“நள்ளிரவில் மருத்துவமனைக்கு குழந்தையை பார்க்க சென்ற வாலிபர்”… போதையில் அட்டூழியம்… டாக்டர்கள் மீது கைவைத்த அதிர்ச்சி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பகுதியில் சுப்பிரமணியின் மகன் நவீன் குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான ஸ்வாதி(20) என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக நவீன் குமார் மது போதையில் மருத்துவமனைக்கு…

Read more

“பொதுத்தேர்வு அறையில் இப்படியா”..? கதறி அழுத பிளஸ் 2 மாணவி… ஆசிரியரே இப்படி செய்யலாமா….? போக்சோவில் தூக்கிய போலீஸ‌..!! ‌

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரு மாணவி 12-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு பொது தேர்வு எழுத சென்றார். மாணவி…

Read more

  • March 19, 2025
“12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி”… தேர்வு அறையில் சட்டென அந்த இடத்தில் கை வைத்த ஆசிரியர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 12ம் வகுப்பு மாணவிக்கு தேர்வு அறையில் வைத்து முதுகலை ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிருஷ்ணகிரி பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 12 ம் வகுப்பு…

Read more

2 பேருடன் குடும்பம் நடத்திய பெண்… உண்மை தெரிந்து வெடித்த பூகம்பம்…. கணவரின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!

பெங்களூர் அருகே கடந்த மாதம் 19-ஆம் தேதி ரயில் தண்டவாளையத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். அவரது தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரது சட்டை பையில் ஓசூரில்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான வெளியூர் பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை…

Read more

விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வேலைக்கு சென்ற வியாபாரி…..வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மணி என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மணி…

Read more

துணையாக இருந்த மனைவியின் தங்கை…. “கழுத்தை அறுத்து” வீட்டிற்கு தீ வைத்த மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி(70). இவரது மனைவி தெரசா(65). இந்த தம்பதியினருக்கு விக்டோரியா, சகாயராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட தெரசா சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். விக்டோரியா தனது…

Read more

சிறுமியை குண்டுகட்டாக தூக்கி சென்ற கணவர்…. தாய் தந்தை உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுக்காவை சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி  7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயை இருந்தார். கடந்த 3ம் தேதி பெங்களூரிவில்ல் அந்த சிறுமிக்கும் காலிகுட்டை மலைக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான…

Read more

ஐயோ.. என் பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…! தோழிகளுடன் ஓடி விளையாடிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு திருப்பதி என்பவரது மகள் இந்துமதி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு இந்துமதி சக மாணவிகளுடன் பள்ளி வளாகத்தில் ஓடிப்…

Read more

“பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி….” காதலனுடன் சேர்த்து வாலிபரை தீர்த்து கட்டியது அம்பலம்…. உறைய வைக்கும் பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தக்கேப்பள்ளியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2ஆம் தேதி கார்த்திக் உடல் எரிந்த நிலையில் கொட்டகையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.…

Read more

ஐயோ… இப்படி ஆகிருச்சே….! சிறுவனை காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியர்…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் எழுவ பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் கௌரி சங்கர் ராஜா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் உணவு இடைவேளையின்…

Read more

“14 வயசு சிறுமியை திருமணம் செய்த 30 வயசு வாலிபர்”… குண்டுகட்டாக தூக்கிச் சென்ற கொடூரம்… உடந்தையாக இருந்த தாய்… ஓசூரில் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே ஒரு மலை கிராமத்தில் 30 வயதான மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு 14 வயது சிறுமியுடன் கடந்த 4-ம் தேதி கர்நாடகாவில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதற்கு அந்த சிறுமியின் தாய் நாகம்மா…

Read more

“திருமணம் ஆகிட்டு”… பெண் மீது வந்த மோகம்… ஒரு வருடமாக நீடித்த கள்ளக்காதல்… திடீரென கள்ளக்காதலி எடுத்த முடிவு… அடுத்த நொடியே கள்ளக்காதலனும்… பகீர்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எஸ். குருப்பட்டி கிராமத்தில் மாதேஷ் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவர் அஞ்சலி என்ற 29 வயது பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பில்…

Read more

“உடனே கண்டுபிடிச்சி சொல்றோம்….” அரசு மருத்துவர், செவிலியர் மீது பாய்ந்த நடவடிக்கை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வீராணம் கோழிபண்ணை பேருந்து நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் மையம் அமைந்துள்ளது. இங்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிளீனிக்கில் ஆய்வு…

Read more

காரை ஓட்டிய 17 வயது சிறுவன்…. கோலம் போட்டு கொண்டிருந்த பெண் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்து காரை வெளியே எடுத்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற பெண்ணின் மீது கார் மோதியது. இதனால் கார் சக்கரத்தில் சிக்கி சரஸ்வதி படுகாயமடைந்தார். இதனை…

