“விடிந்தால் மகளின் திருமணம்….” கேக் தொண்டையில் சிக்கி உயிருக்கு போராடிய தாய்…. கடைசியில் நடந்த சோகம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மலப்புறம் மாவட்டம் தனலூர் பகுதியைச் சேர்ந்த சைனபா (44) என்ற பெண், வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் தேநீர் அருந்தும் போது கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கேக்கின் ஒரு பகுதி தொண்டையில் சிக்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக அவரது…

Read more

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…! மினிமம் பேலன்ஸ் நடைமுறையை நீக்கியது கனரா வங்கி…. இன்று முதல் அமலாகும் புதிய மாற்றம்….!!

பொதுத்துறை வங்கிகளில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், கனரா வங்கி பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இன்று (ஜூன் 1, 2025) முதல், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை சாதாரண சேமிப்பு, ஊதிய…

Read more

11 வயது சிறுமியை கடித்த பாம்பு…. மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டி சென்ற பெற்றோர்…. கடைசியில் உயிரே போயிடுச்சி….!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதிகளிடம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் சாகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஹ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய பிரபல இந்திய யூடியூபர்…. சமூக ஊடகத்தில் கடும் கண்டனம்…. வைரலாகும் வீடியோ…!!!

துருக்கியில் சுற்றுலா பயணியாக இருந்த இந்திய சமூக ஊடக பிரபலம் ஒருவர், துருக்கி பெண்களைப் பற்றி பாலியல் ரீதியாக அவதூறான மற்றும் புண்படுத்தும் கருத்துக்களை வீடியோவில் வெளியிட்டதற்காக துருக்கி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆன்லைனில் “மாலிக் ஸ்வாஷ்பக்லர்” என்ற பெயரில் செயல்பட்டுவரும்…

Read more

“ஓடும் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே ஊசல் ஆடிய உயிர்”… வீட்டுக்கு சென்ற ரயில்வே ஊழியரின் வியத்தகு செயல்… இந்த மனசு தான் கடவுள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் போபால் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது வழுக்கி விழுந்த ஒரு பயணியை, தண்டவாளத்திலன் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தைரியமாக காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த பயணியின்…

Read more

நாடு முழுவதும் 3395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவிய நிலையில் 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இதனால் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது…

Read more

அடக்கடவுளே..!! இப்படியா சாவு வரணும்…? வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… பெரும் சோகம்.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமூட்டம் பகுதியில் வினோதினி என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் பாறாசாலை பகுதியில் அமைந்துள்ளது. இவர் கடந்த 29ஆம் தேதி வகுப்பறையில்…

Read more

“சாம்பார் சுவையாக இல்லை”… மனைவியிடம் தகராறு செய்த கணவன்.. குழந்தைகள் தூங்கிய பிறகு… மறுநாள் காத்திருந்த அதிர்ச்சி… பெற்றோர் பகீர் புகார்.!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் நாகரத்தினா (38) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் அந்த பெண்ணின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிலையில்…

Read more

“கட்டுமான தொழில்”… திடீரென தவறி விழுந்த தொழிலாளி… உசுரை பணயம் வைத்து காப்பாற்றிய சக தொழிலாளி… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த வேளையில், தரையில் இருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தைரியமாக அவரைப் பிடித்து உயிரைக் காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் செவ்வாய்க்கிழமை…

Read more

ஏம்மா… சாப்பிட வேற எதுவும் இல்லையா…? வலியில் துடித்த 14 வயது சிறுமி…! “வயிற்றில் இருந்த 210 செ.மீ நீளமுள்ள முடி…” போராடி வெற்றி கண்ட மருத்துவர்கள்….!!

ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அக்ராவைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரின் வயிற்றிலிருந்து,  210 செ.மீ. நீளமுள்ள முடி குழாய் (trichobezoar) அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் அந்த…

Read more

திக் திக்….! “ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர்….” ரயிலுக்கும், பிளாட்ஃபார்முக்கும் இடையே விழுந்து…. அலறிய பயணிகள்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் (LTT) ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணிபுரியும் ராம் நாராயண் சிங் என்ற போலீசார், மே 30 அன்று ஒருவரின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளார். அன்றைய தினம் , LTT – கொச்சுவேலி…

Read more

மனைவியுடன் புது தொழிலா…? “கத்தி, பீர் பாட்டிலால் குத்தி, பெட்ரோல் ஊற்றி…” ஆண் நண்பர்களுடன் அடாவடி செய்த பெண்…. பதற வைக்கும் வீடியோ…!!

பெங்களூருவின் புவனேஸ்வரிநகரில் சொந்தமாக மசாஜ் சென்டர் ஒன்றைத் தொடங்கிய சஞ்சு என்ற இளைஞர் மீது, அவரின் முன்னாள் ஓனர்  காவ்யா உள்ளிட்ட சிலர்  கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 29-ம் தேதி இரவு 8 மணியளவில், காவ்யா தனது…

Read more

குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…! மைத்துனியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் நடந்து வந்த நபர்…. பீதியில் உறைந்த மக்கள்…. பதற வைக்கும் வீடியோ….!!

மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பசந்தி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிமல் மொண்டால் என்பவர் தனது மைத்துனி சதி மொண்டாலை கூரிய ஆயுதம் மூலம் தலை துண்டித்து கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, தலையை ஒரு கையில்,…

Read more

திக் திக் நிமிடங்கள்….!! “தலையணைக்குள் இருந்து ஆக்ரோஷமாக சீறிய விஷ பாம்பு….” பெண் போராடி பிடிக்க முயன்ற போது…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில், தலையணைக்குள் இருந்து விஷப் பாம்பு ஒன்று வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் தூங்க தயாராக இருந்த வேளையில், தலையணையின் உள்ளே பாம்பு நகரும் காட்சியை கண்டு அச்சத்தில் உறைந்தனர். அந்த பாம்பு…

Read more

  • June 1, 2025
மக்களே…! 1-ம் தேதியே நல்ல செய்தி… குறைந்தது சிலிண்டர் விலை… எவ்வளவு தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ஜூன் மாதத்தின் முதல் நாளிலேயே, பொதுமக்களுக்கு நல்ல செய்தியாக வணிக எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.25 வரை குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்கள்..! ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாக வங்கிகளுக்கு நாள்தோறும் வாடிக்கையாளர்கள் செல்வார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக வங்கியில் தினசரி மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படாது என்பதால் அன்றைய தினம் வாடிக்கையாளருக்கு சற்று சிரமமாக இருக்கும். இதனால் விடுமுறைகளை கணக்கில் கொண்டு முன்கூட்டியே…

Read more

பாப்பா..! என்கூட வா.. நான் டான்ஸ் ஆட சொல்லிக் கொடுக்கிறேன்… காருக்குள் ஏறிய சிறுமியிடம்.. நடன பயிற்சியாளர் எனக் கூறி வாலிபர் செஞ்ச கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 வயதுக்கு உட்பட்ட இந்த சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 24ஆம் தேதி இந்த சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது…

Read more

“காத்து பத்தல”… ஏர் கூலருக்காக திருமண வீட்டில் அடித்துக்கொண்ட உறவினர்கள்… தள்ளிப் போங்கன்னு சொன்னது ஒரு குத்தமா…? வீடியோ வைரல்..!!!

உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண விழாவின் போது மேடையில் இருந்த மணமக்களுக்காக வைக்கப்பட்ட கூலர் காற்று நன்றாக வரவில்லை. காரணம், சில விருந்தினர்கள் கூலரின் முன் அமர்ந்திருந்ததால் காற்று…

Read more

GAS, ஆதார், கிரெடிட் கார்டு, ஜிஎஸ்டி முதல் EPFO வரை… இன்று முதல் (ஜூன் 1) அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவது ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி பல முக்கிய மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூன் 1ஆம் தேதி என்பதால் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கிறது. அதன்படி பிஎஃப் பணம் எடுக்கும்…

Read more

50 ஆயிரம் சன்மானம்…!! துப்பாக்கி சூடு நடத்திய பிரபல ரவுடி… நீண்ட நாட்களாக போக்கு காட்டி சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுல் ஹசன். கடந்த பிப்ரவரி மாதம் ராணிகஞ்ச் என்ற கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்ட போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பிரபல ரவுடியான அனுல் ஹசன் என்பவர்…

Read more

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இராணுவ வீரர்…. விஷ ஊசி போட்டு, கொடூரமாக தாக்கி…. அதிரிச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் துலே நகரம், தேவ்பூர் பகுதியில், ஒரு ராணுவ வீரர் தனது காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 10-ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை…

Read more

இன்ஸ்பெக்டரை மிரட்டிய விவகாரம்…! காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டலுக்கு ஜாமீன்…. வெளியான தகவல்…!!

மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியின் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டல் ஆவார். போல்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிட்டன் ஹல்தர் என்பவர் வேலை பார்த்து…

Read more

பயங்கரம்….!! 15 வயது சிறுவனுடன் அடிக்கடி தகராறு…. இரக்கமில்லாமல் சக மாணவர் செய்த கொடூரம்…. பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற பகுதியை சேர்ந்தவர் தீக்ஷித்(15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் தீக்ஷித்திற்கும் இடையில் பல நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில்…

Read more

“ரூ.40,00,000 சம்பளம்”.. இந்தக் குடை கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்… நேர்காணலில் விடை தெரியாமல் தவித்த நபர்… வேலை போச்சு..!!

பெங்களூருவில் ரூ.40 லட்சம் ஆண்டு சம்பளமான தயாரிப்பு மேலாளர் வேலைக்கு நேர்காணலுக்குச் சென்ற வேட்பாளர் ஒருவர், மிக எளிய ஒரு கேள்விக்குத் தவறான அணுகுமுறையால் நிராகரிக்கபட்ட சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. “பெங்களூரில் ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் குடையை…

Read more

“நாங்க ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ஸ்…” இளம்பெண்ணை வலையில் சிக்கி வைத்து….! பிளான் போட்டு ரூ.1.85 கோடியை சுருட்டிய கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

மும்பை மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நவிமும்பையில் வசித்து வருகிறார். மருத்துவரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு  கும்பலால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு ரூபாய் 1 கோடியே 85 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்தார். பின்பு தான்…

Read more

தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!

உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…

Read more

சந்தையில் இருந்து வீடு திரும்பிய தம்பதி… 4 ஆட்டோ ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!;

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள செக்டர்-12 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியர் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், நான்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களால் துரத்தப்பட்டு, ஆளில்லா இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் இருவரையும் மிரட்டி…

Read more

அடேங்கப்பா…! 639 கோடியில் வீட்டை வாங்கிய பெண் தொழிலதிபர்… அதுக்கு GST மட்டும் இவ்ளோவா…? தெரிஞ்சா ஆடி போயிருவீங்க….!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர் லீனா காந்தி திவாரி. இவர் மும்பை மாநிலத்தில் பன்னாட்டு மருந்து கம்பெனி ஒன்று நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த நமன் சனா என்ற பகுதியில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட…

Read more

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு… கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் பலி… பெரும் சோகம்…!!

அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அசாம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக…

Read more

மணமேடையிலேயே காவல்துறையினருக்கு போன் செய்த மணமகள்… அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தார்…அப்புறம் என்னாச்சு தெரியுமா?

