“காதலியுடன் நிச்சயதார்த்தம்”…. வேறொரு பெண்ணுடன் திருமணம்… தட்டி கேட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வங்கி மேலாளர் கைது..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியில் தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்த நிலையில் சதீஷ்குமார் என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டார்.…

Read more

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்… பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு செய்த காதலன்… காதலி பரபரப்பு புகார்…!!

தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது கல்லூரி காலத்தில் இணைந்து பயின்று வந்த ஒரு இளம்பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறி நெருக்கமாக பழகி வந்தார். அவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போது புகைப்படங்கள் மற்றும்…

Read more

கவரப்பேட்டையில் ரயில் விபத்து…. மாற்று ரெயிலில் மீண்டும் புறப்பட்ட பயணிகள்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பி சென்று கொண்டிருந்தது. தமிழ்நாடு ஆந்திரா வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா செல்ல வேண்டிய ரயில் நேற்று இரவு 8.27 மணிக்கு கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருக்கும்போது, சரக்கு ரயிலின்…

Read more

ஆறுதலாக பேசியதால் ஏற்பட்ட நட்பு… தனியாக வசித்த “30 வயது இளம் பெண்ணுக்கு” நடந்த கொடுமை..!!!

சென்னையில் கொளத்தூர் பகுதியில் நிகழ்ந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான பெண் ஒருவர், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஆண் நண்பருடன் நட்பில் ஈடுபட்டு, அவரது நம்பிக்கையை பெற்றார்.…

Read more

திரும்ப திரும்பவும்…!! உயிர் பலி ஆன பின்னும்… தொடரும் “மாணவர்கள் அட்டூழியம்” – முகம் சுழிக்க வைக்கும் செயல்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் இருந்து தியாகராய நகருக்கு 88k என்ற தட  எண் கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து எப்போதும் போன்று குன்றத்தூருக்கு மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லம்மாள் கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட…

Read more

உஷார்..!! தீடீரென வெடித்த சிலிண்டர்… “ஆசிரியர் பரிதாப பலி”… சென்னையில் நடந்த சோகம்…!!!

சென்னையின் மடிப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட சமையல் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் தீக்காயமடைந்த ஆசிரியை வின்சி புளோரா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வின்சி, தனது வீட்டில் சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட இந்த விபத்தில் 60% தீக்காயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

மள மள என பற்றி எறிந்த தீ…. செய்வதறியாது திகைத்த நண்பர்கள்… ஆற்காடு அருகே பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பிடாரி நகரில் வசிப்பவர் கோதர்ஷா. இவர் நேற்று இரவு தனது நண்பர் முகமது நசீப் என்பவர் உடன் காரில் வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது கார் வடபழனி ஆற்காடு பூங்காவின் அருகே செல்லும்போது…

Read more

இப்படியும் பணம் திருடுவாங்க..!! வங்கி விவரங்களை கூற வேண்டாம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read more

ஒரே நாளில் 7 மில்லியன் டன் குப்பைகளா?… இனி ஸ்பார்ட் பனிஷ்மென்ட்…. மாநகராட்சி அதிரடி முடிவு…!!

சென்னை மாநகராட்சி, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, தொழிற்சாலை கழிவுகள், கட்டிடக்கழிவுகள் போன்ற குப்பைகளை பொதுவெளிகளில் போடுவதால் தற்போது புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஏற்கனவே இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தினமும் சென்னை மாநகராட்சியில்…

Read more

ஊறுகாயால் வந்த வினை…. அடித்து உடைக்கப்பட்ட மளிகை கடை…. பரபரப்பு சம்பவம் …!!

சென்னை  மாவட்டம் கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள மளிகைக்கடையில், ஒரு இளைஞர் 1 ரூபாய்க்கு ஊறுகாய் வாங்க வந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், கடையின் உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்…

Read more

“பார்க்கிங்” வெப்சீரிஸ் பானியில் நிஜ சம்பவம்…. பாதிக்கப்பட்டவர் கண்ணீர் கதறல்….!!

சென்னை மாவட்டத்திலுள்ள சாலிகிராமம், எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டு உரிமையாளர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக பார்க்கிங் வசதியுடன் வீடு வாங்கியுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்  வம்சி , அந்த இடத்தில் வம்சி தனது காரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

பெரும் அதிர்ச்சி…! ரூட்டு தல விவகாரத்தில் வெடித்த மோதல்… பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கியதில் மாணவர் உயிரிழப்பு…!!!

சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் சுந்தர் என்ற மாணவர் படித்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென சுந்தரை வழிமறித்து…

Read more

நடுவானில் பறந்த விமானம்… மாரடைப்பால் பெண் உயிரிழப்பு… மகளை பார்த்துவிட்டு வந்த போது நடந்த சோகம்…!!

