வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா? உஷார்…! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை….!!

விருதுநகர்  மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு  நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர்…

Read more

மது போதைக்கு அடிமை…. பெற்றோரை மிரட்டி பணம் வாங்கிய மகன்…. ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்…!!!

சிவகாசியில் நடந்த சோகமான சம்பவம் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட குடும்ப துரோகம் மற்றும் சோகம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 74 வயதான ராமசாமி மற்றும் 70 வயதான கிருஷ்ணம்மாள் தங்கள் மகனான சுப்பிரமணியனின் குடிப்பழக்கத்தால் துன்பம் அனுபவித்துள்ளனர். ராமசாமி, 2002-ம்…

Read more

தெருவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி…. நொடிப்பொழுதில் போன உயிர்…. என்ன தான் நடந்துச்சு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் நடந்த சோகமான சம்பவத்தில், ஐந்து வயது சிறுமி சம்யுக்தா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது தந்தை மணி கார்த்திக், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை, சம்யுக்தா தெருவில் விளையாடிக்…

Read more

பக்தர்களே..! பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் வருகிற 2-ந்தேதி புரட்டாசி மகாளய அமாவாசை விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… 4 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்… 40 தொழிலாளர்களின் கதி என்ன..?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டா சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4 மணி…

Read more

மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மம்சாபுரம் கிராமத்திலிருந்து மினி பேருந்து ஒன்று காலை 8.10 மணி அளவில் சென்றுள்ளது. இந்த மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என முப்பதுக்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்…

Read more

இப்படி ஒரு அறிவா அதிசயமா இருக்கே..!! எதிர்கால நாளை துல்லியமாக சொல்லும் மாணவன்…!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பழனிச்செல்வம்- குரு லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சற்குருநாதன் என்ற மகன் உள்ளார். சற்குருநாதன் தற்போது 7ம் வகுப்பு படித்தது வருகிறார். அவரிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆங்கில தேதியை கூறினால் அதற்குரிய…

Read more

வழக்கறிஞர் மீது தாக்குதல்… தலைமறைவான திமுக கவுன்சிலர்… தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்…

Read more

பட்டாசு ஆலை பயங்கர வெடி விபத்து.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிதி உதவி அறிவிப்பு..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள குகன்பாறை செவல்பட்டு கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உராய்வால் பயங்கர தீ விபத்து…

Read more

பொதுவெளியில் ஆபாச வீடியோ பார்த்த இளைஞன்…. ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல் ஆய்வாளர்…. அதிரடி ஆக்சன்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கு கரண்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் பொதுவெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததோடு, அதனை தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளார். அப்போது…

Read more

Breaking: பெண் போலீஸ் டிஎஸ்பியின் தலைமுடியை இழுத்து தாக்குதல் நடத்தியவர் கைது….!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனர் கொலையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அதாவது காளிக்குமார் (33) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மருத்துவமனையின் முன்பாக உறவினர்கள்…

Read more

BREAKING: நடுரோட்டில் பெண் போலீஸ் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்…. 4 பேர் கைது… விருதுநகரில் பரபரப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த காளிகுமார் (33) என்பவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவர் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல்…

Read more

மீண்டும் மீண்டும் வெளிப்படும் தமிழரின் கலை நுட்பம்..! விருதுநகரில் அரிய வகை பொருள்..!

தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தைப் பறைசாற்றும் வகையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது, அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல்! பண்டைய கால மக்கள் சங்குகளை புனிதமான பொருளாகக் கருதி…

Read more

  • August 28, 2024
என்ன முட்டை இது…? 45 கிராம் கூட இல்ல…. “ஒப்பந்தத்தை ரத்து பண்ணுங்க” மாவட்ட நிர்வாகம் பரிந்துரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எடை குறைவாக இருப்பது குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், முட்டை விநியோகம் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை…

Read more

துண்டிக்கப்பட்டு கிடைத்த தலை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச்…

Read more

பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…

Read more

15 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது ஆசிரியை… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி என்னும் பகுதியில் பவித்ரா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தினந்தோறும் மாணவர்களுக்கு இவர் தன்னுடைய…

Read more

ஆபாச வீடியோவை பார்த்த சிறுமி… பல நாட்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி ஓய்வு நேரங்களில் தன்னுடைய தாயாரின் மொபைல் போனை பயன்படுத்துவது வழக்கம். விடுமுறை தினங்களில் மொபைல்…

Read more

மகிழ்ச்சியான செய்தி; பக்தர்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி..!!