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மறையூர் அருகே மேலாடி பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். அவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன்…

Read more

“தினுசு தின்னுசா புதுசு புதுசா”.. பெண்கள் கூட பேசுவாங்க… அடிச்சு கேட்டா கூட சொல்லிடாதீங்க.. அரங்கேறும் புதுவகை மோசடி… உஷார் மக்களே..!!

இன்றைய காலகட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விட டேட்டிங் செயலிகள் மோசடிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று குண்டூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? நாம் இருவரும்…

Read more

“பாகிஸ்தானுடன் மோதல்”… இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படை தளபதி அனில் சவுகான்… வைரலாகும் வீடியோ..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா – பாகிஸ்தான் இடையே எழுந்த மோதலில் இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்த…

Read more

மக்களே உஷார்..! உண்மையான ரூபாய் நோட்டுகளை போலவே அதிகம் புழங்கும் ரூ. 500 கள்ள நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!!

நாட்டில் கள்ளநோட்டுப் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கியின் புது அறிக்கையில் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரூ.500 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கடந்த நிதியாண்டில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் மட்டும் 1.18 லட்சம் கள்ள ரூ.500 நோட்டுகள்…

Read more

“பிஞ்சு குழந்தைன்னு கூட பார்க்காம”… 4 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்.. துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் போலீஸ்…

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கடந்த திங்கட்கிழமை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதாவது 4 வயது சிறுமியை கிஷோர் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் குற்றவாளியான கிஷோர்…

Read more

கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்… கர்நாடகா அரசு அறிவுரை…!!!

கர்நாடகத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மே 26 அன்று முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில்…

Read more

ஒரே நாளில் அடுத்தடுத்து… 3 பெண்களிடம்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஷிவாலிக் நகர் மற்றும் சிட்குல் பகுதிகளில் பெண்களை குறிவைத்து மேற்கொண்ட சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை, ராணிப்பூர் காவல்துறையினர் கடந்த மே 29-ஆம் தேதி வியாழக்கிழமை இடைவிடாத துரத்தலுக்கு பின் கைது…

Read more

உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு…. இறந்த தந்தையின் நகராட்சி வேலையை பெற்ற மருமகள்… தனிமையில் தவிக்கும் மாமியார்…!!!

உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் வசிக்கும் மீனா சர்மா என்பவரின் வாழ்க்கை தற்போது துயரமானதாக மாறியுள்ளது. அவரது மகன் பிரசாந்த் சர்மா, 2018ல் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு முன்,…

Read more

“பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளக்காதல்”… மனைவியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கண்ணீரோடு ஆசி வழங்கிய கணவன்… வைரலாகும் வீடியோ..!!!

உ.பி.யின் புலந்த்ஷஹரில் நடந்த ஒரு சம்பவம்,  தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது 2 குழந்தைகளின் தாய், தனது கணவரை ஏமாற்றி, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அகமதுகர் பகுதியில் நடந்துள்ளது. திடீரென,…

Read more

கொஞ்சம் கூட பயமில்லை… பட்டப்பகலில் முதியவரிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்க செயினை பறித்துச் சென்ற திருடன்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் பெஹலாத்பூர் பகுதியில் கடந்த மே 28ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் நடந்த கொள்ளைச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரிடம், பட்டப்பகலில் வந்து திருடி தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வது…

Read more

“மனைவி மீது சேற்று நீர் பட்டதால்…” கை விரலை கடித்து குதறி… நடுரோட்டில் நடந்த பயங்கர சண்டை…. பரபரப்பு சம்பவம்…!!

மழைநீர் சாலையில் சிதறியதற்காக ஏற்பட்ட கோபத்தில், ஒரு நபர் மற்றொரு நபரின் மோதிர விரலை கடித்து காயம் ஏற்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஜெயந்த் சேகர் என்ற நபர் விரலுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.…

Read more

சாம்பார் வைக்க தகராறு….! தூக்கில் தொங்கிய பெண்…. “என் மகளை கொன்னுட்டான்…” கதறிய தாய்…. பகீர் பின்னணி….!!