சென்னையின் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான கலையரசி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகளை சந்திக்க சென்றார். மகளை சந்தித்த பிறகு, அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூருக்கு பயணித்தார். அங்கு இருந்து, மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த போது,…

Read more

பறிபோன 5 உயிர்கள்…100 பேர் நிலை… அரசே முழு காரணம்… அண்ணாமலை குற்றச்சாட்டு….!!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ராணுவத்தின் 92 வது நிறைவு ஆண்டு விழா நடைபெற்றது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி என்பதால் இந்த விமான சாகச விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.…

Read more

மெரினாவில் AIR SHOW.. 2 பேர் மாரடைப்பால் மரணம்… 93 பேர் மருத்துவமனையில் அனுமதி…‌ சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமான படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படையின் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்ட நிலையில்…

Read more

இப்படி கூட இறங்கிட்டாங்களா…‌ AI மூலம் அரங்கேறிய பலே மோசடி… பல லட்சத்தை பறி கொடுத்த பெண்…!!

சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி மோசடி நிகழ்ந்தது. மர்ம ஆசாமி ஒருவர், இந்திய தூதரக அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தி, அவருடைய மகன், வெளிநாட்டில் படிக்கும் போது குற்றச்சாட்டில் சிக்கியதாக கூறினார். இதற்காக, மகனின் குரலில் அழுவது…

Read more

இது என்ன புது டிசைனா இருக்கு..! பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் மாஸ்க் வரும்.. இந்த ஐடியா கூட நல்லா இருக்கே..!!

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மஞ்சப்பை திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்க ஐந்து ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் எந்திரங்கள்…

Read more

“ஜாலியாக பைக்கில் சென்ற காதல் ஜோடி”… சட்டென நடந்த பயங்கரம்… பரிதாபமாக இறந்த காதலி… அடுத்த நொடியே பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை…!!

யோகேஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்தவர், மற்றும் சபரீனா, மதுராந்தகம் அருகே கூடலூரைச் சேர்ந்தவர். இருவரும் உறவினர்களாகவும், அதே கல்லூரியில் படித்து வந்தவர்களாகவும், காதலராக இருந்தனர். நேற்று காலை, அவர்கள் இருவரும் ‘ஹோண்டா டியோ’ ஸ்கூட்டரில் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க சென்றனர்.…

Read more

Breaking: திமுகவிலிருந்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ. ஸ்டாலின் நீக்கம்….!!

சென்னை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் ஏ. ஸ்டாலின்,  திமுக கட்சியில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார். அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்து, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

Read more

இன்று 72 விமானங்களின் சாகச நிகழ்ச்சி… முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வருகை…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகும். இங்கு வைத்து இன்று இந்திய விமான படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி இந்திய விமான படையின் 72 ரக…

Read more

சென்னை மெரினாவில் இன்று விமான சாகச நிகழ்ச்சி… முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்… முழு விவரம் இதோ..!!

இந்திய விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட இருக்கும் நிலையில் பொதுமக்கள் காண்பதற்கு இலவசமாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.…

Read more

இன்று சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி… மக்களே இலவசமாக காண ரெடியா..?

இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிகள் இன்று காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்த நிலையில் ஒத்திகை…

Read more

“போண்டாவில் பிளேடா” பிரபல ஹோட்டல் மீது புகார் செய்த பெண் வாடிக்கையாளர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் கணபதி பவன் என்ற ஹோட்டலில் இருந்து வாங்கிய போண்டாவில் பிளேடு துண்டு கிடைத்ததாக ஒரு பெண் வாடிக்கையாளர் புகார் செய்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தற்போது சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து,…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பயணிகள்… பதைப்பதைக்கும் சம்பவம்…!!

கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்திலிருந்து சென்னையை நோக்கி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இன்று காலை சென்னை ராணிப்பேட்டை, அரக்கோணம் வழியாக அந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டது. காலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரவிருந்த விரைவு ரயில் புளியமங்கலம் அடுத்துள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து…

Read more

ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த ஒரு இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இன்று நகரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நடந்தது.…

Read more

அற்புத கண்டுபிடிப்பு… அசத்திய 10-ம் வகுப்பு மாணவன்… வியந்து போன அமைச்சர் அன்பில் மகேஷ்… பாராட்டு…!!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து, தன் கண்டுபிடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார். இவர், அதே சைக்கிளில் தினமும் பள்ளிக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இம்முயற்சி அரசுப்…

Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்… இனி எதிர்காலத்திலும் அனுமதி வழங்க மாட்டோம் என கூறக்கூடாது… ஐகோர்ட் உத்தரவு..!