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…

Read more

9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!

விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…

Read more

செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்…. சிறுமியை மிரட்டி தொடர் தொல்லை…. ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தங்கபாண்டியன் (38) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி…

Read more

காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்… கர்ப்பமான பிளஸ் 1 மாணவி… பேரதிர்ச்சியில் தாயார்….!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் முத்துராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு…

Read more

குளிர்பானம் வாங்கி குடித்த இளைஞர்… நொடி பொழுதில் பறிபோன உயிர்…. விக்கிரவாண்டியில் அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி காட்டு காலனி அருகே வடமருதூர் பகுதியில் பிரசாந்த் (26) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். அரசு பேருந்தில் ஏறி தனது…

Read more

200 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு…

Read more

“செல்போனில் அடிக்கடி பேச்சு”… கண்டித்த கணவர்… சட்டுனு திருந்திய மனைவி… காட்டுக்குள் கழுத்தறுத்து கொலை….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நாகலட்சுமி…

Read more

காணாமல் போன மொய்ப்பணம்…. ஸ்கெட்ச் போட்டு திருடிய 2 பெண்கள்… விசாரணையில் போலீஸ்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர், கொத்தங்குளம் என்னும் பகுதியில் சமுத்திரக்கனி என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் வன்னியம்பட்டி அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தனது மகன் சக்திவேலுக்கு திருமணம் நடத்தினார். அச்சமயத்தில் திருமணத்திற்காக வந்திருந்தோர் அளித்த மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் திடீரென காணாமல் போனது. இதனால்…

Read more

தடை அதை உடை…. புது சரித்திரம் படை…. மெட்ராஸ் IIT-யில் சீட் பெற்ற ஆட்டோ டிரைவரின் மகன்…!!

விருதுநகர் மாவட்டம் நாச்சியார் புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் படித்து வந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் பார்த்தசாரதி. இவர் JEE  நுழைவுத் தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இதனை அடுத்து மெட்ராஸ் ஐஐடியில் அரசு பொறியியல் B.TECH AEROSPACE …

Read more

வைக்கோல் ஏற்றி சென்ற லாரி… திடீரென நடந்த விபரீதம்… மளமளவென பற்றிய தீ… பெரும் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை என்னும் பகுதியில் பார்த்திபனூர் சாலை உள்ளது. இங்கு லாரி ஒன்று வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தது. வைக்கோல் அதிகமாக இருந்த நிலையில் அவ்வழியே தாழ்வாக சென்ற மின் வயர் மீது உரசி வைக்கோளில் தீ பற்றியது. இதனால்…

Read more

நள்ளிரவில் விழித்துப் பார்த்த மாப்பிள்ளை… காணாமல் போன புதுப்பெண்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தென்கரைப் பகுதியில் மாரீஸ்வரி (21) என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.…

Read more

காதலித்தது குத்தமா…? கண்மாயில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த இளைஞர்…. விசாரணையில் அதிர்ச்சி…!!

விருதுநகர் கோவிலாங்குளம் பகுதியில் வசித்து வந்த  இளைஞர் அழகேந்திரன் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அழகேந்திரன் கடந்த 24 ஆம் தேதி மதுரை வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே…

Read more

17 வயது மாணவனுடன் லாட்ஜில் ரூம்.. 40 வயது டீச்சர் கைது… அதிர்ச்சி….!!!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனை காணவில்லை என்று மாணவனின் பெற்றோர் கடந்த ஜூன் 15ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவருக்கும் 40 வயது ஆசிரியைக்கும் தொடர்பு…

