தமிழகத்தில் ஆகஸ்ட் 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

பணம் இல்லை என கூறிய தம்பி…. சிறுவனை வெட்டிய அண்ணன் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகரில் வசிக்கும் வாலிபர் தனது 17 வயது தம்பியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அப்போது 17 வயது சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறினான். இதனால் கோபம் அடைந்த வாலிபர் தனது தம்பி என்று கூட பார்க்காமல் அவரை…

Read more

மகளை அடித்து சித்திரவதை செய்த வாலிபர்…. மருமகனை கொன்ற மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நாகராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாசானம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு நாகராஜ்…

Read more

தண்ணீர் பிடிக்கும் போது தகராறு…. முதியவரை தாக்கிய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூரைக்கூண்டு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சுரேஷ் கம்பால் செல்வராஜை தாக்கினார். இதில் படுகாயமடைந்த…

Read more

புற்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான காரை வ.உ.சி நகரில் நிறுத்தி வைத்துள்ளார் அந்த பகுதியில் காய்ந்த புற்கள் இருக்கிறது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த புற்களுக்கு தீ வைத்தனர்.…

Read more

மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகமது நகர் மூன்றாவது தெருவில் மீரா உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உசேன் தனது மகனின் திருமண செலவுக்காக தனது மனைவி மும்தாஜிடம் கொடுத்த பணத்தை திரும்பி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது இன்று விருதுநகர் மாவட்டம் சூலைகரையில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது நாளை விருதுநகர் மாவட்டம்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து….. உடல் கருகி இறந்த பெண்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 40 அறைகள் இருக்கிறது. இந்த ஆலையில் 60-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு…

Read more

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை…. கோவில் பூசாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அச்சம்பட்டி தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பராசக்தி மாரியம்மன் கோவில் பூசாரியாகவும், கார் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து மது போதை மறுவாழ்வு சிகிச்சை…

Read more

கிரைண்டர் குழவியால் தாக்கி அக்காள்-மாமா கொலை…. சகோதரருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆசிரியரான சோலைமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சரோஜாவின் உடன் பிறந்த தம்பி துரையரசன் அடிக்கடி தனது அக்கா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது செலவுக்கு அக்காளிடம்…

Read more

மூளைச்சாவு அடைந்த ஐ.டி ஊழியர்…. உடல் உறுப்புகள் தானம்…. மறுவாழ்வு பெற்ற 6 பேர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மணிகண்ட பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி இரவு மணிகண்ட பிரபு பாப்பாரப்பட்டி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஸ்ரீவில்லிபுத்தூர்…

Read more

சிவகாசி வெடிவிபத்து : உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

சிவகாசி வெடிவிபத்தில் இறந்த முருகேஸ்வரி, பானு ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு…

Read more

ஓட, ஓட விரட்டி கடித்த வெறி நாய்…. குழந்தை உள்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் வெறி நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தெருவில் நடந்து சென்றவர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இந்நிலையில் தெருவில் விளையாடிய ஹேமலதா என்ற குழந்தை, பாக்கியம், பூமி லட்சுமி, நாகஜோதி உள்பட 13…

Read more

தகராறு செய்த தந்தை…. வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் 41 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வீட்டில் இருந்த 4000 ரூபாய் பணத்தை எடுத்து செலவு…

Read more

இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் லாரி டிரைவரான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. லாரி டிரைவரான பழனி அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்நிலையில் பழனிக்கு தனது…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சங்கிலி காளை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியுடன் இருளாண்டி செல்வகுமார் என்பவர் பழகி வந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்ததால் சங்கிலிக்காளைக்கும் செல்வக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2021-ஆம்…

Read more

2000 ஆண்டுகள் பழமையான பானை கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிய தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜய கரிசல்குளம் கிராமத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் நாகரிகத்தோடு இருந்ததற்கு சான்றுகளாக பல தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகழாய்வில் சற்று பெரிய அளவிலான…

