இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்.. இளைஞர்கள் செய்த அதிர்ச்சி.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..!!!

மதுரையில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரம் பகுதியில் கோபிநாத் – சத்யாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சத்யாவதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன்…

Read more

வீட்டின் முன்பு இருந்த கல்லை தூக்கிப் போட்ட அண்ணி… ஆத்திரத்தில் கொழுந்தன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே முத்தையம்பட்டி என்ற கிராமத்தில் பெருமாள் மனைவி பஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். பெருமாளுக்கு 48 வயதில் பாண்டியன் என்ற ஒரு தம்பி உள்ளார். இந்த நிலையில் பெருமாளுக்கும் அவருடைய தம்பி பாண்டியனுக்கும் இட பிரச்சனை இருந்து…

Read more

எப்ப பாத்தாலும் இதே வேலைதான்”..! 1 நாளா 2 நாளா.!!… கணவன் செயலால் ஆத்திரம்..! நிர்கதியான குடும்பம்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த செந்தில்குமார்-கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனாலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சுற்றிய வாலிபர்கள்… மடக்கிப்பிடித்த போலீசார்…. தீவிர விசாரணை…!!

மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியில் கிருபாஸ்டின் (22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று அவரது நண்பருடன் பி.எஸ்‌என்.எல் ரவுண்டானா பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியில் வந்தனர். அப்போது அவர்கள்…

Read more

சிக்கனில் மிதந்த வண்டுகள்…‌ அசால்டாக பதில் சொன்ன ஹோட்டல் உரிமையாளர்… அதிர்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவிகள்…!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த…

Read more

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அமைச்சர் பிடிஆர்…. மகிழ்ச்சியின் உச்சத்தில் 7-ம் வகுப்பு மாணவன்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் முத்துப்பட்டியில் கள்ளர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கடந்த வருடம் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது உடல் மெலிவாகவும் சோர்வான தோற்றத்துடனும் விஷ்ணு என்ற ஒரு மாணவன் அங்கு இருந்தான். இந்த…

Read more

பொங்கல் கேட்ட கணவர்.. இட்லி வாங்கி கொடுத்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு..!!!

பொங்கல் கேட்டதற்கு மனைவி இட்லி வாங்கி வந்து கொடுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி இருக்கிறது. மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 64 வயது முதியவரான இவருக்கு பாண்டிச்செல்வி என்பவருடன் திருமணம் ஆகி 3…

Read more

செம ஷாக்….! தனியார் பஸ் ஓட்டுனரை ஜன்னலில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கொடூரம்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகே தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று செல்லப்பட்டு வருகிறது. இந்த டிராவல்ஸில் பயணிகள் ஆன்லைன் மூலமாக அல்லது நேரில் சென்று புக் செய்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். இதனையடுத்து எமர்ஜென்சிக்காக பயணிகள் சிலபேர் பஸ் ஓட்டுனரை…

Read more

தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்…படுகொலை செய்யப்பட்ட வாலிபர்…அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டம் அல் அமீன் நகர் என்னும் பகுதியில் ராஜா உசேன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் காதர் இஸ்மாயில்(29) மற்றும் சரவணன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இதில் ராஜா…

Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட கர்பிணி..! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை..!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அறிய வகை நோயில் இருந்து காப்பாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்கனி என்ற பெண் கணவரின் பணி நிமிர்த்தம் காரணமாக கேரள மாநிலத்திற்கு குடி…

Read more

நடக்க முடியாத கணவர்… அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனை…. கோபத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூரம்…. மனைவி உட்பட 3 பேர் கைது…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உலகாணி கிராமத்தில் கருப்பு (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஜோதிமணி (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கருப்புவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால்…

Read more

அளவுக்கு அதிகமான இருமல் டானிக்… 4 வயது குழந்தையின் உயிரை பறித்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை தபால் தந்தி நகர் பாமா நகரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி என்பவருடைய மனைவி சடைஸ்வரி. இவர்களுக்கு நான்கு வயதில் சிவரஞ்சனி என்ற மகளும் ஒன்பது மாதத்தில் சிவ தாரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமி…

Read more

ரூ.2 கோடி கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி மனைவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம்…

Read more

தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

குடிபோதையில் தகராறு… குழந்தைகளை கூட விட்டு வைக்காத கணவர்… கோபத்தில் தோசைக்கல், சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு…

Read more

மதுரையில் பரபரப்பு… ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 4 மூதாட்டிகள் படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள உணவகத்தில் முத்துலட்சுமி (70) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மருத்துவமனையில் 6-வது தளத்தில் உயிரிழந்த…

Read more

மீனாட்சி மிஷன் மருத்துவனைக்குள் படுகொலை…. பரபரப்பில் மதுரை…. நடந்தது என்ன..??