Read more

பட்டப்பகலில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்… மது போதையில் வாலிபர்கள் வெறிச்செயல்… குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்… பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மலைப்பகுதி இருக்கிறது. இங்கு கடந்த 19ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் ஒரு 35 வயது வாலிபரும் 33 வயது இளம்பெண்ணும் சென்ற நிலையில் அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றனர். அப்போது…

Read more

“சொன்னதை செய்; வேலை நடக்கும்…” வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பிருந்தாவன் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரன் தான் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக சிப்காட் பகுதியில் இருக்கும் மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது மின்சார…

Read more

கழிப்பறையில் வைத்து மாணவனை…. ஆசிரியரால் கேலி, கிண்டல் செய்த நண்பர்கள்… போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரின் மகனுக்கு திருமணம் நடந்தது. இந்த…

Read more

“கழுத்தில் மஞ்சள் நிறத்தில் தாலி”… 9-ம் வகுப்பு மாணவியை பார்த்து ஷாக்கான ஆசிரியர்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு காவிரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த 25 வயது நபருடன் திருமணம் நடந்துள்ளது. அதன்படி குந்தாரப்பள்ளி அருகே உள்ள ஒரு முருகன் கோவிலில் நேற்று…

Read more

பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி… “அதை” பார்த்து ஷாக்கான ஆசிரியர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மாணவி தாலியை மறைத்தபடி பள்ளிக்கு வந்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் சோதனை செய்த போது கழுத்தில் தாலி…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்கள்… 3 “SIR”கள் மீதும் பாய்ந்தது போக்சோ…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமல் இருந்ததால் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது மாணவி…

Read more

8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை…. ஆசிரியர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுங்க…. கொந்தளித்த EPS…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மேலும்…

Read more

அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி.. 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 மாணவர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பள்ளியில் படிக்கும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்…

Read more

“ஜாமினில் வெளியே வந்த கொலை குற்றவாளி”… 7 வருடங்களுக்கு பிறகு கைது செய்த போலீஸ்… பரபரப்பு பின்னணி..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி உத்தம பகுதியில் வசித்து வந்தவர் கார் ஓட்டுநர் மாதவராஜ். இவருடைய காரை கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரைக்கு செல்வதற்கு வாடகைக்கு பேசி மாதவராஜையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு சென்ற நபர்கள் ஓமலூர் பகுதியில் மாதவராஜ்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.. 3 பேர் பலத்த காயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே அத்தி மரப்பாலம் பகுதியில் இன்று நடந்த பயங்கர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதாவது மகாராஷ்டிராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில்…

Read more

“அடிக்கடி வீட்டுக்கு வந்து”… கணவன் மனைவிக்கு இடையே வெடித்த பிரச்சனை… வேதனையில் கர்ப்பிணி விபரீத முடிவு… பரிதவிப்பில் ஒன்றரை வயது குழந்தை..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கார்த்திக் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உஷா (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜெயவந்த்…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! ஒரே நொடியில் துடிதுடித்து இறந்த 3 பேர்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரி கொட்டகை பகுதியில் விவசாயியான நாகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் நாகன், சரத்குமார், ஹரிஷ் ஆகியோர் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.…

Read more

அசால்ட்டாக இருந்த பெண்… ஒரு நிமிடத்தில் கொடூரனாக மாறிய கணவர்…. உயிரே போயிருச்சு…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடாபுரம் கிராமத்தில் ஆனந்தகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கல்பனா(35) வீட்டு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு தனது மனைவியை நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி…

Read more

காட்டு பகுதியில் கேட்ட அழுகுரல்…. அந்த காட்சியை கண்டு ஷாக்கான பொதுமக்கள்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி யாசகம் பெற்ற வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 35 வயது நபர் முகாட்டியிடம் பேசி அவரை நைசாக மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு அழைத்துசl சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு…

Read more

கொடூரம்….! காட்டு பகுதியில் 80 வயது மூதாட்டியை சீரழித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த மூதாட்டி கடந்த ஆறு மாதமாக பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று வந்தார்.…

Read more

துரத்தி வந்த யானை…. தலைதெறிக்க ஓடி வந்து கீழே விழுந்த சிறுவன்…. பதற வைக்கும் வீடியோ….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நுழைந்தது. அந்த யானை பொதுமக்களை துரத்தியது. இந்த நிலையில் யானை பின்னால் வருவதை பார்த்ததும் ஓடி வந்த சிறுவன் கால் தவறி கீழே விழுந்தான். நொடியில் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து…

Read more

வலியில் துடித்த பிளஸ் 2 மாணவி…. டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டதால் சிறுமியை போச்சம்பள்ளியில் இருக்கும்…

Read more

என் மகனுக்கு இப்படி ஆகிட்டே…! பாதுகாப்பு கேட்ட பெண் போலீஸ்… நடந்தது என்ன…? மகனை இழந்து கதறும் பெற்றோர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் சுகன்யா(27) செங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி சுகன்யாவுக்கு…

