“சாகும் வரை தலையணையால் அமுக்கி…” 92 வயது மூதாட்டி கவனித்து வந்த வேலைக்கார பெண்…. நகைக்காக பிளான் போட்டு தீர்த்த கட்டிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச்…

Read more

“சாக்லேட் தான் இருக்கு சார்…” பாக்கெட்டை பிரித்து பார்த்த போலீஸ்…. நூதன முறையில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டம் பொடியைச் சேர்ந்தவர் திவாகர். இவர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது கையில் வைத்திருந்த பை பற்றி கேட்ட போது அதில் சாக்லேட் வைத்திருப்பதாக கூறினார். அதில் கிட்கிட்…

Read more

அச்சச்சோ….! 500 ரூபாய் நோட்டுகளை பறித்து சென்ற குரங்கு…. பரிதவித்த சுற்றுலா பயணிகள்…. கடைசியில் என்னாச்சு தெரியுமா….?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் குணா குகையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இந்த நிலையில் குணா குகைக்கு சுற்றுலா வந்த கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடமிருந்து ஒரு குரங்கு…

Read more

“சொத்து எழுதி வாங்கிட்டாங்க; சாப்பாடு கூட தரல…”ஆத்திரத்தில் மகனை வெட்டி கொன்ற 78 வயது முதியவர்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 78 வயது ஆகிறது. இவருக்கு அண்ணாதுரை(55), சின்னசாமி என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அண்ணாதுரை சின்ன சாமியும் தந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளனர்.  மேலும் அவர்…

Read more

“ஆடு மேய்க்க சென்ற பெண்”… ஆற்றில் அலங்கோல நிலையில்… ஆசைக்கு இணங்க மறுத்ததால் துடிக்க துடிக்க… வாலிபர்கள் வெறிச்செயல்….!!!

திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி சுதா (40) என்ற மனைவியும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு…

Read more

“4 சவரன் நகைகளும், ஒரு பைக்கும் பத்தாது”… கூடுதலா வரதட்சனை கொண்டு வா.. கணவன்-மாமியார் டார்ச்சரால் பெண் தற்கொலை…? தாய் பரபரப்பு புகார்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி முகப்பு ஊர் பகுதியில் கூலி தொழிலாளியான பாரதிராஜா என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக கீர்த்திகா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை…

Read more

“என் அப்பா, என் குழந்தையை”… 8 வயது சிறுமியின் தாத்தா மீது தந்தை கொடுத்த புகார்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை ராணிப்பேட்டையில் 8 வயது குழந்தை வசித்து வருகிறார். இவருக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறை அதிகாரிகள் குழந்தைக்கு…

Read more

சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி…. சில்மிஷம் செய்த வாலிபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் மேம்பாளையத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரன்குடி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை…

Read more

“எனக்கு அவரோட பொண்டாட்டி தான் வேண்டும்”… திருமணம் செஞ்சு வையுங்க… ரகளை செய்த வாலிபர்.. அடக்கொடுமையே.. அதிர்ச்சி சம்பவம்.!!!

சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு 35 வயது இளம் பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமான நிலையில் சூளைமேடு பகுதியில் தன் கணவருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே வீட்டின் மாடியில் தமிழ்ச்செல்வன் என்ற 30 வயது…

Read more

காரை வழிமறித்த கும்பல்… 1.25 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு… 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த…

Read more

“1 மாத குழந்தையுடன் தவிக்கும் மனைவி….” ஒரே நொடியில் தலைகீழான வாழ்க்கை…. மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்….!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி(24). இவருக்கு திருமணமாகி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று  உப்பிலியாபுரம் அருகே சென்ற போது பைக் விபத்தில் சிக்கி சேதுபதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர…

Read more

“பாத்ரூம் போங்க…” மாணவர்களை வெளியே அனுப்பி…. 7 வயது சிறுமியை நெருங்கிய டியூஷன் டீச்சர்… பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்த அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஹோலி ஏஞ்சல் என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஐந்து அறைகளில் தனி தனியாக டியூஷன் நடந்து…

Read more

“பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை”… ஜாமீனில் வெளியே வந்ததும் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயற்சி… கணவன் வெறிச்செயல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் குமார் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (33) என்ற பெண்ணுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 4 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம்…

Read more

“ஹோம் ஒர்க் ஏன் செய்யல”… வகுப்பறையில் வைத்து கேட்டு ஆசிரியர்… அடுத்த நொடியே மாடியிலிருந்து குதித்த 9-ம் வகுப்பு மாணவன்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தில் பிரபாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூர்-நாகர்கோயில் உள்ள சாலையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு… குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் பிரபு(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி அங்குள்ள மையவாடியில் வைத்து கொன்று புதைத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களான டெரன்ஸ்(30), ஷியாஷ்டன்(32) மற்றும் இருதய அந்தோணி சிரியல்(32) ஆகியோரை காவல்துறையினர் கைது…

Read more

“பூட்டியிருந்த வீடுகள் மட்டும் தான் டார்கெட்”… பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல்… வசமாக சிக்கிய 4 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!

தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவில் கில்பர்ட் செல்லையன்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 8-ம் தேதி அன்று திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில்…

Read more

“நம்ம ஊரு Flight-ன்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்காதீங்க…” சிரித்து கொண்டே பேசிய விமானி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மனதை கவரும் பல்வேறு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் விமானி விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமானி, எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க. பிளைட் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும். நம்ம ஊரு…

Read more

“கள்ளக்காதலால் சீரழிந்த குடும்பம்”… 80 சவரன் நகைகள், நிலம்… அழகாக இல்லை என கணவன் திட்டியதால் கோபத்தில் உயிரோடு எரித்து கொன்ற மனைவி… பகீர் வாக்குமூலம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ரங்கசாமி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (44) என்ற மனைவி இருக்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு நேரத்தில் திடீரென ரங்கசாமியை அவரது மனைவி…

Read more

“நகைக்காக 92 வயது மூதாட்டியை…” வேலைக்கார பெண் கண்ட காட்சி…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! தனி அறையில் இருந்து அலறிய 7-ம் வகுப்பு மாணவி… அந்தக் காட்சியை கண்டு ஷாக்கான சகோதரன்… டியூஷன் ஆசிரியர் கைது…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் மகேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வரும் நிலையில் இவரிடம் ஒரு ஏழாம் வகுப்பு மாணவியும் அவருடைய சகோதரரும் படித்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

நாங்க டாப்ல தான் போவோம்..! “நடு ரோட்டில் கார் மீது அமர்ந்தபடியே செல்போன் பார்த்துக் கொண்டே சென்ற வாலிபர்கள்”… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பாணாங்குளம் பகுதியில் உள்ள நெல்‌லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், இரு சொகுசு கார்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன. இதில், ஒரு ஆடி கார் மீது இருவர் இருக்கையிலிருந்து வெளியே, காரின் டாப்பில் அமர்ந்து செல்போனைப்…

Read more

“15,000 கேட்டாங்க… 10,000ல ஓகே சொன்னாங்க”… பட்டா ஏறணும்னா லஞ்சம் கட்டணமா? தாசில்தார்-ஐ சிக்கவைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் (59) என்பவர், தனது தாயின் பெயரில் உள்ள நிலத்தை நத்தம் பட்டா கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என விரும்பினார். இதற்காக, அவர் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் உள்ள…

Read more

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி… ரூ. 1.5 லட்சத்தை இழந்த நபர்… 2 பேர் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான வாட்ஸ்அப் லிங்க்கை அனுப்பி உள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததில் இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.…

Read more

JEE நுழைவு தெருவில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிகள் ரூ‌.70,000 மதிப்புள்ள லேப்டாப் பரிசு… ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு.. அப்பாவாக இருந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியின பள்ளியில் மாணவியை ராஜேஸ்வரி என்பவர் படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆர்வத்தால் பயோ மேக்ஸ் எடுத்து படித்துள்ளார். அப்போது…

Read more

“உயிரோடு நடமாடனும்னா…” ஜிம் உரிமையாளரை மிரட்டிய 5 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்… பகீர் சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது…

Read more

“தீவிர சோதனை…” முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர்…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவன்… ரயில் மோதி துடிதுடித்து இறந்த சோகம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள சார்லஸ் நகரை சேர்ந்தவர் முகமது குஸ் நசிப்(17). இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் படிக்கும் பள்ளி அதே பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி முடிந்த பிறகு விம்கோ ரயில் நிலையத்தின்…

Read more

அரசு பள்ளியில் தான்….! மேடையில் பேசும் போதே கண்கலங்கிய நடிகர் கார்த்தி…. சமாதானப்படுத்திய சிவக்குமார்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் பிரபல நடிகரான சிவகுமார்…

Read more

ஆடு மேய்க்க சென்ற தம்பதியினர் அடித்துக் கொலை… சடலத்தின் வாயிலிருந்த கொடிய விஷ மாத்திரை… அதிர வைக்கும் பின்னணி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். மகன் வித்யாசாகர்…

Read more

“தனியார் விடுதியில் 4 பேர் உயிரிழப்பு”… கெட்டுப்போன உணவு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ரசாயன கலப்பட பால் தம்பதி… தென்காசியில் அதிர்ச்சி..!!!!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த…

Read more

Breaking: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…! “நீதிபதி படுகாயம்”… 4 பேர்‌ உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்..!!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் சென்ற நிலையில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த…

Read more

பரபரப்பு…! மெட்ரோ ரயில் கட்டுமான ராட்சத தூண்கள் சரிந்து ஒருவர் பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து பரங்கிமலை அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது போரூரில் இருந்து நந்தம்பாக்கம் வரை வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் இரண்டு தூண்களுக்கு…

Read more

Breaking: திடீரென இடிந்து விழுந்த மெட்ரோ பாலம்… ஒருவர் உயிரிழப்பு..!! பெரும் அதிர்ச்சி…!!!!

சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு பெரும் ராட்சத தூண்கள் திடீரென இடிந்து கீழே விழுந்தன.…

Read more

கடன் தொல்லையால் வந்த விபரீதம்… மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டையில் மீனாட்சிசுந்தரம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கார் டிரைவர். இவருடைய மனைவி அதிஷ்ட லட்சுமி. சம்பவத்தன்று அதிர்ஷ்ட லட்சுமி தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது, கணவர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கிட்டு பிணமாக கிடந்துள்ளார். இது…

Read more

மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நபர்….. பரிதாபமாக போன உயிர்… அதிர்ச்சியில் தந்தையும்…. பெரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பகுதியில் முபராக் அலி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் முகமது இர்பான்(24). இவர் கடந்த 6-ம் தேதி தனது உறவனர் வீட்டிற்கு அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த…

Read more

கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலை… அதன் மதிப்பு என்ன தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…!!

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவில் அருகில் 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் கிணற்றின் நீர் வரத்து குறைந்துள்ளதால் கிணற்றை தூர் வாறுமாறு ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை…

Read more

“மாந்திரீகத்திற்கு மான் தோல்…” வசமாக சிக்கிய தொழிலாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்… அதிரடி நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(69). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குணசேகரன் வீட்டில் மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசேகரன் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம்…

Read more

அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்… சிகிச்சை அளிப்பது போல நாடகமாடி நகை, செல்போன்கள் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அந்த…

Read more

அடப்பாவி..! “புல் போதையில் பாம்புக்கு முத்தம் கொடுத்து கழுத்தில் மாலையாக அணிந்த குடிமகன்”… அலறி ஓடிய மது பிரியர்கள்… பட்டப்பகலில் அட்ராசிட்டி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  நகர்ப்பகுதி நான்கு வழிச்சாலை அருகில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு இளைஞர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். இதனைக் கண்ட கடைக்கு வந்த மது பிரியர்கள் பதறி அடித்து…

Read more

தென்காசி முதியோர் இல்லத்தில் பரிமாறப்பட்ட கெட்டுப்போன உணவு…. 3 பேர் உயிரிழப்பு…8 பேர் கவலைக்கிடம்… அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அங்கு முதியவர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதால் அதனை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்…

Read more

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை… திருச்செந்தூர் தனியார் விடுதியில் தாயும், மகளும் செய்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் தனியார் தங்கும் விடுதியில் தாய்- மகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் முடக்குளத்தை…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! திருமணமான 4 நாட்களில்…. மனைவியை கண்டு பதறி போன கணவர்…. பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(27) கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தீபிகா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த கையோடு கணவன் மனைவி இருவரும் கோவில்பாளையத்தில் வாடகை வீடு…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி… மடியிலிருந்து சிதறிய நோட்டுகளால் வசமாக சிக்கிய பெண்…. ரூபாய் 25,780 பறிமுதல்…!!!

தஞ்சாவூரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 11 காணிக்கை உண்டியல்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொரு மாதமும் திறந்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் இந்து சமய அறநிலை…

Read more

பிரசவ வலியால் துடித்த பெண்… 108 ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குரலரசி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் விரைந்து…

Read more

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அனைத்து…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்….” கணவரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து…! அலறல் சத்தத்தை கேட்டு பதறிய பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மாபுரம் ஊராட்சி நேருபுறம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி(45). இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி கவிதா(44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாதிகா, வைத்தீஸ்வரி, என்ற மகள்களும் சூர்யா(23) என்ற…

Read more

மருத்துவரின் ஒப்புதல் இன்றி வெளியூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 800 போதை ஊசிகள்… 2 பேர் கைது… காவல்துறை எச்சரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் tramadol…

Read more

பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… அரசு மருத்துவமனை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆறுமுகசுவாமி கோவில் தெருவில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஒன்று அழுவது போல சத்தம்…

Read more

“முகத்தில் பாலித்தீன் பை”… அறை முழுவதும் விஷ ஷ்பிரே…. வீட்டில் பிணமாக கிடந்த 12-ம் வகுப்பு மாணவன்…. கதறும் பெற்றோர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆணையங்குப்பம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு 17 வயதில் சந்திர யோகேஷ் என்ற மகன் இருந்துள்ளான். இதில் சந்திர யோகேஷ் ஒரு தனியார் பள்ளியில் 12-ம்…

Read more

“என்னோட தோழி படிக்கும் அதே ஸ்கூலில் தான் நானும் படிப்பேன்”… அடம் பிடித்த 14 வயது சிறுமி… மறுத்த தாய்… யாரும் இல்லாத நேரம் பார்த்து… அதிர்ச்சி சம்பவம்..!!!

மதுரை மாவட்டம் தல்லால்குளம் விசாலாட்சிபுரம் பகுதியில் பிரியா (39) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் தன்னுடைய 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அவர் தனியாக வசித்து வருகிறார். இதில் அவரது…

Read more

Other Story