பெங்களூரு மாவட்டம் தேவனஹள்ளி தாலுக்கா சவக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக ரத்னா. இந்த பெண்ணுக்கு 38 வயது ஆகிறது. சம்பவம் நடந்த அன்று நாகரத்னா சாம்பார் வைத்துள்ளார். அப்போது அது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன…

Read more

“பாம்பை கண்டால் படையே நடுங்கும்…” ஆக்ரோஷமாக சீறிய பாம்பு… விடாமல் தாக்கிய கீரி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாம்பு, கீரி ஆக்ரோஷமாக சண்டை போடுகிறது. பாம்பு கீரியை தாக்க முயற்சி செய்கிறது. ஆனால் கீரி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக…

Read more

“இதுதான் பண மழையா…?” ஜன்னல் வழியாக கொட்டிய 500 ரூபாய் நோட்டுகள்…. சிக்கிய அரசு உயர் அதிகாரி…. அதிரடி நடவடிக்கை….!!

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளராக வேலை பார்ப்பவர் வைகுந்த நாத் சாரங்கி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் வைகுந்த நாத் சாரங்கிக்கு சொந்தமான 9 இடங்களில் ஊழல் தடுப்பு…

Read more

மலைப்பகுதியில் நிலச்சரிவு…. காரில் பயணித்த 3 பேர் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மலைப்பகுதியில் இருந்து பெரிய கற்கள் உருண்டு கீழே விழும் காட்சியும், அருகில் சென்ற கார்கள் தப்பிக்க முயற்சிக்கும் பரபரப்பும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளில், ஒரு கார்…

Read more

“மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி….” ஆட்டோவில் அழைத்து சென்ற தாத்தா…. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கேரள மாநிலம் செங்கலா பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உஸ்மான் 14 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்ற…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கொலம்பியா… இந்திய குழுவை சந்தித்த பிறகு அறிக்கை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் வகையில், மத்திய அரசு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. டாக்டர் சசி தரூர் தலைமை வகிக்கிறார். இந்த…

Read more

“திருமணம் ஆகி ஒரு வருடத்தில் விவாகரத்து செய்யலாம்”… அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பாக…

Read more

டேய்..! குட்டி பையா..? பாம்பின் வாய்க்குள் கைவிட்ட 2 வயது குழந்தை… சீறிப்பாய்ந்தும் பயப்படல… பதற வைக்கும் வீடியோ.!!

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கிளப்பியுள்ளது. இந்த காணொளியில், ஒரு சிறு வயதுக் குழந்தை, ஒரு பெரிய பாம்புடன் (கோப்ரா) பயமின்றி விளையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, அந்த குழந்தை பாம்பின்…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. ஒரே பாத்திரத்தில் ஒரே நேரத்தில் 2 சமையல்…. இனி ரொம்ப ஈசி…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் ஒரு புதிய புத்திசாலித்தனமாக வீடியோ வைரலாகி வருகிறது. @byomkesbakshy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஒரு பாத்திரத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒரே நேரத்தில் இரண்டு வகை காய்கறிகளை சமைப்பதைக் காண…

Read more

அடச்சீ…!! “பட்டப்பகலில் மொட்டை மாடியில் நின்று”… ஆபாசமாக சுய இன்பம் செய்த வாலிபர்… பயந்து போன பெண்… பரபரப்பு போட்டோ…!!!!

ஒரு பெண் என்று நம்பப்படும் ரெடிட் (Reddit) பயனர், தனது வீட்டருகே உள்ள மொட்டை மாடியில் நின்ற ஒருவர், தன்னை பார்த்தபடியேஆபாசமாக நடந்து கொண்டதாக திகிலுடன் பதிவு செய்திருக்கிறார். அந்த நபர், தனது கால்சட்டையின் ஜிப்பை அவிழ்த்து கொண்டு, மாடியில் நின்றபடியே…

Read more

Other Story