சென்னை ஐகோர்ட், ஆர்எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்க முடியாது என்ற உத்திவிட்டது. விஜயதசமியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 6-ந்தேதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. ஆனால், போலீசாரின் அனுமதி வழங்காததால், இக்கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த…

Read more

எப்படில்லாம் ஏமாத்துறாங்க..! “சாமி கும்பிடுவது போல் பாவனை காட்டி”… செய்வதறியாத திகைத்த மூதாட்டி… பகீர்..!!

சென்னையில், 88 வயதான மூதாட்டி சரோஜா, தன் வீட்டில் சாய்பாபா சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார். அதனால் அவர் வீட்டுக்கு அடிக்கடி பக்தர்கள் வருவார்கள். கடந்த 20-ம் தேதி, 12 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போனதால், சரோஜா அதிர்ச்சி அடைந்து…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது…? “போலி ஆவணம் மூலம் பல கோடி மோசடி”… கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

ஆவடி காவல் நிலையத்திற்குச் சொந்தமான மத்திய குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் மூவரைக் கைது செய்துள்ளது. கோயம்புத்தூரின் விளாங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தனிஷ்சேவியர்ஆனந்தன் என்பவரின் புகாரின் அடிப்படையில், அவரது நண்பர் முத்துராஜ் வேலையில்லாததால் கஷ்டப்படுவதாக…

Read more

“கொடூரமாக கொல்லப்பட்ட கணவன்”… மனைவி எடுத்த பயங்கர முடிவு… குடும்பத்தையே பழிவாங்க… பகீர் சம்பவம்…!!

மீஞ்சூர் அருகே உள்ள மேட்டு காலனியில் நிகழ்ந்த கொலை வழக்கில், விசாரணைகளுக்கு பிறகு, விஷ்ணு என்ற சிறைநிலை கைதியின் குடும்பத்தை ரம்யா என்பவர் அடித்து பழிவாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்யா, தனது கணவர் லட்சுமணனின் கொலை வழக்கில், விஷ்ணு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை…

Read more

அடக்கடவுளே…! வயிற்றுப் பசி… பட்டினியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி… அதுவும் சென்னையில்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் வசிக்கும் 11 பேர் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்துள்ளனர். அங்கு 3 நாட்கள் வேலை செய்த பிறகு, வேறு வேலை இல்லை என்பதால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி கடந்த…

Read more

என்ன குடிநீர் வரி கட்டினால் ஊக்கத்தொகை கொடுக்குறாங்களா…? குடிநீர் வாரியத்தின் அதிரடி முடிவு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள குடிநீர் வாரியம் 2024- 25  ஆண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்ட வரியினை ஊக்க தொகையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது, குடிநீர் வரியினை வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…

Read more

இனி இப்படி செய்தால் ரூ.5000 அபராதம்… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

சென்னை மாநகராட்சி, நகரின் தூய்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பொது இடங்களில் குப்பை எரிக்கும் நடைமுறைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது இது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கழிவுகளை பொதிடங்களில்…

Read more

சென்னை தீவு திடலில் பட்டாசு கடைகள்…. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு…!!

2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் தொடர்பான விவாதங்கள் முன்னணி நோக்கமாக காணப்படுகின்றன. சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் நடராஜன், அரசு அதிகாரிகளின் முடிவுகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில்…

Read more

சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர்வு… எவ்வளவு தெரியுமா….? ராமதாஸ் கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சொத்துவரியானது உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று சென்னையில் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது சொத்து வரி…

Read more

“மசாஜ் சென்டரில் திடீர் ரெய்டு”… போலீசை கண்டதும் ஜன்னல் வழியே குதித்து தப்பி ஓட முயன்ற இளம் பெண்கள்… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள ஒரு சட்டவிரோத மசாஜ் சென்டருக்கான திடீர் சோதனையில், போலீசாரின் முன்னேற்றத்தை பார்த்து பயந்து ஓட முயன்ற பெண்கள் ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் எத்திராஜ் சாலையில், திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை போலீசார்…

Read more

மக்களே…! ஷாக் நியூஸ்….. சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர்வு…. எவ்வளவு தெரியுமா..?

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மேயர் ஆர்.பிரியா தலைமையில் சொத்து வரி உயர்வுக்கு மத்தியில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு சொத்து வரியை 25% முதல் 150% வரை உயர்த்திய நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி…

Read more

பல கோடி ரூபாய் நிலங்கள் அபகரிப்பு… உடந்தையாக இருந்த டிஐஜி கைது…அதிரடி முடிவு…!