Read more

திடீரென்று காணாமல் போன 12th மாணவர்…. படிக்க உதவிய 40 வயது ஆசிரியை செய்த காரியம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த மாணவன் காணாமல் போனதால் மாணவணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளனர். போலீஸ்…

Read more

கறிக்கடைக்காரர் கொலை வழக்கில்…. மனைவி உறவினர் 4 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணநாயக்கன் பட்டியில் வசிப்பவர் பிரசாந்த். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பிரசாந்த் பன்றி இறைச்சி கடை…

Read more

75 வயது மூதாட்டியை உல்லாசத்திற்கு அழைத்த 24 வயது இளைஞர்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் வேலம்மாள் என்ற 75 மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பிய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு…

Read more

“எனக்கு வாழனும்னு ரொம்ப ஆசையா இருக்கு”… கதறியழுத தூய்மை பணியாளர்… கடன் பிரச்சினையால் விபரீத முடிவு…!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் கண்ணகி காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சப்பானி முத்தையா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னுடைய தேவைக்காக பலரிடம்…

Read more

உஷார்…. சார்ஜ் போட்ட படியே லேப்டாப் பயன்படுத்திய பெண்… இறுதியில் நடந்த சோகம்…!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் செந்திமயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் சார்ஜ் போட்டுக் கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

குடிச்சிட்டு வந்து பணம் கேப்பியா…? கோபத்தில் உலக்கையால் ஒரே போடு… பெற்றோரால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு பகுதியில் சுப்பிரமணியன் (48)-பேச்சியம்மாள் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முத்துமாரி என்ற மகளும் அய்யனார் (20) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு அய்யனாருக்கும் மது குடிக்கும்…

Read more

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து… ஓட்டுனர் கண் அயர்ந்ததால் 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகர் பகுதியில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அரசு பேருந்து பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோவையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அந்த பேருந்தை முருக பூபதி என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார்.…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து பெண் மரணம்… 37 பேர் படுகாயம்…. விருதுநகர் அருகே பரபரப்பு….!!!

கோவையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. கோவையை சேர்ந்த முருக பூபதி (36) என்ற நபர் பேருந்து ஓட்டி வந்தார். திங்கட்கிழமை அதிகாலை விருதுநகர் மற்றும் சாத்தூர் நான்கு வழி சாலையில் வச்ச…

Read more

கோவில் திருவிழாவில் திடீர் தகராறு… ஜேசிபி உரிமையாளர் வெட்டி படுகொலை… 6 பேர் கைது… சிவகாசியில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனி உள்ளது. இங்கு கருப்பசாமி (35)-பாண்டி செல்வி (33)0 தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் கருப்பசாமி ஜேசிபி வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரை நேற்று…

Read more

காதலனுடன் தலைமறைவு… கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக…

Read more

பூட்டிய வீட்டில் 5 பேரின் சடலம்… கடன் தொல்லையால் அரங்கேறிய விபரீதம்… விருதுநகரில் அதிர்ச்சி….!!!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி பகுதியில் லிங்கம் (44)-பழனியம்மாள் (44) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஏற்கனவே பழனியம்மாளுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் இறந்து விட்டதால் லிங்கத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக…

Read more

3 குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

சிவகாசி அருகே மகன், மகள் மற்றும் பேத்தியை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே பாலாஜி நகரில் ஆசிரியர்களான லிங்கம்(45)- பழனியம்மாள்(43) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆதித்யா(13) என்ற மகனும், ஆனந்தவள்ளி(28) என்ற…

Read more

எனக்கு ஏன் அது நடக்கல?… தாயுடன் சண்டையிட்ட இளைஞர் விபரீத முடிவு….!!!

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர்…

Read more

“ஆளில்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்த நர்ஸ்”…. செல்போனில் எடுத்த வீடியோ…. பதறவைக்கும் சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற…

Read more

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…

Read more

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… பெண் உட்பட 5 பேர் படுகாயம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் பட்டாச ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சின்ன கருப்பு. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்…

Read more

மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!

1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…

Read more

பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை (மே 6) முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை…

Read more

Other Story