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் பெண் பணியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரால் பயங்கரமாக வெட்டப்பட்ட பெண் பணியாளர் முத்துலட்சுமி மருத்துவமனைக்குள்ளேயே…

Read more

நீ வேலைக்கு போகக்கூடாது… கோபத்தில் மனைவி செஞ்ச காரியம்…. வலியால் அலறி துடித்த கணவர்… உச்சகட்ட அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்குன்றம் பகுதியில் செந்தில்குமார் (32)-மாலதி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் நிலையில் மாலதி ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறார். இதில் மாலதி வேலை பார்ப்பது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை.…

Read more

14 வயது சிறுவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!!

மதுரையில் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்தி இரண்டு கோடி ரூபாய் பணம் தரவில்லை என்றால் சிறுவனை கொலை செய்து விடுவோம்…

Read more

2 கோடி தராவிட்டால் சிறுவனை கொலை செய்வோம்… பெற்றோரை மிரட்டிய கும்பல்…. மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில்கும்பலால்  கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவர்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவரை கடத்தி, ரூ.2 கோடி பணம் தராவிட்டால்  சிறுவனைக் கொலை செய்வோம் என்று மர்ம கும்பல்…

Read more

தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் தனியார் கட்டிடம் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கும் வேலைக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து மதுசூதனன் பிராஜாப்தி (30), கியானந்த பிரதாப் கவுத் (22) ஆகிய இருவருடன் சேர்த்து மொத்தம் 6 பணியாளர்கள்…

Read more

சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்….. தொடரும் போராட்டம்…. முடிவுக்கு வருமா….?

மதுரை மாவட்டம் கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. அந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, வாகன கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளூர்…

Read more

மறியல் போராட்டம்… ஆர்.பி. உதயக்குமார் உட்பட 1000 அதிமுகவினர் கைது…!!!

சுங்கச்சாவடியில் அமலாகும் புதிய கட்டண விதிகளை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகின்றது.…

Read more

வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மூதாட்டி… 65 பவுன் நகைகள் மாயம்.. மதுரையில் துணிகரம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் மாயன் நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் இவர்களுடைய…

Read more

குடும்பத் தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு… போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவர் எடுத்த விபரீத முடிவு… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் 50 அடி சாலை பகுதியில் சாம்சுதீன் மற்றும் செய்யது அலி பாத்திமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் சாம்சுதீன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு…

Read more

10 ரூபாய் பரோட்டாக்காக பட்டாகத்தியை காட்டிய இளைஞர்கள்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…!!!

மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஹோட்டலில் கேஷியராக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த இரண்டு பேர் பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு மிரட்டி உள்ளனர்.…

Read more

மஞ்சுவிரட்டில் தகராறு: சகோதரர்கள் வெட்டி கொலை: பெண் உட்பட 7 பேர் கைது…!!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தது தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு கல்லணை…

Read more

“மஞ்சுவிரட்டு போட்டியில் திடீர் தகராறு”… இரட்டை சகோதரர்கள் வெட்டி படுகொலை… 8 பேர் வெறிச்செயல்… மதுரையில் அதிர்ச்சி…!! ‌‌

மதுரை மாவட்டம் நாச்சிகுளம் சரவணா நகர் பகுதியில் ஆண்டி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரட்டையர்களான ஜெயசூர்யா (23) மற்றும் சுபாஷ் (23) என்ற இரட்டை மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பட்டதாரிகள். இவர்கள் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு…

Read more

“திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்”… கர்ப்பமான இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ராணுவ வீரர் கைது…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் ராமன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்…

Read more

“வேறு சாதிப் பெண்ணோடு காதல்”… தலையை வெட்டி வாலிபர் படுகொலை… 100மீ தொலைவில் உடல்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் வேளாம்பூர் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. இதன் அருகே முட்புதரில் ஒரு துண்டிக்கப்பட்ட தலைக்கிடந்துள்ளது. அதன் பிறகு 100 மீட்டர் தொலைவில் நிர்வாண நிலையில் ஒரு ஆணின் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த…

Read more

“உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண்”… கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்… பதறவைக்கும் பகீர் பின்னணி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேல சக்குடி பகுதியில் ரவிசங்கர் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக இருக்கும் நிலையில் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்று விடுவார். இவருக்கு ஜெயந்தி (24) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் ஜெயந்தி கட்டிட சித்தாளாக…

Read more

9 மாத குழந்தையை நடுரோட்டில் தூக்கி வீசி கொன்ற தந்தை…. பதற வைக்கும் பயங்கர சம்பவம்…!!

மதுரையை சேர்ந்த சிவாஜியின் மகன் விக்கி என்ற விக்னேஷ். 24 வயதான இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் ஒன்பது மாதத்தில் ஒரு பெண் குழந்தையும்…

Read more

பட்டப்பகலில் கடத்தப்பட்ட பெண்…. விசாரணையில் திடீர் திருப்பம்…. போலீசுக்கே டுவிஸ்ட் வைத்த பெண்…!!

