நான் இருக்கும் போது எப்படி கூப்பிடலாம்…? மனைவி கண்முன்னே கணவரை துடிதுடிக்க கொன்ற கள்ளக்காதலன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் வி கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆமோசடன் பணிபுரிந்த சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் அடிக்கடி நந்தினி…

Read more

தீ வைத்து கொளுத்திய கணவர்…. ஓடி வந்து கட்டிப்பிடித்த மனைவி…. திருமணமான 10 மாதத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(29) கடந்த 10 மாணவர்களுக்கு முன்பு விக்னேஷுக்கு சினேகா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த விக்னேஷ்…

Read more

“20 நாட்கள் தான்…” காதல் கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் புனிதன். இவர் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புனிதன் பௌசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு மெசேஜ்…. ரூ.11 லட்சத்தை இழந்த மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்கும் 27 வயது மாணவரின் செல்போன் எண்ணுக்கு டெலிகிராமில் ஆன்லைன் பகுதி நேர வேலை மூலம் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 28 ஆயிரம் ரூபாய் லாபம்…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த சடலம்….” உடலில் கல்லை கட்டி வீசிய மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல்குவாரி ஒன்று உள்ளது. கடந்த பத்து வருடங்களாக செயலில் இல்லாதாத இந்தக் குவாரியில் பாறை வெட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி குட்டை உள்ளது. அங்கு நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று…

Read more

“ஐயோ மாட்டிக்கிச்சே “… உண்டியலில் கை சிக்கி விடிய விடிய திணறிய நபர்… காலையில் நடந்த டுவிஸ்ட்…!!

தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(42).  அந்த கிராமத்தில் பெரியாண்டியாச்சி அம்மன் கோவில்  ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தங்கராஜ்  திருட சென்றுள்ளார். அங்கு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்காக தங்கராஜ் கையே உள்ளே விட்டபோது அவரது…

Read more

சுற்றுலா சென்ற மாணவர்கள்… பெற்றோர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் தனியார் பிசியோதெரபி கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்லூரியிலேயை தங்கினார். பின்பு…

Read more

நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்… மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(32). இவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முனியசாமி திருச்சுழி நீதிமன்றத்திற்கு சென்று தனது கட்சிக்காரர்களுடன் மரத்தடியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு இடி, மின்னலுடன்…

Read more

“பச்ச பிள்ளையை விட்டு போயிட்டியே…” பரிதவிக்கும் 1 1/2 வயது குழந்தை…. கணவர், மாமியாரை தட்டி தூக்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை  மாவட்டம் களாமாவூர் கொம்பத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய அற்புதம் (19) என்பவருக்கும், திருமயம் அருகேயுள்ள மணவாளங்கரை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (30) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில்  குழந்தை உள்ளது. நேற்று கணவன்…

Read more

“குழந்தைகளை அழைத்து வந்த பாட்டி…..” கழுத்தில் வெட்டு காயத்துடன் தாய்…. தூக்கில் தந்தை…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள கீழ காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (28) ஆகியோர் கட்டிடம் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகளும்,  2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வீரமுத்து…

Read more

“சிறுவயதில் காதல் திருமணம்”… மகளின் செயலால் வேதனையில் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் குமார் (50)-கவிதா. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியரின் மகள் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டாரின்…

Read more

“எச்சில் துப்பி, ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர்….” சில்லறை கேட்ட வடமாநில பெண்ணுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் வடமாநில பெண் ஒருவருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்ல ரேபிடோ ஆட்டோவைக் கேட்ட வடமாநில பெண், 163 ரூபாய் கட்டணத்திற்கு 200 ரூபாய் கொடுத்து…

Read more

அரசு பள்ளியில் திருமண நாள் கொண்டாட்டம்….! ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டம் சின்னவரிகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவி தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு…

Read more

“நான் சொல்றத செய்யுங்க…” செல்போனில் பேசிய பெண்…. ரூ.50 லட்சத்தை இழந்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் மேத்யூ(51). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற குறுந்தகவல் வந்தது. இதனால் மேத்யூ அதில் இருந்து செல்போன்…

Read more

“சார்… அதுக்கு நாங்க கேரண்டி….” ரூ.54 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என சோசியல் மீடியாவில் விளம்பரம் செய்தார். இதனை பார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த மின்சார வாரிய அதிகாரியான சுரேஷ்குமார் என்பவர் மணிகண்டனை செல்போன்…

Read more

“திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசம்”…. கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி… வாலிபருக்கு வலைவீச்சு…. தி.மலையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் தாந்தோன்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரவிச்சந்திரன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் ஒரு பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்த நிலையில்…

Read more

“10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பெற்றோரிடம் கதறல்… வாலிபர் கைது… அதிர்ச்சி சம்பவம்..! ‌

தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறில் மச்சப்பாண்டி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

Breaking: பாஜக கட்சியின் பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பாஜக கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக உமாசங்கர் என்பவர் இருந்தார். இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“அடிக்கடி வந்த போன் கால்”… பெண்ணுடன் ஜாலியாக இருந்த மின்துறை அதிகாரி… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ரூ.10 லட்சத்தை இழந்த சம்பவம்.. 5 பேர் கைது..!!

