“சாகும் வரை தலையணையால் அமுக்கி…” 92 வயது மூதாட்டி கவனித்து வந்த வேலைக்கார பெண்…. நகைக்காக பிளான் போட்டு தீர்த்த கட்டிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச்…
Read more