Read more

காலையிலேயே அதிர்ச்சி…! மேல்மருவத்தூருக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்…. கோர விபத்து….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 40 பயணிகள் காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்…

Read more

வேலைக்காக சென்ற பெண் SSI…. எதிர்பாராத விதமாக ரயில் மோதி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் மேரி ஸ்டெல்லா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் நிலைய அலுவலக வேலை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இதற்காக…

Read more

மலையில் இருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்.. கிருஷ்ணகிரியில் திடீர் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் திடீரென ராட்சத பாறை ஒன்று…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் அருகே குப்பச்சிபாறையில் கிருஷ்ணன், மது என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு ஜெய் கிஷோர் (16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜெய் கிஷோர்…

Read more

தமிழகத்தில் வரலாறு காணாத பெருமழை… கடந்த 24 மணி நேரத்தில் 50.30 செமீ மழை… ஒரே நாளில் 196 ஏரிகளும் நிரம்பின…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி,…

Read more

கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு… ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளோடு சரணடைந்த நபர்… உடந்தையாக இருந்த மனைவியும் கைது.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆனந்தன் (30)என்பவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் கோர்ட்டுக்கு வேலைக்காக வந்துள்ளார். அப்போது மதியம் ஒரு மணி அளவில் ஆனந்தன் நீதிமன்றத்தை விட்டு வெளியே…

Read more

தீபாவளியில் வீட்டுக்கு சென்ற தம்பி… “அலறி துடித்த அண்ணன்-அண்ணி”… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டூர் கிராமம் தலை வாசல் பகுதி உள்ளது. இங்கு மாரிமுத்து ‌(37)-ருக்மணி (30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாரிமுத்துவின் தம்பி முத்துக்குமார் (28). அண்ணன் தம்பி இருவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றிய  நிலையில்…

Read more

“சட்டென நடந்த பயங்கரம்”…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. நடு ரோட்டில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக…

Read more

என்ன விட்டு போயிட்டீங்களே… பிள்ளைகளின் உடலை பார்த்து கதறிய தாய்… பெரும் சோகம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதனபட்டு கிராமத்தில் மஞ்சுநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தஷ்வந்த் என்ற மகனும், பிரதிக்சா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகி தனது குழந்தைகளுடன் அக்கா…

Read more

மனைவியுடன் கள்ளக்காதல்… பணம் வாங்கிய தம்பதி…. திருப்பி கேட்ட சித்தப்பா… ஆத்திரத்தில் செய்த கொடூர சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கூலித்தொழிலாளி மணி-கண்டனின் மரணம் திருப்பம் கொண்டது, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை என்ற கோணத்தில். சம்பவம் பற்றி பர்கூர் போலீசாரின் தீவிர விசாரணையால், இந்த கொலை சித்தப்பா நாகராஜன் உட்பட மூவரால் நிகழ்த்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக…

Read more

“வயிற்றுப் பசி”… 25 வருஷமாக வாகன ஆயிலை மட்டுமே 3 வேளையும் குடித்து உயிர் வாழும் மெக்கானிக்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார், சிறு வயது முதல் வயிற்று பசிக்காக கிடைத்த வேலையை செய்து வந்தார். பின்னர் மெக்கானிக் வேலை கற்றுக்கொண்டு, கடைகளில் பணிபுரிந்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால், சிறு வயதில்…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

Breaking: டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… ஓசூரில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை…

Read more

“அண்ணி என்றும் பாராமல்”… வீட்டுக்குள் நுழைந்து சீரழிக்க முயன்ற வாலிபர்… கோபத்தில் தம்பியை வெட்டி கொன்ற அண்ணன்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உடுங்கல் போடூர் மலை கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மூத்த மகன் மாதேஷ் அதே கிராமத்தில் கூலி…

Read more

கிருஷ்ணகிரி பள்ளி விவகாரம்… பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத்தொகை வழங்க உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர். இது குறித்து…

Read more

ஒழுங்கா முடி வெட்டலைன்னா வீட்டுக்கு வராத… கண்டித்த பாட்டி… வேதனையில் சிறுவன் விபரீத முடிவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெங்கடப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முடி வெட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுவனின்…

Read more

“காதலனை நம்பிய கல்லூரி மாணவி”… செல்போனில் ஒன்றாக எடுத்த போட்டோஸ்… கடைசியில் வந்த வினை… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தேன்கனிக்கோட்டை அருகே காதல் விவகாரம் தொடர்பாக சுபாஷ் என்ற வாலிபர், தனது காதலித்த காலத்தில் எடுத்த புகைப்படங்களை பயன்படுத்தி, 18 வயது கல்லூரி மாணவியை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி, தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வாலிபர் மீது…

Read more

Other Story