புதுச்சேரியில் மின்துறை அதிகாரி வீடியோவை துஷ்பிரயோகம் செய்து ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, புதுச்சேரியில் உயர்மட்ட மின்துறை அதிகாரி ஒருவர்,…

Read more

“96 பேர்”… பல கோடி மோசடி… பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது… உஷாரய்யா உஷாரு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம்…

Read more

“சுடுகாட்டில் ஜெகஜோதியாக நடந்த விற்பனை”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்… பரபரப்பு சம்பவம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புதுகிராமத்திலுள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினால் சுடுகாட்டுக்கு…

Read more

அரசு வேலை வாங்கி தரேன்.. ரூ.20 லட்சம் மட்டும் தாங்க… நம்பி ஏமாந்த நபர்… பலே மோசடி.!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரிடம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த  சாந்தகுமார் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி…

Read more

“வயதான மூதாட்டினு கூட பாராமல்”… கொடூரமாக தலையில் அடித்து… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறை அருகே உள்ள  எரப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி இந்திரா (62). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். வழக்கம் போல கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மாலை மளிகை கடையில் இந்திரா …

Read more

திருவிழாவிற்கு சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மேலூர் பகுதியில் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக 15 வயதுடைய தமிழ்த்துரை என்ற சிறுவன் பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது தமிழ் துறை எதிர்பாராத விதமாக திருவிழாவில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு கம்பத்தை தொட்டதாக…

Read more

“உங்கள இப்படியா பார்க்கனும்”… விறகு சேகரிக்க சென்ற முதியவர்… காட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன்(71). இவர் அந்தியூர் அருகே உள்ள விராலிகாட்டூர் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு காட்டு யானை வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கப்பன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி…

Read more

மொத்தம் 13 இடங்கள்… உரிமையாளர், மேனேஜர் உள்பட 5 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீசார் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்பா சென்டரை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வெளிமாநில பெண்களை…

Read more

“கடத்தல் காரர்கள் போல் நாடகம் போட்ட வனத்துறை அதிகாரிகள்”… வசமாக சிக்கிய நகைக்கடை உரிமையாளர்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (58). இவர் சவுகார்பேட்டையில் நகை கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜின் மகன் மைக்கேல் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…

Read more

“கண்டிப்பா குழந்தை பிறக்கும்…” தாய்-மகன் செய்த காரியம்…. ஏமார்ந்து நின்ற பெண்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முட்டத்தூரில் குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி மர்ம நபர்கள் ஒரு பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலியை ஏமாற்றி எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடந்த 22-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார்…

Read more

பேரம் பேசுற விஷயமா இது….? புத்திசாலித்தனமாக செயல்பட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

விருதுநகர் மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சூரியகுமார்(24). இவர் தனது தந்தை ஆசீர்வாதம் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய மல்லாங்கிணறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான கரைமேலு(46) என்பவர் 6000 ரூபாய் லஞ்சம்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டம் அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஆகாஷ்(16) வேப்பூரில் இருந்து விருதாச்சலத்தில் உள்ள தட்டச்சு பயிற்சி பள்ளிக்கு தனது நண்பரான ஷஜின்(16) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கண்டப்பன்குறிச்சி தனியார் பள்ளி…

Read more

“கடையில் வேலை பார்த்த 14 வயது சிறுவன்….” ஓனரிடம் பேரம் பேசிய அரசு அதிகாரி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவர் திருச்செங்கோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019 நவம்பர் மாதம் திருச்செங்கோட்டில் இருக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா…

Read more

“20 நாட்களே ஆன குழந்தை….” மகனை கொன்று தாய் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் புனிதன்(22). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பௌசியா(19) கடந்த 20 நாட்களுக்கு முன்பு பவுசியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலையில் இருந்த பவுசியா தனது பெற்றோர்…

Read more

“ரயில் மெதுவாக செல்லும் போது….” பல நாட்களாக அரங்கேறிய சம்பவம்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து புது கிராமம் பகுதியில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read more

இருட்டுக்கடை எங்களுக்கு தான் சொந்தம்…. கவிதா சிங்கிற்கு இதில் சம்மந்தம் இல்லை… வெடித்த புதிய சர்ச்சை…!!!

நெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு…

Read more

“அந்த காசு எனக்கு தான்….” நண்பரை பாட்டில், கட்டையால் அடித்து கொன்ற நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் ராமநாதபுரம் வழி விடு முருகன் ஆலயத்தில் துரைப்பாண்டியும், முத்துக்குமார் என்பவரும் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி…

Read more

தூங்கிய போது எழுப்பிய மனைவி…. மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சினேகா(24). விக்னேஷ் அந்த பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். நேற்று மாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷ் சினேகா தூக்கத்தில் இருந்து எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்…

Read more

இதெல்லாம் தேவையா சார்… 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதி துணை மின் நிலையத்தில் இளம் பொறியாளராக வேலை பார்க்கிறார். வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி ராஜேந்திரன் பணி நிறைவு பெற உள்ளார். இதனால் ஓய்வு…

Read more

சமைத்துக் கொண்டிருந்த பெண்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் அதில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை தீப்பிடித்து எறிய தொடங்கியது. ஒரு வீட்டில் ஏற்பட்ட…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் பிச்சைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்ய சாய்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சத்யசாய் தனது நண்பர்களுடன் அருகே இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அதிர்ச்சிடைந்த…

Read more

“என்ன மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். சமீபத்தில் ஒரு சிறுமி காவல் நிலையத்திற்கு வந்து அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார்…

Read more

“போட்டோவை காட்டுங்க…” குழந்தைகளை கொன்று விட்டு கதறி அழுத பெண்…. கள்ளக்காதலால் சீரழிந்த வாழ்க்கை….!!

சென்னை மாவட்டம் குன்றத்தூர் சேர்ந்த அபிராமி(39) டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவரது கணவர் விஜய் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அபிராமி அடிக்கடி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அபிராமிக்கும்…

Read more

ஆடு மேய்க்க சென்ற பெண்…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மனைவி பாப்பம்மா. இவர் ஆடு மேய்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற பாப்பம்மா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர்…

Read more

“என்னை விட்டுரு….” அலறிய 80 வயது மூதாட்டி…. கதற கதற பலாத்காரம் செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ராயப்பேட்டையில் 80 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி இரவு 11 மணிக்கு மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தார். அவர் மூதாட்டியை மிரட்டி பணம் மற்றும்…

Read more

“3 மாதங்கள் ஆச்சு…” அலட்சியமாக இருந்த வாலிபர்…. கடைசியில் உயிரே போயிருச்சே…. கதறும் குடும்பத்தினர்….!!

மதுரை அருகே துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை கடித்ததற்கு சிறிது முக்கியத்துவமும் அளிக்காமல் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.…

Read more

“80 வயது பாட்டியை கூட விடாத காமக்கொடூரன்”… பலாத்காரம் செய்து கொலை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம் ஜாம்பஜார் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அவர் மூதாட்டி தனியாக…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தை செய்கிற வேலையா இது”..? மகள் வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… சிறைக்கு செல்லும்போது போலீசிடமிருந்து தப்பியதால் பரபரப்பு.!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பகுதியில் கோவிந்தன் என்பவரது மகன் வினித் என்று ராமு (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வழக்கு…

Read more

தவறாக தொட்ட தம்பி…! புகார் கொடுப்பியா…? மனைவி பேச்சை கேட்டு வெட்டிய அண்ணன்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டையில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததால் கடந்த மாதம் 16-ஆம் தேதி தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

“நல்ல செக் பண்ணி பாருங்க மேடம்…” பெண்களை ஏமாற்றி 16,000 மதிப்புள்ள செல்போனை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று ஒரு வாலிபர் செல்போன் கடைக்கு வந்து 16,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை 15,500 ரூபாய் பேரம் பேசி…

Read more

“காப்பாத்துங்க…” நண்பரை காப்பாற்ற ஓடோடி சென்ற சக மாணவர்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

கோயம்புத்தூரை அருகிலுள்ள அழியார் அணையில் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சேன்னை சேவீதா கல்லூரி பிஸியோதெரபி படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பி.தருண், ரேவந்த் எம் மற்றும் ஜோசப் ஆண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மூவரும் சுற்றுலா…

Read more

சேலம் வெடி விபத்தில் 4 பேர் பலி.. கலங்கிப்போன முதல்வர் ஸ்டாலின்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சிலர் பைக்கில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்த நிலையில் திடீரென அது வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது…

Read more

Other Story