்கி உயிருக்கு போராடிய தாய்…. கடைசியில் நடந்த சோகம்…. அதிர்ச்சி சம்பவம்….!!
மலப்புறம் மாவட்டம் தனலூர் பகுதியைச் சேர்ந்த சைனபா (44) என்ற பெண், வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் தேநீர் அருந்தும் போது கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கேக்கின் ஒரு பகுதி தொண்டையில் சிக்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக அவரது…
Read more