மக்களே உஷார்…! வரி ஆலோசகரிடம் ரூ.59 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசனத்தம் ஜெய் நகர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தியாகராஜன் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகராஜனின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர…
Read more