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனயில்  பட்டப் பகலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை சிலர் காரில் கடத்தி செல்வதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  மேலும் தகவல் கொடுத்த நபரானது கடத்திய போது எடுத்த புகைப்படங்களையும் காவல்துறையினருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.…

Read more

தீயில் கருகிய 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்…. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் மதியம் திடீரென தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை…

Read more

மதுரை- மர ஆலையில் பயங்கர தீ விபத்து… 2 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யக்கூடிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். ஞாயிற்றுக்கிழமை யான இன்று…

Read more

நடத்தையில் சந்தேகம்… மனைவி முகத்தில் அயர்ன்பாக்ஸ் சூடு வைத்த கணவர்… மதுரையில் பரபரப்பு…!!!

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் சலவைத் தொழில் செய்து வரும் நிலையில் இவருக்கு ஹேமலதா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும் மதுரை மாவட்டம் வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான தாய்மாமனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம்…

Read more

“தனியாக இருந்த 8 வயது சிறுமி”…. வளர்ப்பு தந்தையால் நேர்ந்த கொடூரம்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

மதுரையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் கணவர் பிரிந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த பெண் செல்வகுமார் (32) என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார். அதன்…

Read more

நாம் தமிழர் கட்சி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை… கண்களை தானமாக வழங்கிய உறவினர்கள்….!!

மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே ஜி.ஆர் நகர் விரிவாக்க பகுதி உள்ளது. இங்கு மைக்கேல் ஸ்டாலின் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு வெல்டிங் பட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் புதூர்…

Read more

முதல் மனைவிக்கு குழந்தை இல்லை… 2வது திருமணம் செய்த நபருக்கு நேர்ந்த கதி… இதெல்லாம் உனக்கு தேவையா…???

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவர் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்று கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்வதற்காக பெண் தேடியுள்ளார். புரோக்கர் மூலமாக இரண்டாவது திருமணம் செய்வதற்கு பெண் கிடைத்துள்ளது. அண்மையில் இந்த…

Read more

பைக்கில் செல்ல ஆசை…. தோழியின் திருமணத்திற்கு சென்ற காதல் ஜோடி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் பிள்ளையேந்தல் பகுதியில் வசித்து வரும் போஸ் என்பவருடைய மகன் முத்துக்குமார் (29). இவர் சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்பந்தம் தெரிவித்து விட்டனர்.…

Read more

9 வயது மாணவனை குத்தி கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் போட்ட 13 வயது மாணவன்…. மதுரையில் பயங்கரம்…!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 9 வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தப்பட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பீகாரை சேர்ந்த ஒன்பது வயது மற்றும்…

Read more

வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவன்…. மனைவி செய்த காரியத்தை பார்த்த 5 வயது மகள்…. பின் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் உலகநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சமய முத்து – மலர் செல்வி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு சிறுமியும் ஐந்து வயதில் கார்த்திகா என்ற ஒரு மகளும் உள்ளனர். சமய முத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.…

Read more

தம்மா துண்டு பீடிக்காக வந்த சண்டை…. இரவோடு இரவாக பிச்சைக்காரரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்… பயங்கரம்…!!!

மதுரை மாவட்டம் ஆத்திகுளம் என்ற பகுதியில் சர்க்கரை என்ற 65 வயது நபர் வசித்து வருகிறார். இவர் நாராயணபுரம் மந்தை அம்மன் கோவில் அருகே யாசகம் பெற்று அந்த கோவில் பகுதியில் படுத்து உறங்கி வந்துள்ளார். இவருடன் இணைந்து நாராயணபுரம் பகுதியில்…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு… கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்ட துணிந்த மனைவி… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் பாரிச்சாமி-பரிமளா (49) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் பாரிச்சாமி மஞ்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் வேலை பார்த்த நிலையில் அங்கு தன்னுடைய குடும்பத்துடன்…

Read more

“அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு”…. தவறை தட்டி கேட்ட மகன்…. இறுதியில் இப்படி ஆயிடுச்சே…???

மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார்.…

Read more

தாயோடு கள்ளத்தொடர்பு…. கண்டித்த 17 வயது மகன்…. கேட்காததால் நடந்த கொடூரம்…!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மனைவி வளர்மதி. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வளர்மதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரோடு திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார்…

Read more

20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து… பெண் பலி… 2 பேர் படுகாயம்… மதுரையில் அதிர்ச்சி…!!!

சென்னையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-தனச்செல்வி (60) தம்பதியினர் காரில் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இந்த காரை கார்த்திக் (22) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

மதுரை சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 மணி நேரத்தில் மடக்கி பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்…!!!

மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் சம்பவ நாளில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவருடைய பின்னால் நின்று கொண்டிருந்த…

Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…

Read more

“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…

Read more

Other Story