Read more

அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொம்மை…. தொல்லியல் ஆய்வாளர்களின் தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருப்பு நிறத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆண் உருவ சூடுமன் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் தலை அலங்காரமும், உதட்டு சிரிப்பும், கயல் வடிவில் அமைந்த கண்களும், புருவங்களும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது.…

Read more

அக்காள் கணவர் மீது தாக்குதல்…. துணை ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் பாலமுருகன் ஏழாயிரம் பண்ணை பேருந்து…

Read more

மது போதையில் இருந்த தொழிலாளி….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி நதிக்குடி கிழக்கு தெருவில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வைரமுத்து அதே பகுதியில் வசிக்கும் மதுரை வீரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின்…

Read more

தாய் இறந்த துக்கம்…. மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராலி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சாந்தி மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வடிவேலின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து சாந்தி தனது வீட்டில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் வேல்ராஜ் என்பவரும் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் பந்தல்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் உடையநாதபுரம் விலக்கில் வைத்து சாலையை கடக்க முயன்ற போது…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் சமுத்திரக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சமுத்திரக்கண்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சமுத்திரக்கண்ணன் தனது…

Read more

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார்…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி செல்லும் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்..!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 16 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்களும் மற்றும் ஒரு வயது மகனும் உள்ளனர். ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து…

Read more

17 வயது சிறுமி கொலை…. சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கார்த்திகைபட்டியில் ஈஸ்வர அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன் விரோதம் காரணமாக தனது மனைவியின் சகோதரியான ஸ்ரீரங்கம் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க வந்த ஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தேவியை ஈஸ்வர…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்த உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவில் முகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை…

Read more

3 வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரில் கருப்பசாமி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சிவ பாலன் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனால் மகாலட்சுமி…

Read more

பணம் கொடுக்க மறுத்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகுறிச்சியில் சங்கரலிங்கம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சங்கரலிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கரலிங்கம் விஷம் குடித்து…

Read more

ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பழக்கம்…. பெண்ணை பலாத்காரம் செய்து தவிக்க விட்டு சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, டெய்லரான நான் திருப்பூருக்கு வேலை தேடி சென்றேன். என்னை 15 நாட்கள் கழித்து மீண்டும் வர…

Read more

மாமியார் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமியார் இறந்ததால் மாமியாரின் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சுந்தரியின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனால்…

Read more

உயிரிழந்த காதல் மனைவி…. 9 லட்சம் செலவு செய்து தத்துரூபமாக சிலை அமைத்த கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியில் நாராயணன் என்ற 85 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரின் மனைவி தான் ஈஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரி சர்க்கரை நோயால்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபர் பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தரகனேந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெரியப்பாவின் வீட்டில் தங்கி டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தந்து உறவினரான சரவணகுமார் என்பவருடம் டிராக்டரில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கீழக்கரந்தை நோக்கி சென்று…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்…. கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாந்தோப்பு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன் மாந்தோப்பு தலையாரி ராஜேஷ் கண்ணனை அணுகி பேசியுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணன் தனக்கும், கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும்…

Read more

விருதுநகரில் காணாமல் போன 3 பேர் இன்று சடலமாக மீட்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சேர்ந்த ஒரு தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பேர் காணாமல் போன நிலையில் அவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதாவது சேத்துரைச் சேர்ந்த ராமுதாய் என்பவர் தன்னுடைய மகள் நிஷா (6)…

Read more

“உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ்”…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் டெல்லியில் உள்ள…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக தெய்வகனி சாலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தெய்வகனியை…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் மூதாட்டி மீது பயங்கரமாக…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

மர்மமாக இறந்து கிடந்த 43 ஆட்டு குட்டிகள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரநேரி நதிக்குடி கிராமத்தில் கோட்டைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை கோட்டைசாமி ஒரு இடத்தில் அடைத்து வைத்து பராமரித்து…

Read more

நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும்,…

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை அபேஸ்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சத்திரப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறி…

Read more

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. பெட்டி கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜ்குமாருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமாரின் வீட்டில்…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியது. கோடை விடுமுறையால் மாணவர்கள் ரவி,…

Read more

Other Story