மிஸ் பண்ணிடாதீங்க..! மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் இலவசமாக…. கால்நடை வளர்ப்போருக்கு நல்ல செய்தி…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச்…

Read more

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!!

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (24.02.2024) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவு பிறப்பித்துள்ளார். கும்பகோணத்தில் நாளை நடைபெற உள்ள மாசிமக திருவிழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இது புதுசா இருக்கு…. ஹெல்மெட் அணிந்து வந்தால்…. 500 ரூபாய் பூண்டு இலவசம்….!!

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தஞ்சை போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ஒரு கிலோ பூண்டு விலை…

Read more

கடித்துக் குதறிய நாய்கள்… பலியான கால்நடைகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கத்தரி நத்தம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த ஊரில் புகழ்பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தெருநாய்கள் கறவை…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி… போலீஸ் வலைவீச்சு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கரந்தை அருகே 31 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர்…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று (ஜன..30) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30 ஆம் தேதி…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை (ஜன..30) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30 ஆம் தேதி…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்… மாடுகளை அடக்கிய வீரர்கள்…. சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. மேலும் 310 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

தியாகராஜரின் 177 ஆவது ஆராதனை விழா…. தஞ்சையில் விமர்சையாக தொடக்கம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 177 வது ஆராதனை விழா வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி வரை நாள் தோறும் காலை முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கர்நாடக சங்கீத…

Read more

ஆதரவு விலையை சட்டமாக்கணும்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி….!!

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தஞ்சை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வேலவஸ்தா சாவடியில் நிறைவு பெற்றது. இதேபோன்று திருவாரூர்,…

Read more

மாத்திரை வாங்க சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் தாவுத்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இறந்துள்ளார். இவர் மாத்திரை வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து கண்டியூருக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவையாறு நோக்கி சென்ற…

Read more

ஜனவரி 30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியானது அறிவிப்பு…!!

தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30ஆம் தேதி விடுமுறை…

Read more

தமிழகத்தில் ஜனவரி 30 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தஞ்சாவூரில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 வரை திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா நடைபெறுகிறது. இதற்கான பந்தல் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் ஸ்ரீ…

Read more

சாலை விபத்தில் 4 பேர் பலி… குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூணாகிராமத்தில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் குடும்ப நிகழ்ச்சிக்காக சிலர்…

Read more

கோர விபத்து… உடல் நசுங்கி 4 பேர் பலி… 7 பேர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!

தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி…

Read more

கொன்று எரிக்கப்பட்ட புதுப்பெண்ணின் உடல்…. பெற்றோரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெய்வவிடுதி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருகு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவும் பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்பவரும் பள்ளி காலத்திலிருந்து காதலித்து வந்தனர். படிப்பை முடித்த பிறகு இருவரும் திருப்பூரில் வேலை…

Read more

இந்த ஆண்டின் முதல் பிரதோஷம்…. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதுவும் விடுமுறை தினம் என்றால் வெளிமாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இந்த ஆண்டின்…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி.!!

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற…

Read more

தஞ்சையை உலுக்கிய ஆணவக் கொலை…. பெண்ணின் பெற்றோர் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!!

பட்டுக்கோட்டை அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த நவீன் (19) மற்றும் ஐஸ்வர்யா(19) இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு…

Read more

உடனடி நடவடிக்கை…. மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்…. ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு…!!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10, 11, 12, 13-ஆவது வார்டு பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மே ராமநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில்…

Read more

தாரைதப்பட்டையுடன் பாம்பை அடக்கம் செய்த விவசாயி…. காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!

இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது விலை நிலத்தில் எலித்தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் இவரது வயல்வெளியில் சாரைப்பாம்பு இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து வயல்வெளியில் இருந்த எலிகளின் தொல்லை…

Read more

ஏராளமான குற்ற செயல்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருசென்னம்பூண்டி மின்சாலையில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின்…

Read more

காவல் நிலையம் முன்பு நின்ற லாரி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாப்பாநாடு காவல் நிலையம் அருகே ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சங்கர் என்பவர் ஓட்டி சென்றார். கடந்த 26-ஆம் தேதி வேதாரணியத்தில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியும்,…

Read more

விழாவுக்கு சென்ற கல்லூரி மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் சின்ன நசவுக்கார தெருவில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவாஸ் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பவாஸ் தனது நண்பருடன் நாகூர் கந்தூரி விழாவிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பரை வீட்டில்…

Read more

ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி…. பரவசமடைந்த பக்தர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் எட்டாவது திவ்ய தேசமாகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில்…

Read more

தனியாக அழைத்து சென்ற வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் அபினேஷ் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி அபினேஷ் பேச வேண்டும் என கூறி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று…

Read more

வெளியே சென்ற தாய்-மகன்…. வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்… போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா வல்லத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…

Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது.!!