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் வரதராஜபுரத்தில் உள்ளவர் சையது அமீன். இவருக்கு ரூபாய் 10கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் சையது அமீனின் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக காந்தம்மாள் என்ற பெண்ணின் பெயருக்கு மாற்றியுள்ளனர். இதை…

Read more

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்… “திடீரென பக்கத்தில் வந்து நின்ற ஆட்டோ”…. சுதாரிப்பதற்கு முன் ஏதேதோ நடக்க அலறிய பெண்.!!

தேனாம்பேட்டையில், திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் அத்துமீறல் செய்துள்ளது. சம்பவம் நடந்த போது, அடையாளம் தெரியாத நபர் திடீரென இளம்பெண்ணை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இளம்பெண் இதை எதிர்பார்க்காமல், தன்னிடம் நடந்தது…

Read more

Breaking: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 35 விமான சேவைகள் ரத்து…!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இன்று 35…

Read more

“கலர் கலராக” குறிப்பா ரெட் கலரில் லிப்ஸ்டிக் போட்டதால்… மேயர் பிரியாவின் தபேதார் பணியிட மாற்றம்…? சென்னையில் திடீர் சர்ச்சை…!!!

சென்னை மேயரின் தபேதார் மாதவி, லிப்ஸ்டிக் விவகாரத்தால் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்று மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் பணியில் சரிவர செயல்படாததால் மட்டுமே மெமோ வழங்கப்பட்டு, அதற்கேற்ப பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில், மேயர்…

Read more

“வாட்ஸ் ஆப்பில் மாணவிகளின் ஆபாச வீடியோக்கள்”…. 10-ம் வகுப்பு மாணவர்கள்… பதற வைக்கும் சம்பவம்..!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர், மற்ற மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி, வாட்ஸ்அப்பில் பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல், கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே சந்தேகம் மற்றும் மனஅழுத்தங்களை உருவாக்கியிருக்கிறது. மேலும் சமூகத்தில்…

Read more

“தரேன்னு சொல்லியும் ஏம்மா இப்படி பண்ண”..? பெண்ணின் விபரீத முடிவால் பரிதவித்த குடும்பம்……

சென்னை பெரம்பூரில் உள்ள கொளத்தூர் G.M காலனியில் சங்கீதா(40) வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏழுமலை என்ற கணவர் உள்ளார். சங்கீதா-ஏழுமலை தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா கொளத்தூரில் தனது சொந்த…

Read more

பையனுக்கு 17 வயசு தான் ஆகுது… ஆனால் பெண்ணுக்கோ 24 வயசு… லிவிங் டுகெதர் லைபில் திடீர் விரிசல்… அடுத்து நடந்த விபரீதம்…!!

சென்னையில் 24 வயது இளம்பெண் குளோரியா, 17 வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த நிலையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளோரியா, சிறுவனுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுவன் தனது…

Read more

தமிழகத்தில் இன்று (செப்.25) மின் தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த காகம்… “தூக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்”… ஐயோ இப்படியா நடக்கணும்… பரிதாபமாக போன உயிர்..!

சென்னை புழல் அருகே வி.எம்.கே.நகரில் நடந்த சோகம், மின்சார தாக்கம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் டேவிட் ஜெபராஜ் (28) பரிதாபமாக உயிரிழந்தார். போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த அவர், தனது வீட்டின் முன் உள்ள டிரான்ஸ்பார்மரில் இறந்து…

Read more

கள்ள காதலனுக்காக ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணுடன் கள்ள காதல்…. போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு….!!!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுடன், கார்த்திக் என்ற நபருக்கும், வெள்ளவேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏசுராஜ் என்ற போலீஸ்காரருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால், ஏற்பட்ட தகராறு பெரிய பிரச்சினையாக மாறியது. பெண் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

கணவனுடன் கடைக்கு சென்ற மனைவி… போதையில் துப்பட்டாவை இழுத்து அராஜகம்… “அதோட முடியல” அங்கதான் திருப்பம்…!!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த தேவா என்ற 28 வயதான இளைஞர், கடையில் சிக்கன் பக்கோடா சாப்பிடுவதற்காக வந்த சத்யா ஜித்தேந்தர் மற்றும் அவரது மனைவியுடன் தகராறு செய்து, பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார். குடிபோதையில் இருந்த தேவா, சத்யாவை கிண்டல் செய்து,…

Read more

சென்னையில் பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு…!! – அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னையில் 160 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி கிரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இந்த நிலம் இருந்துள்ளது. இதனால் அங்கு பசுமை பூங்கா அமைப்பதாக…

Read more

Other Story