தஞ்சை பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த அபினேஷ், அவரது நண்பர்கள் ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியே பேச…

Read more

“கல்வி கட்டணம் வேண்டும்”… பெற்றோரை இழந்து வாடிய மாணவர்… மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூக்கார விலாஸ் சாலை அன்பு நகர் 5வது தெருவில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜெகதீஸ்வரனின் தந்தை ஜெய் சிங் உயிரிழந்தார். அவரது தாய் தேவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.…

Read more

200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…. அச்சத்தில் மீனவர்கள்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 1700-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக…

Read more

லட்சக்கணக்கில் கையாடல்…. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிக்கோவில் பெஸ்ட் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மணிவண்ணன் என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவர்…. விபத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை விக்டோரியா காலனியில் சுந்தர் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் சுந்தர் வீட்டில் இருந்தார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சாவூர்…

Read more

கடைகளை அகற்ற வந்த அதிகாரிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜார் பகுதியில் கடந்த 1986 ஆம் ஆண்டு கடை வைப்பதற்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு 106 வியாபாரிகள் கடந்த 31 ஆண்டுகளாக கடை வைத்துள்ளனர். நேற்று முன் அறிவிப்பு இல்லாமல் மாநகராட்சி உதவி…

Read more

ஜெயிலுக்கு சென்ற கணவர்…. மாமியாரை கொன்ற மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கழுகு புலி காடு கிராமத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

தஞ்சை கோவிலுக்கு மனைவி,மகனுடன் வந்த ஹாலிவுட் நடிகர்…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் கோவாவில் நடைபெற்ற 54ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதினை…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தளவாய்பாளையத்தில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் ரவிச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குருங்களூர் வெண்ணாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருண், வினோத் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் செந்தில் வேலன்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய வாஷிங் மெஷின்…. வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் கவாஸ்காரர் தெருவில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் வசித்து வருகின்றனர். மாடியில் சிவகுருநாதன் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இன்று…

Read more

தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, சட்டை,…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6…

Read more

பக்த்ர்களே….! தஞ்சாவூர் போறீங்களா..? அப்போ இனி கட்டாயம் இப்படித்தான் போகணும்….!!!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து…

Read more

முகத்தில் காயங்களுடன் வாலிபர் அடித்து கொலை…. மர்ம நபர்களின் செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி கோவில் பிள்ளை மங்கை கோவில் தெருவில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 27-ஆம் தேதி இரவு மாத்தூர் பட்டி தோப்பு பகுதி மது கடைகளில்…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்கள்…. நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவஸ்தா சாவடி நாகா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி இந்திராணி, அவரது மகள்கள்…

Read more

இனி இப்படி தான் வரணும்…. தஞ்சை கோவிலுக்கு புதிய கட்டுப்பாடு…. அறநிலையத்துறை வைத்த அறிவிப்பு…!!

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் பலர் சுற்றுலா பயணிகளாக வருவதுண்டு. அவ்வாறு வருபவர்களில் சில ஆண்களும் பெண்களும் அரைக்கால் சட்டை அடைந்தவாறு வருவதுண்டு. இதனை தடுக்கும்…

Read more

பங்கு கேட்டு மிரட்டும் மருமகள்…. மாமியார் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கக்கரை கிராமத்தைச் சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள்(75), அவரது மகன் சரபோஜி(40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி(38) ஆகிய மூன்று பேரும் நெற் பயிர்களுடன் மாவட்ட…

Read more

மதுரை, திருச்சி, சென்னை மட்டுமில்ல இனி தஞ்சாவூரிலும் விமானநிலையம்…. வெளியான மாஸ் அப்டேட்…!!

தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் மட்டும் ஏர்போர்ட் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக தஞ்சாவூரிலும் புதிய ஏர்போர்ட்டை இந்தியன் ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு அமைக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 200 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய உள்நாட்டு நிலையத்தை…

Read more

கால்வாயில் மிதந்து வந்த பெண்-சிறுமி உடல்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் 30 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண் மற்றும்…

Read more

திடீரென மின் கம்பத்தில் ஏறிய நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனை அருகே இருக்கும் மின் கம்பம் மீது ஏறினார். அவர் மின் கம்பிகளை தொடர் முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் அந்த வழியாக சென்ற…

Read more

அலறும் தஞ்சை…! போதை மூலிகை மருந்து கொடுத்து கொலை… தமிழகத்தில் பகீர் சம்பவம்…!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சோழபுரத்தைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி அமைதியின் மகன் முகமது அனாஸ் அவர்கள் காணாமல் போயிருக்கிறார். இவர் காணவில்லை என்று குடும்பத்தினர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அசோக் கொலை வழக்கில்…

Read more

ஓரின சேர்க்கையில் இருக்க முடில… ஆத்திரத்தில் 2 பேரை கொன்றேன்… கேசவ மூர்த்தி பரபரப்பு வாக்கு மூலம்..!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சோழபுரத்தைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி அமைதியின் மகன் முகமது அனாஸ் அவர்கள் காணாமல் போயிருக்கிறார். இவர் காணவில்லை என்று குடும்பத்தினர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அசோக் கொலை வழக்கில்…

Read more

கும்பகோணம் – மற்றொரு இளைஞரும் கொலை…!!

கும்பகோணம் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வேறொரு இளைஞரை கொலை செய்ததாக  வாக்குமூலம் அளித்திருக்கிறார். காணாமல் போன இளைஞர் முகமது அனாஸை கொலை செய்ததாக கேசவமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.  தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முகமது அனாஸை கொன்று…

Read more

Other Story